மேலும் அறிய

Summer Health Tips : கொதிக்கும் வெயில் மண்டையை பிளக்கிறதா? தப்பிக்க என்ன செய்ய வேண்டும்...! இதோ டிப்ஸ்...!

கோடைகாலத்தில் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய எளிய விஷயங்களைப் பற்றி பார்க்கலாம்.

சுட்டெரிக்கும் வெயில்

கோடை காலம் தொடங்கியதில் இருந்தே வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் மக்கள் அன்றாட வாழ்வில் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். கடந்த 4-ம் தேதி கத்திரி வெயில் தொடங்கிய நிலையில், நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வருகிறது. கடந்த 20 நாட்களுக்கும் மேலாக 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை தாண்டியுள்ளது. சென்னை, கடலூர்,ஈரோடு, கரூர், பரமத்தி, மதுரை உள்ளிட்ட இடங்களில் வெப்பநிலை சதம் அடித்தது. இந்த கடும் வெயிலில் மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள சில வழிமுறைகள் காணலாம்.

தண்ணீர் 

கோடைக்காலத்தில் நீரைவிட இன்றியமையாதது வேறு எதுவும் இல்லை. அதிகப்படியான உஷ்ணம் காரணமாக உடலில் நீர் வற்றிப் போகும். இதனால் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். உடலில் நீர் வற்றிபோகையில் நாம் பல சிக்கல்களை எதிர்கொள்கிறோம். அதனால் வெளியே செல்லும்போது கூடவே தண்ணீர் பாட்டில் எடுத்துச் செல்வது மிகவும் பயனுள்ளது. நீர் உடலின் தட்பவெப்பத்தைக் குறைப்பது மட்டுமில்லாமல் உங்கள் சருமத்தை பொலிவாகவும் வைக்கும் அதேபோல் உனவு செரிமானத்திற்கும் மிகவும் உதவக்கூடியது ஒன்று.

எந்த உணவு எடுத்துக் கொள்ளலாம்?

வெயில் காலத்தை உணவை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். அதன்படி, பழ வகைகள், தானிய வகைகள் போன்றவற்றை உட்கொண்டால் உடலை சீராக வைக்க உதவும். அதே நேரத்தில் சோடா, ஊறுகாய், பொரித்த உணவு வகைகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக காய்கறிகள், பழங்கள், கீரை வகைகளை தினமும் சாப்பிடுவது உடலுக்கு நன்மைகளை தரும்.

தூக்கம்

வெயில் காலங்களில் வீட்டில் அனல் இருப்பதால் பொதுவாக நமது தூக்கம் வராமல் இருக்கும். ஆனால் அப்படி தூங்காமல் இருப்பது பல பிரச்சனைகளை வரவழைக்கும். அதன்படி, மன உளைச்சல், கண் எரிச்சல், சோர்வு, உடல் பருமன் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அதானல் குறைந்தது 8 மணி நேரம் நன்றாக தூங்க வேண்டும். அதேபோன்று தூங்க செல்வதற்கு முன் வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்க வேண்டும். மேலும், செல்போன் பயன்படுத்துதை தவிர்க்க வேண்டும். அதில் உள்ள கதிர்வீச்சுகள் அதிகளவில் இருப்பதால் இன்னும் கண் எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும்.

ஆடைகள்

வெயில் காலத்தில் அதிக எடைக்கொண்ட ஆடைகளையோ, இறுக்கமான ஆடைகளையோ தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக இலகுரக ஆடைகளை அணிவது நல்லது.   மேலும், அடர் நிறங்களை விட, வெளிர் நிற ஆடைகள் தான் கோடைக்கு ஏற்றவை. கறுப்பு, சிவப்பு மற்றும் பளிச் வண்ணங்கள் சூரிய ஒளியை உள்வாங்கும். இதனால் உடலில் நீர்சத்து குறைந்துவிடும். எனவே கோடையில் உடலை இறுக்காத பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.

இதுமட்டுமின்றி, பாலிஸ்டர் போன்ற உடைகள் அணிவதால் சிலருக்கு தோல் அரிப்புகள் வரும். ஆனால் காட்டன் அப்படி அல்ல. பருத்தினால் தோல்  அரிப்புகளோ, தோல் வியாதிகளோ வராது. அதனால் இந்த அனைத்து விதமான உடல் வாகுகளுக்கு வெயில் காலத்தில் பருத்தி ஏற்றதாக இருக்கும்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

NEET Re-Exam Result: வெடித்த கருணை மதிப்பெண் சர்ச்சை - நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது
NEET Re-Exam Result: வெடித்த கருணை மதிப்பெண் சர்ச்சை - நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது
TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Breaking News LIVE: கருணை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு நடத்தப்பட்ட நீட் மறு தேர்வு முடிவுகள் வெளியீடு
Breaking News LIVE: கருணை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு நடத்தப்பட்ட நீட் மறு தேர்வு முடிவுகள் வெளியீடு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jagan Mohan Reddy  vs Chandra Babu Naidu | ஜெகனுக்கு END CARD!அதிரடி காட்டும் சந்திரபாபு..Puducherry Police Exam | ’’வாழ்க்கையே போச்சு’’கண்ணீர் விட்டு அழுத பெண்கள்..தேர்வுக்கு அனுமதி மறுப்புDhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET Re-Exam Result: வெடித்த கருணை மதிப்பெண் சர்ச்சை - நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது
NEET Re-Exam Result: வெடித்த கருணை மதிப்பெண் சர்ச்சை - நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது
TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Breaking News LIVE: கருணை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு நடத்தப்பட்ட நீட் மறு தேர்வு முடிவுகள் வெளியீடு
Breaking News LIVE: கருணை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு நடத்தப்பட்ட நீட் மறு தேர்வு முடிவுகள் வெளியீடு
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
Shocking Video : நீர்வீழ்ச்சி வெள்ளத்தில் சிக்கிய குடும்பம்.. 7 பேர்.. பதைபதைக்க வைக்கும் காட்சிகள்
நீர்வீழ்ச்சி வெள்ளத்தில் சிக்கிய குடும்பம்.. 7 பேர்.. பதைபதைக்க வைக்கும் காட்சிகள்
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
Embed widget