மேலும் அறிய

ஓஹோ இதெல்லாம் முடியுமா... மழைக் காலத்தில் பொருட்களை சேமிக்க சில சுவாரசிய டிப்ஸ்!

பூஞ்சையின் வளர்ச்சியைத் தவிர்க்க, உணவு அல்லது தின்பண்டங்களை ஈரமான இடங்களிலிருந்து விலக்கி வைக்கவும்.

மழை, காற்று மற்றும் குளிர்ச்சியான சூழல் பருவமழையின் போது மனநிலையை உற்சாகப்படுத்துகிறது. ஆனால், மழைக்காலத்தில் உணவை சேமிப்பது சவாலாக உள்ளது. வழக்கமாக, மழை நாட்களில் காற்றில் அதிக ஈரப்பதம் இருப்பது தின்பண்டங்கள், குக்கீகள், பிஸ்கட் மற்றும் பிற உணவுப் பொருட்களின் சேமிக்கும் ஆயுளை பாதிக்கிறது. வானிலை காரணமாக உணவுப் பொருட்கள் ஈரமாக இருக்கும், மேலும் அதனால் அசல் சுவையை இழக்கின்றன.

மழைக்காலத்தில் உங்கள் உணவுப் பொருட்களை, குறிப்பாக தின்பண்டங்களை நீண்ட நேரம் பாதுகாப்பாக வைத்திருக்க சில குறிப்புகள் இங்கே உள்ளன.

ஈரமான இடங்களைத் தவிர்க்கவும்

சமையலறையில் அல்லது வீட்டில் எங்கும் இடங்களை ஈரமாக்குவது பூஞ்சையின் அபாயத்தை அதிகரிக்கிறது. ஈரப்பதம் உள்ள இடங்கள் பூஞ்சை மற்றும் கிருமிகளின் வளர்ச்சிக்கு ஏற்ற நிலையை உருவாக்குகின்றன. எனவே, பூஞ்சையின் வளர்ச்சியைத் தவிர்க்க, உணவு அல்லது தின்பண்டங்களை ஈரமான இடங்களிலிருந்து விலக்கி வைக்கவும். அதைச் சரியாக பேக் செய்து அலமாரியில் சேமித்து வைக்கவும்.

 

கண்ணாடி ஜாடிகளைப் பயன்படுத்தவும்

பொதுவாக, தின்பண்டங்களை பாக்கெட்டுகளில் சேமித்து வைக்கும் போது, ​​ஈரப்பதம் காரணமாக அவை எளிதில் நமத்துவிடும். இறுக்கமாக நிரம்பிய கண்ணாடி குடுவையில் அவற்றை வைத்திருப்பது ஒரு நல்ல வழி. உணவுப் பொருட்களை காற்றுப் புகாத கண்ணாடி குடுவையில் சேமித்து வைப்பதன் மூலம் அதன் ஆயுள் அதிகரிக்கும்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Crystal Leung (@zerowaste_newbie)

சூரிய ஒளியில் காயவைப்பதைத் தவிர்க்கவும்

பருவமழைக்காலத்தில் சூரிய ஒளியில் பொருட்களைக் காயவைப்பதன் மூலம் அவை எளிதில் ஈரமடைந்துவிடுகின்றது.அதனால் இந்தக் காலத்தில் சூரிய ஒளியில் பொருட்களைக் காயவைப்பதைத் தவிர்க்கவும். 


கலந்து வைப்பதைத் தவிர்க்கவும்

பருவகாலத்தில் கண்ணாடிக் குடுவைகளில் இரண்டு மூன்று பொருட்களை அப்படியே சேர்த்து ஒன்றாக வைப்பதற்கு பதிலாக அவற்றைத் தனித்தனியாக பாக்கெட்டில் போட்டு பிறகு கண்ணாடி ஜாடிகளில் சேமித்து வைக்கவும். இதனால் பொருட்கள் ஒன்றோடு ஒன்று கலக்காமல் எளிதில் வீணடிக்காமல் தவிர்க்கலாம்.

