மேலும் அறிய

Chennai Corona Update : சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு எப்படியிருக்கிறது? நிலவரம் என்ன?

சென்னை மாநகராட்சி கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, உயிரிழந்தோர் விவரம் மற்றும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையை தினசரி வெளியிடப்பட்டு வருகிறது.

இதன்படி, திருவொற்றியூர் மண்டலத்தில் 14 ஆயிரத்து 665 நபர்கள் குணம் அடைந்துள்ளனர். 250 அந்த மண்டலத்தில் உயிரிழந்துள்ள நிலையில், 69 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மணலி மண்டலத்தில் 7 ஆயிரத்து 871 நபர்கள் குணம் அடைந்துள்ளனர். 76 பேர் அந்த மண்டலத்தில் உயிரிழந்துள்ள நிலையில், 33 பேர் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாதவரம் மண்டலத்தில் 19 ஆயிரத்து 876 பேர் குணம் அடைந்துள்ளனர். 244 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 67 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். தண்டையார்பேட்டை மண்டலத்தில் 34 ஆயிரத்து 877 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 540 பேர் அங்கு உயிரிழந்துள்ள நிலையில், 122 பேர் தற்போது அங்கு சி்கிச்சை பெற்று வருகின்றனர். ராயபுரம் மண்டலத்தில் 37 ஆயிரத்து 290 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 589 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர். 128 பேர் அந்த மண்டலத்தில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Chennai Corona Update : சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு எப்படியிருக்கிறது? நிலவரம் என்ன?

திரு.வி.க. நகர் மண்டலத்தில் 40 ஆயிரத்து 572 பேர் குணம் அடைந்துள்ளனர். 835 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 147 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். அம்பத்தூர் மண்டலத்தில் 42 ஆயிரத்து 120 பேர் சிகிச்சை பெற்று குணம் அடைந்துள்ளனர். 659 பேர் அந்த மண்டலத்தில் உயிரிழந்துள்ள சூழலில், 104 பேர் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

அண்ணாநகர் மண்டலத்தில் 54 ஆயிரத்து 749 பேர் குணம் அடைந்துள்ளனர். 955 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 149 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தேனாம்பேட்டை மண்டலத்தில் 48 ஆயிரத்து 940 பேர் குணம் அடைந்துள்ளனர். 950 பேர் அங்கு உயிரிழந்துள்ள நிலையில், 165 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். கோடம்பாக்கம் மண்டலத்தில் 51 ஆயிரத்து 717 பேர் குணம் அடைந்துள்ளனர். 931 பேர் அங்கு உயிரிழந்துள்ள நிலையில், 141 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Chennai Corona Update : சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு எப்படியிருக்கிறது? நிலவரம் என்ன?

வளசரவாக்கம் மண்டலத்தில் 35 ஆயிரத்து 67 நபர்கள் குணம் அடைந்துள்ளனர். 452 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அந்த மண்டலத்தில் 114 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆலந்தூர் மண்டலத்தில் 24 ஆயிரத்து 208 நபர்கள் குணம் அடைந்துள்ளனர். 367 பேர் அங்கு உயிரிழந்துள்ள நிலையில், தற்போது 72 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அடையாறு மண்டலத்தில் 44 ஆயிரத்து 60 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். 663 பேர் அந்த மண்டலத்தில் உயிரிழந்துள்ள நிலையில், 159 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். பெருங்குடி மண்டலத்தில் 25 ஆயிரத்து 21 பேர் குணம் அடைந்துள்ள நிலையில், 339 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர். 103 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 16 ஆயிரத்து 139 பேர் குணம் அடைந்துள்ளனர். 135 பேர் உயிரிழந்துள்ள சூழலில், 43 பேர் அங்கு குணம் அடைந்துள்ளனர். 

தமிழ்நாட்டில் கொரோனா தினசரி பாதிப்பு பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக சுமார் 2,700 என்ற அளவில் பதிவாகியுள்ளது. கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்ததை அடுத்து, இன்று முதல் கடைகள் திறப்பிற்கு கூடுதலாக மேலும் 1 மணிநேரம் அவகாசம் அளித்து 9 மணிவரை கடைகளை திறக்க மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், சென்னையில் இன்று முதல் மெட்ரோ ரயில் 10 மணிவரை இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

இன்று கொட்டித் தீர்க்கப்போகுது கனமழை! காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
இன்று கொட்டித் தீர்க்கப்போகுது கனமழை! காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
Chennai International Kite Festival: வீகெண்ட் செம பிளான்! மாமல்லபுரத்தில் வண்ணமயமாகத் தொடங்கும் சர்வதேச காற்றாடித் திருவிழா!
வீகெண்ட் செம பிளான்! மாமல்லபுரத்தில் வண்ணமயமாகத் தொடங்கும் சர்வதேச காற்றாடித் திருவிழா!
TN Weather News: இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?
சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
CM Vijay: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Embed widget