மேலும் அறிய

அழகு மட்டுமல்ல.. ஆரோக்கியமும் தான்.. இந்த செடிகளுக்கு பின்னாடி இவ்ளோ பாசிட்டிவ் கதையா?

வீட்டை அழகுபடுத்துவதற்காக வீட்டிற்குள் செடி வளர்க்கும் பழக்கம் அதிகமாகி கொண்டு இருக்கிறது. இது அழகுக்காக மட்டுமில்லாமல் ஆரோக்கியத்திற்காகவும் வளர்க்கலாம்

வீட்டை அழகுபடுத்துவதற்காக வீட்டிற்குள் செடி வளர்க்கும் பழக்கம் அதிகமாகி கொண்டு இருக்கிறது. இது அழகுக்காக மட்டுமில்லாமல் ஆரோக்கியத்திற்காகவும் வளர்க்கலாம். இந்த கொரோனா காலத்தில் முகக் கவசம் அணிந்து வெளியிலே செல்வதால், சுத்தமான காற்றை சுவாசிக்க முடியாமல் இருக்கும். முகக் கவசம் அணிவது, கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ளவும், சுற்றுசூழலில் இருக்கும் மாசுக்களை தடுக்கவும் பயன்படுகிறது.

வீட்டிற்குள் இருக்கும் சுத்தமாக காற்றை சுவாசிப்பது, முழுமையாக  ஆக்சிஜன் எடுத்து கொள்வது என பல்வேறு நன்மைகளை கொண்டுள்ளது அழகு தாவரங்கள். எந்த தாவரம் என்ன மாதிரியான நன்மைகளை கொண்டுள்ளது என தெரிந்து கொள்வோம்.

கற்றாழை - இது ஒரு மருத்துவ குணம் நிறைந்த மூலிகை தாவரமாகவும். வீட்டிற்குள் வளர்ப்பதற்கு ஏற்ற தாவரமாகும். இது சுற்றுசூழலில் இருக்கும் காற்றை சுத்தம் செய்து ஆக்சிஜன் அதிகமாக்குகிறது.  கற்றாழை சரும பிரச்சனைகளுக்கு சிறந்த நிவாரணியாக இருக்கும்.


அழகு மட்டுமல்ல.. ஆரோக்கியமும் தான்.. இந்த செடிகளுக்கு பின்னாடி இவ்ளோ பாசிட்டிவ் கதையா?

பாம்பு செடி - இதன் இலைகள் பாம்பு போன்று இருப்பதால் இது பாம்பு செடி என அழைக்கப்படுகிறது. பென்சீன், ஃபார்மால்டிஹைட், ட்ரைக்கோரெத்திலீன் மற்றும் சைலீன் போன்ற நச்சுக்களை காற்றில் இருந்து நீக்குகிறது. இந்த செடிக்கு பெரிய அளவில் பாராமரிப்பு தேவை இல்லை என்பதால் எளிதாக வீட்டில் வளர்க்க முடியும். வீட்டின் உலர்ந்த ஒரு மூலையில் வைத்தால் கூட சூப்பர் ஆக வளரும்


அழகு மட்டுமல்ல.. ஆரோக்கியமும் தான்.. இந்த செடிகளுக்கு பின்னாடி இவ்ளோ பாசிட்டிவ் கதையா?

மூங்கில் பனை - நிறைய பூங்காக்கள், வெளி இடங்களில் அதிகமாக வளர கூடியது. இப்போது அழகுக்காக வளர்க்கிறார்கள். வீட்டிலும், அலுவலகத்திலும் இது வளர்க்க படுகிறது. 12 அடி உயரம் வரை வளர கூடியது இது. இது காற்றை சுத்தம் செய்து தூய்மையான காற்றுடன் நுரையீரலை பலப்படுத்துகிறது.


அழகு மட்டுமல்ல.. ஆரோக்கியமும் தான்.. இந்த செடிகளுக்கு பின்னாடி இவ்ளோ பாசிட்டிவ் கதையா?

சிலந்து செடி - இந்த செடியின் இலைகள் சிலந்தியின் கால்கள் போன்று இருப்பதால் இது சிலந்து செடி என அழைக்கப்படுகிறது. இந்த வீட்டு தாவரத்தை எளிமையாக வளர்க்கலாம். ஒரு தொட்டியில் செடியை வைத்து ஜன்னல் ஓரத்தில் வைத்தால் போதுமானது. காற்றை தூய்மை படுத்தி சுத்தமான காற்றை அனுப்பும்.


அழகு மட்டுமல்ல.. ஆரோக்கியமும் தான்.. இந்த செடிகளுக்கு பின்னாடி இவ்ளோ பாசிட்டிவ் கதையா?

