மேலும் அறிய

காதல் தோல்வியால் நண்பன் தற்கொலை செய்து கொண்ட வருத்தத்தில் விஷம் குடித்த இளைஞர்...!

எனது நண்பர் வீரவேல் ஒருதலை காதல் காரணமாக தற்கொலை செய்து கொண்டான், அதனை தடுத்து என் நண்பனை என்னால் காப்பாற்ற முடியாத காரணத்தால் நானும் தற்கொலை செய்து என் உயிரை மாய்த்துக்கொள்ள நினைத்தேன்

கடலூரை அடுத்த பனங்காட்டு நகர் பகுதியில் வசிக்கும் வீரவேலு ஒரு தலை காதல் தோல்வி காரணமாக மனமுடைந்து இரண்டு நாட்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீரவேலுவின் உயிரிழப்பால் மனமுடைந்த அவரது நண்பர் சூர்யமூர்த்தி என்பவரும் விஷம் குடித்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார் ஆனால் அதிர்ஷ்டவசமாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
 
காதல் தோல்வியால் நண்பன் தற்கொலை செய்து கொண்ட வருத்தத்தில் விஷம் குடித்த இளைஞர்...!
 
வீரவேலு உயிரிழந்தது தொடர்பாக எந்த தகவலையும் காவல்துறையினருக்கு கொடுக்காமல் சடலத்தை பெற்றோர்கள் வீட்டிலேயே வைத்திருந்தனர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த வீரவேலுவின் நண்பர் சூர்யமூர்த்தி என்பவர் தற்கொலைக்கு முயன்று கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்த காவல்துறையினர், சிகிச்சை பெற்று வரும் அவரிடம் விசாரணை நடத்தினர். 
 
காதல் தோல்வியால் நண்பன் தற்கொலை செய்து கொண்ட வருத்தத்தில் விஷம் குடித்த இளைஞர்...!
 
தனது நண்பர் வீரவேல் ஒருதலை காதல் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகவும் அதனை தடுத்து என் நண்பனை என்னால் காப்பாற்ற முடியாததனால் நானும் தற்கொலை செய்து என் உயிரை மாய்த்துக்கொள்ள நினைத்தேன் என்று கூறிய சூர்யமூர்த்தி. என் நண்பன் வீரவேல் தனது உறவுக்கார பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்தான், அந்த பெண்ணும் என் நண்பனுடன் நெருங்கி பழகிவந்தார்கள். ஒரு கட்டத்தில் தனது காதலினை அந்த பெண்ணிடம் கூறப்போவதாக என்னிடம் கூறினான். பின் அந்த பெண்ணிடம் கூறிய பொழுது அந்த பெண்தான் காதல் செய்யும் நோக்கில் பழகவில்லை நட்போடு தான் பழகினேன் என கூறிவிட்டு சிறிது நாட்களில் பக்கத்து ஊரில் உள்ள ஒருவரை திருமணம் செய்துகொண்டு சென்றுவிட்டார்.
 
காதல் தோல்வியால் நண்பன் தற்கொலை செய்து கொண்ட வருத்தத்தில் விஷம் குடித்த இளைஞர்...!
 
இதனால் மனமுடைந்த என் நண்பன் என்னிடம் கூறி கவலைப்பட்டான் நான் அவனுக்கு ஆறுதல் கூறி அவனை சமாதானப்படுத்தினேன். ஆனால் என் நண்பன் இவ்வாறு தற்கொலை செய்துகொள்வான் என நினைக்கவில்லை நான் தான் அவனை காப்பாற்றியிருக்க வேண்டும் ஆனால் என்னால் அதை செய்ய முடியவில்லை அதனால் தான் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தேன் என கூறினார்,
 
சூர்ய மூர்த்தி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தற்கொலை செய்து கொண்ட வீரவேலுவின் வீட்டிற்கு காவல்துறையினர் சென்றனர். அப்பொழுது அங்கே உறவினர்கள் உடலினை அடக்கம் செய்ய ஆயத்தம் ஆனபோது, காவல்துறையிடம் கூறாமல் ஏன் சடலத்தை அடக்கம் செய்ய முயற்சிக்கிறார்கள் என்று கேட்டனர். இதனால் வீரவேலுவின் உறவினர்களுக்கும் காவல்துறையினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
 
காதல் தோல்வியால் நண்பன் தற்கொலை செய்து கொண்ட வருத்தத்தில் விஷம் குடித்த இளைஞர்...!
 
அவர் வீட்டிலே தான் தற்கொலை செய்து கொண்டார். அதனால் வழக்கு ஏதும் தேவையில்லை நாங்கள் அடக்கம் செய்கிறோம் என்று காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் காவல்துறை அதை ஏற்காமல் சடலத்தை பிரேத பரிசோதனை செய்துதான் சடலத்தை ஒப்படைப்போம் என்று திட்டவட்டமாக கூறினர். அதன்பிறகு போலீசார் சடலத்தை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனர் இதனால் அந்த பகுதியில் பெரும் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. காதல் தோல்வியால் வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதும் நண்பர் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த அவருடைய நண்பரும் தற்கொலைக்கு முயற்சித்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

" என் பொண்டாட்டி குழந்தைகளை விட நீ தான் முக்கியம் " மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !!
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !!
Patta ; இனிமேல் பட்டா பிரச்சனைகளுக்கு 30 நாட்களில் முற்றுப்புள்ளி !!
Patta ; இனிமேல் பட்டா பிரச்சனைகளுக்கு 30 நாட்களில் முற்றுப்புள்ளி !!
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?
வேட்பாளர் தேர்வில் இழுபறி..மாணிக்கம் தாகூர் திடீர் விலகல்!பரபரக்கும் காங்கிரஸ் கூடாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Tamil Nadu New DGP: தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
சிறுபான்மையினர் நிறுவனங்களை முடக்க சதி? ஏன் இந்த பிடிவாதம்? - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விஜய்
சிறுபான்மையினர் நிறுவனங்களை முடக்க சதி? ஏன் இந்த பிடிவாதம்? - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விஜய்
திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: நாளை முதல் எழும்பூர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்; பணியை முன்பே முடித்து தெற்கு ரயில்வே அசத்தல்
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: நாளை முதல் எழும்பூர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்; பணியை முன்பே முடித்து தெற்கு ரயில்வே அசத்தல்
வஞ்சித்த மத்திய அரசு! திமுக கூட்டணிக்கு ஆதரவு: கொந்தளித்த விவசாயிகள்
வஞ்சித்த மத்திய அரசு! திமுக கூட்டணிக்கு ஆதரவு: கொந்தளித்த விவசாயிகள்
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
Embed widget