மேலும் அறிய

Crime | சென்னையில், வாடகைக்கு வீடு எடுத்து மகளின் தோழியை அடைத்து வைத்து பாலியல் கொடுமை.. சிக்கிய கொடூரன்!

தன் வீட்டுக்கு அடிக்கடி வரும் மகளின் தோழியிடம் சோகமாகவும், மனதை கரைக்கும் வார்த்தைகளையும் பேசியுள்ளார் சுரேஷ்

பள்ளியில் படிக்கும் மகளின் தோழியை கடத்திச் சென்று வாடகைக்கு வீடு எடுத்து அடைத்து வைத்த கொடூர தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். இப்படியும் நடக்குமா என்ற இந்த சம்பவம் சென்னை வேளச்சேரியில் அரங்கேறியுள்ளது.

தினம் தினம் பெண்களுக்கு எதிரான குற்றங்களும், பாலியல் ரீதியிலான அத்துமீறல்களும் நம் காதில் விழாமல் இல்லை. எத்தனையோ சட்ட ரீதியிலான நடவடிக்கைகளும், கடுமையான சட்டங்களும் இயற்றப்பட்டாலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்தபாடில்லை. இந்நிலையில் பள்ளியில் படிக்கும் மகளின் தோழியை கடத்திச் சென்று வாடகைக்கு வீடு எடுத்து அடைத்து வைத்த கொடூர தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். இப்படியும் நடக்குமா என்ற இந்த சம்பவம் சென்னை வேளச்சேரியில் அரங்கேறியுள்ளது.


Crime |  சென்னையில், வாடகைக்கு வீடு எடுத்து மகளின் தோழியை அடைத்து வைத்து பாலியல் கொடுமை.. சிக்கிய கொடூரன்!

சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தன்னுடைய தோழி ஒருவரின் வீட்டுக்கு அடிக்கடி சென்றுள்ளார். படிப்பு தொடர்பாகவும், தோழி என்ற முறையில் அடிக்கடி சென்றுள்ளார். திடீரென்று மாணவியை காணவில்லை எனக் கூறப்படுகிறது. அக்கம் பக்கத்தினரிடமும், மற்ற நண்பர்களிடம் தீவிரமாக பெற்றோர் விசாரித்துள்ளனர். ஆனால் மாணவி எங்கு சென்றார் என்றே தெரியவில்லை. இதனையடுத்து இது தொடர்பாக வேளச்சேரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்றுக்கொண்டு விசாரணையை தொடங்கிய போலீசார் மாணவி அடிக்கடி சென்றுவரும் தோழியின் வீட்டுக்குச் சென்று குறுக்குவிசாரணை செய்துள்ளனர். அதில் அந்த தோழியின் தந்தை சுரேஷ் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். அவர் மீது சந்தேகம் அடைந்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அதில் திடுக்கிடும் தகவலை கூறியுள்ளார் அந்த கொடூர தந்தை. 

தன் வீட்டுக்கு அடிக்கடி வரும் மகளின் தோழியிடம் சோகமாகவும், மனதை கரைக்கும் வார்த்தைகளையும் பேசியுள்ளார் சுரேஷ். தன்னுடைய மனைவிக்கு காசநோய் என்றும், மனைவியின் இடத்தில் நீ இருக்க வேண்டுமென்றும் மாணவியை மூளைச்சலவை செய்துள்ளார்.


Crime |  சென்னையில், வாடகைக்கு வீடு எடுத்து மகளின் தோழியை அடைத்து வைத்து பாலியல் கொடுமை.. சிக்கிய கொடூரன்!

அப்படியானால் என் மகளுடன் ஒரே வீட்டில் நாம் இருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து அவர் வசித்த பகுதிக்கு அருகில் மற்றொரு வீட்டை வாடகைக்கு எடுத்து மகளின் தோழியை அடைத்து வைத்து பாலியல் ரீதியிலான அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். மாணவி தப்பிவிடக்கூடாது என்பதற்காக வீட்டை பூட்டியே வைத்துள்ளார். இந்நிலையில் மாணவி பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் சுரேஷை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். 