டெவில்ஸ் ஐவி ( மணி பிளானட் ) - இது பெரும்பாலானோர் வீட்டில் வளர கூடியது. சிலருக்கு இதை வளர்ப்பதில் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். குறைவான பராமரிப்பு நேரத்தில் நீண்ட பலன்களை பெறலாம். இது சைலீன், ஃபார்மால்டிஹைட் போன்ற நச்சுக்களை காற்றில் இது நீக்குகிறது. இது கொடியாக வளர கூடியது. இது தொட்டி மற்றும் கூடை இரண்டிலும் வளரும்.


அழகு மட்டுமல்ல.. ஆரோக்கியமும் தான்.. இந்த செடிகளுக்கு பின்னாடி இவ்ளோ பாசிட்டிவ் கதையா?

கால்களில் சர்க்கரம் கட்டி கொண்டு வேலை செய்யும் இந்த நாட்களில் இதை எல்லாம் செய்ய முடியுமா என்று கேட்கிறீர்களா? குறைவான பராமரிப்பு நேரத்தில் அதிக நன்மைகளை பெறலாம். தூய்மையான காற்று புத்துணர்வுடன் வாழ்வதற்கு அவசியம். இதையும் உங்கள் அன்றாட வாழ்வில் ஒரு பழக்கமாக மாற்றி கொள்ளுங்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

108 வயதில் காலமானார் பாப்பம்மாள் பாட்டி - முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!
108 வயதில் காலமானார் பாப்பம்மாள் பாட்டி - முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!
Breaking News LIVE 28th Sep 2024: இஸ்ரேல் தாக்குதல் - லெபனானில் மேலும் 300 பேர் பலி
Breaking News LIVE 28th Sep 2024: இஸ்ரேல் தாக்குதல் - லெபனானில் மேலும் 300 பேர் பலி
Rain Update: மக்களே உஷார்..! இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
Rain Update: மக்களே உஷார்..! இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
Nighttime Anxiety: இரவுநேரத்துடன் போராட்டமா?  கவலைக்கான காரணம் என்ன? தடுப்பது எப்படி?
Nighttime Anxiety: இரவுநேரத்துடன் போராட்டமா? கவலைக்கான காரணம் என்ன? தடுப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi | கேள்வி கேட்டா அசிங்க படுத்துவீங்களா? நான்வருவேன் அப்போ தெரியும்! நாள் குறித்த ராகுல்!Thrissur ATM Robbery | GUNSHOT.. CHASING.. ஹரியானா கொள்ளையர்கள் சிக்கியது எப்படி? Namakkal ContainerThiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
108 வயதில் காலமானார் பாப்பம்மாள் பாட்டி - முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!
108 வயதில் காலமானார் பாப்பம்மாள் பாட்டி - முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!
Breaking News LIVE 28th Sep 2024: இஸ்ரேல் தாக்குதல் - லெபனானில் மேலும் 300 பேர் பலி
Breaking News LIVE 28th Sep 2024: இஸ்ரேல் தாக்குதல் - லெபனானில் மேலும் 300 பேர் பலி
Rain Update: மக்களே உஷார்..! இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
Rain Update: மக்களே உஷார்..! இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
Nighttime Anxiety: இரவுநேரத்துடன் போராட்டமா?  கவலைக்கான காரணம் என்ன? தடுப்பது எப்படி?
Nighttime Anxiety: இரவுநேரத்துடன் போராட்டமா? கவலைக்கான காரணம் என்ன? தடுப்பது எப்படி?
Nirmala Sitharaman: ”தேர்தல் பத்திரம் மூலம் பணம் பறிப்பு” - நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிய நீதிமன்றம் உத்தரவு
Nirmala Sitharaman: ”தேர்தல் பத்திரம் மூலம் பணம் பறிப்பு” - நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிய நீதிமன்றம் உத்தரவு
ENG Vs AUS ODI: உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை பொட்டலம் கட்டிய இங்கிலாந்து - 126 ரன்களுக்கு ஆல்-அவுட், அபார வெற்றி
ENG Vs AUS ODI: உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை பொட்டலம் கட்டிய இங்கிலாந்து - 126 ரன்களுக்கு ஆல்-அவுட், அபார வெற்றி
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Kanchipuram Traffic Diversion: காஞ்சிபுரம் வாகன ஓட்டிகளே உஷார்... திடீர் போக்குவரத்து மாற்றம்.. முழு தகவல் இங்கே ..
Kanchipuram Traffic Diversion: காஞ்சிபுரம் வாகன ஓட்டிகளே உஷார்... திடீர் போக்குவரத்து மாற்றம்.. முழு தகவல் இங்கே ..
Embed widget