 

தலைப்பு செய்திகள்

DMK Vs Congress : ’எதிரியை விட துரோகியை வீழ்த்துறதுதான் முக்கியம்’ 3வது அணி அமைக்கும் முயற்சியில் திமுக..!
'காங்கிரஸ் துரோகத்திற்கு பாடம்’ 3-வது அணி அமைக்கும் முயற்சியில் திமுக..!
Anbil Mahesh Inquiry : ‘3 மணி நேரமாக விசாரணை’ அன்பில் மகேஸூடம் கேட்கபடும் கேள்விகள் என்னென்ன ?
Anbil Mahesh Inquiry : ‘3 மணி நேரமாக விசாரணை’ அன்பில் மகேஸூடம் கேட்கபடும் கேள்விகள் என்னென்ன ?
Karuppu Muruganandam : 'பாஜக பொறுப்பில் இருந்து கருப்பு முருகானந்தம் நீக்கம்’ நயினார் அதிரடி..!
Karuppu Muruganandam : 'பாஜக பொறுப்பில் இருந்து கருப்பு முருகானந்தம் நீக்கம்’ நயினார் அதிரடி..!
Durai Vaiko : மு.க.ஸ்டாலின், உதயநிதி பற்றி K.N. நேரு சொன்னதை சொல்லி பழிக்கு பழி வாங்கிய துரை வைகோ
மு.க.ஸ்டாலின், உதயநிதி பற்றி K.N. நேரு சொன்னதை சொல்லி பழிக்கு பழி வாங்கிய துரை வைகோ

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Vs Congress : ’எதிரியை விட துரோகியை வீழ்த்துறதுதான் முக்கியம்’ 3வது அணி அமைக்கும் முயற்சியில் திமுக..!
'காங்கிரஸ் துரோகத்திற்கு பாடம்’ 3-வது அணி அமைக்கும் முயற்சியில் திமுக..!
Anbil Mahesh Inquiry : ‘3 மணி நேரமாக விசாரணை’ அன்பில் மகேஸூடம் கேட்கபடும் கேள்விகள் என்னென்ன ?
Anbil Mahesh Inquiry : ‘3 மணி நேரமாக விசாரணை’ அன்பில் மகேஸூடம் கேட்கபடும் கேள்விகள் என்னென்ன ?
Karuppu Muruganandam : 'பாஜக பொறுப்பில் இருந்து கருப்பு முருகானந்தம் நீக்கம்’ நயினார் அதிரடி..!
Karuppu Muruganandam : 'பாஜக பொறுப்பில் இருந்து கருப்பு முருகானந்தம் நீக்கம்’ நயினார் அதிரடி..!
Durai Vaiko : மு.க.ஸ்டாலின், உதயநிதி பற்றி K.N. நேரு சொன்னதை சொல்லி பழிக்கு பழி வாங்கிய துரை வைகோ
மு.க.ஸ்டாலின், உதயநிதி பற்றி K.N. நேரு சொன்னதை சொல்லி பழிக்கு பழி வாங்கிய துரை வைகோ
25,000 வீடுகள் கட்ட அனுமதி வந்தாச்சு.! பணத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு - விண்ணப்பிப்பது எப்படி.? தகுதி என்ன.?
சொந்த வீடு இல்லாதவர்களுக்கு குட் நியூஸ்.! 25,000 வீடுகள் கட்ட அரசு நிதியுதவி - விண்ணப்பிப்பது எப்படி?
நாய்களால் அம்பலமான பயங்கரம் - 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - 3 மைனர் மிருகங்கள்
நாய்களால் அம்பலமான பயங்கரம் - 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - 3 மைனர் மிருகங்கள்
TASMAC Bars : டோட்டலா மாறப்போகுது டாஸ்மாக்.! இனி பார்களில் குடிமகன்களுக்கு ஜாலி தான்- அரசின் செம பிளான் இதோ..
டோட்டலா மாறப்போகுது டாஸ்மாக்.! இனி பார்களில் குடிமகன்களுக்கு ஜாலி தான்- அரசின் செம பிளான் இதோ..
New Passport Rules: பாஸ்போர்ட் விதிகளை மாற்றிய அரசு - கட்டணம் தொடங்கி செல்லுபடியாகும் காலம் வரை - முழு அப்டேட்
பாஸ்போர்ட் விதிகளை மாற்றிய அரசு - கட்டணம் தொடங்கி செல்லுபடியாகும் காலம் வரை - முழு அப்டேட்
Embed widget