பெற்ற மகளின் சம வயது பெண்ணையே தந்தை  ஒருவர் கடத்தி வைத்து அத்துமீறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Operation Keller: இந்திய ராணுவத்தின் அடுத்த அதிரடி ‘ஆபரேஷன் கெல்லர்‘ - 3 முக்கிய தீவிரவாதிகள் குளோஸ்
இந்திய ராணுவத்தின் அடுத்த அதிரடி ‘ஆபரேஷன் கெல்லர்‘ - 3 முக்கிய தீவிரவாதிகள் குளோஸ்
Pollachi Case: தமிழ்நாடே ஹாப்பி -  பொள்ளாச்சி வழக்கு, 9 பேருக்கும் சாகும் வரை சிறை - அதிரடியான தீர்ப்பு
Pollachi Case: தமிழ்நாடே ஹாப்பி - பொள்ளாச்சி வழக்கு, 9 பேருக்கும் சாகும் வரை சிறை - அதிரடியான தீர்ப்பு
தமிழகத்திலா இப்படி? 34 அரசு மருத்துவ கல்லூரிகளில் பேராசிரியர்கள் பற்றாக்குறை - தீர்வு எப்போது?
தமிழகத்திலா இப்படி? 34 அரசு மருத்துவ கல்லூரிகளில் பேராசிரியர்கள் பற்றாக்குறை - தீர்வு எப்போது?
CBSE 12th Result 2025: ஒருவழியாக வெளியான சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள்; 88.39% பேர் தேர்ச்சி- காண்பது எப்படி?
CBSE 12th Result 2025: ஒருவழியாக வெளியான சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள்; 88.39% பேர் தேர்ச்சி- காண்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

’’ரொம்ப கஷ்டமா இருக்கு’’ஓய்வை அறிவித்த விராட்ஷாக்கான BCCI, ரசிகர்கள்! | Virat Kohli Retirement Annoucementதிடீரென மயங்கி விழுந்த விஷால் பதறி உதவிய திருநங்கைகள் பரபரப்பான கூவாகம் திருவிழா Vishal Health ConditionEPS Birthday Blood Donation : EPS பிறந்தநாள்ரத்ததானம் அளித்த தம்பிதுரை வரிசை கட்டிய அதிமுகவினர்கதறி அழுத முரளி நாயக் தந்தை“அழாதீங்க அப்பா நான் இருக்கேன்” கட்டி பிடித்து ஆறுதல் சொன்ன பவன் Murali Naik Funeral

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Operation Keller: இந்திய ராணுவத்தின் அடுத்த அதிரடி ‘ஆபரேஷன் கெல்லர்‘ - 3 முக்கிய தீவிரவாதிகள் குளோஸ்
இந்திய ராணுவத்தின் அடுத்த அதிரடி ‘ஆபரேஷன் கெல்லர்‘ - 3 முக்கிய தீவிரவாதிகள் குளோஸ்
Pollachi Case: தமிழ்நாடே ஹாப்பி -  பொள்ளாச்சி வழக்கு, 9 பேருக்கும் சாகும் வரை சிறை - அதிரடியான தீர்ப்பு
Pollachi Case: தமிழ்நாடே ஹாப்பி - பொள்ளாச்சி வழக்கு, 9 பேருக்கும் சாகும் வரை சிறை - அதிரடியான தீர்ப்பு
தமிழகத்திலா இப்படி? 34 அரசு மருத்துவ கல்லூரிகளில் பேராசிரியர்கள் பற்றாக்குறை - தீர்வு எப்போது?
தமிழகத்திலா இப்படி? 34 அரசு மருத்துவ கல்லூரிகளில் பேராசிரியர்கள் பற்றாக்குறை - தீர்வு எப்போது?
CBSE 12th Result 2025: ஒருவழியாக வெளியான சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள்; 88.39% பேர் தேர்ச்சி- காண்பது எப்படி?
CBSE 12th Result 2025: ஒருவழியாக வெளியான சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள்; 88.39% பேர் தேர்ச்சி- காண்பது எப்படி?
Virat Kohli : யப்பா 10 தலைமுறை உட்கார்ந்து சாப்பிடலாம்... விராட் கோலி சொத்து மதிப்பு விபரங்கள்
Virat Kohli : யப்பா 10 தலைமுறை உட்கார்ந்து சாப்பிடலாம்... விராட் கோலி சொத்து மதிப்பு விபரங்கள்
CBSE 12th Results 2025: மீண்டும் மாஸ் காட்டியதா சென்னை? சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு - மண்டல வாரியான முடிவுகள் - டாப் யார்?
CBSE 12th Results 2025: மீண்டும் மாஸ் காட்டியதா சென்னை? சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு - மண்டல வாரியான முடிவுகள் - டாப் யார்?
Pollachi Paliyal Case: 9 பேரும் குற்றவாளிகள்.. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு - காமக்கொடூரர்களுக்கு என்ன தண்டனை?
Pollachi Paliyal Case: 9 பேரும் குற்றவாளிகள்.. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு - காமக்கொடூரர்களுக்கு என்ன தண்டனை?
Pollachi Case: பெண்களே உஷார்.. பொள்ளாச்சி அட்டாக் பாய்ஸ்.. நம்ப வைத்து சீரழித்தது இப்படித்தான்!
Pollachi Case: பெண்களே உஷார்.. பொள்ளாச்சி அட்டாக் பாய்ஸ்.. நம்ப வைத்து சீரழித்தது இப்படித்தான்!
Embed widget