Power Shutdown 03.06.25: சென்னை மக்களே அலர்ட்டா இருங்க.. இன்றைய இங்கு மின் தடை இந்த பகுதிகளில் தான்!
Chennai Power Shutdown 03.06.2025: சென்னையில் இன்று மின்சார பராமரிப்பு பணி நடைப்பெற உள்ளதால்ஜேஜே நகர் போரூர், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளது

Chennai Power Shutdown: சென்னையில் மாத பராமரிப்பு பணி காரணமாக நகரின் சில இடங்களில் மாதம் ஒரு முறை அரை நாள் மின் தடை செய்யப்படுவது வழக்கம். மக்களுக்கு தடையின்றி மின்சாரம் தருவதை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு மின்சார வாரியம் மாதந்தோறும் இந்த மின் தடையை செய்து பராமரிப்பு பணிகள் செய்து சீரான மின் விநியோகத்திற்கு வழிவகுத்து வருகிறது.
சென்னையில் நாளை மின்தடை: 03.06.2025
இந்நிலையில், நாளை(27.05.2025) சென்னையில் மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு இடங்களில் மின் தடை செய்யப்படும் எனற அறிவிப்பை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இதனால், பராமரிப்பு பணிகளுக்காக செவ்வாய்கிழமை (03.06.2025) காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பெருங்களத்தூர்:
சத்தியமூர்த்தி செயின்ட், திருப்பூர் குமரன் செயின்ட், கஸ்தூரிபாய் செயின்ட், அமுதம் நகர், சடகோபன் நகர், தங்கராஜ் நகர், மீனாட்சி அவென்யூ, கண்ணன் அவென்யூ, வசந்தம் அவென்யூ, விஷ்ணு நகர், ஈபி காலனி
போரூர்:
திருமுடிவாக்கம் பகுதி, இந்திரா நகர், குரு நகர், விவேகானந்தா நகர், பழந்தண்டலம், நாகன் தெரு, எருமையூர், கிரிசார் பகுதி, கிஷ்கிந்தா சாலை, ராஜீவ் நகர்.
சென்னையில் மின்தடை நேரம்?
இந்த பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளதாக தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
மேலும் பராமரிப்பு பணிகள் பிற்பகல் 02.00 மணிக்க்கும் நிறைவு பெற்றால் மின் விநியோகம் வழங்கபப்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள், தங்களது முக்கிய பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.






















