மேலும் அறிய

தீபாவளி அன்று நல்லெண்ணெய் குளியல் அவசியமா? நிஜமான பயன்கள் இவைதான்..

இந்திய பல்வேறு கலாச்சாரங்கள், மற்றும் பண்பாடுகள் நிறைந்த நாடு. ஒவ்வொரு பண்டிகையும் வெவ்வேறு விதமாக பின்பற்றப்படுகின்றன.

இந்திய பல்வேறு கலாச்சாரங்கள், மற்றும் பண்பாடுகள் நிறைந்த நாடு. ஒவ்வொரு பண்டிகையும் வெவ்வேறு விதமாக பின்பற்றப்படுகின்றன. தென்னிந்தியாவில், கொண்டாப்படும் தீபாவளி நாளில், காலை எழுந்ததும் முதலில் செய்வது, நல்லெண்ணெய் குளியல். இந்த நல்லெண்ணெய் குளியல் பல்வேறு பயன்களை கொண்டுள்ளது.


தீபாவளி அன்று நல்லெண்ணெய் குளியல் அவசியமா? நிஜமான பயன்கள் இவைதான்..

தீபாவளி நாளில் எடுத்து நல்லெண்ணெய் குளியலுக்கு தனி சிறப்பு உண்டு. காலை சூரிய உதயமாவதற்கு முன், குடும்பத்தில் இருக்கும், பெண்கள் மற்ற நபர்களுக்கு உச்சந்தலையில் நல்லெண்ணெய் தேய்த்து, சீகைக்காய் தேய்த்து , வெதுவெதுப்பான நீரில் குளிக்கவேண்டும். பிறகு அன்றைய நாளுக்கான மற்ற பூஜை மற்றும் மற்ற நண்பர்களை சந்திப்பது, உறவினர்களுடன் பலகாரம் பகிர்ந்து அளிப்பது போன்றவை மூலம், பண்டிகை கொண்டாட்டமும், குதூகலமும், நிறைந்து இருக்கும்.

நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது, உடலை குளிர்ச்சியாக வைக்கும். சரும ஆரோக்கியத்திற்கு ஏற்றது.

பருவ நிலை மாற்றங்களால் வரும், உடல் உபாதைகள் வராமல் தடுக்க இந்த நல்லெண்ணெய் குளியல் சிறப்பாக உதவும். பழங்காலத்தில் வாரத்திற்கு ஒரு முறை இந்த நல்லண்ணெய் தேய்த்து  குளிக்கும் பழக்கம் இருந்தது. ஆனால் அந்த பழக்கம் நாளடைவில் மறைந்து, இன்று தீபாளிகாவது எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கம் இருந்து வருகிறது.


தீபாவளி அன்று நல்லெண்ணெய் குளியல் அவசியமா? நிஜமான பயன்கள் இவைதான்..

சரும வறட்சி நீங்கி புத்துணர்வுடன் இருப்பதற்கு இந்த எண்ணெய் குளியல் உதவியாக இருக்கும். சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு இந்த எண்ணெய் குளியல் சிறந்த மருந்தாக இருக்கும். தொடர்ந்து வாராவாரம் எண்ணெய் குளியல் எடுத்து கொண்டிருந்த நாட்களில், சரும பிரச்சனைகள் வராமல் இருந்தது என்ற கதைகள் இருந்து வருகின்றன.


தீபாவளி அன்று நல்லெண்ணெய் குளியல் அவசியமா? நிஜமான பயன்கள் இவைதான்..

முடி உதிர்வு மற்றும் பொடுகு போன்ற பிரச்சனைகள் வராமல் இருக்கும். தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பதால், முடி இயற்கையான பொலிவுடன் இருக்கும்.கண்கள் சோர்வாக இருப்பது, கண்களை சுற்றி இருக்கும் கருவளையம் இருப்பது, கண்களில் இருக்கும் எரிச்சல் நீங்குவதற்கு நல்லெண்ணெய் குளியல் சிறந்த தீர்வாக இருக்கும். உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும். தீபாவளி அன்று நல்லெண்ணெய் குளியல், பாரம்பரிய இனிப்புகள் ஆகியவை பண்டியையைச் சிறப்பாக்குவதுடன், நிறைந்த கொண்டாட்டமானதாகவும் இருக்கும் . ஆரோக்கியமான தீபாவளியைக் கொண்டாடுவோம்.

பிற செய்திகளைப் படிக்க: ABP Nadu தளத்தைப் பின்தொடரவும்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"ஒரு வார்த்தை கூட பேசாத ராகுல் காந்தி" கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்திற்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்!
Watch Video: குழந்தையாக மாறிய கோலி! கூடாரத்துக்குள் புகுந்து பந்தை எடுத்து அசத்தல் - வாவ்!
Watch Video: குழந்தையாக மாறிய கோலி! கூடாரத்துக்குள் புகுந்து பந்தை எடுத்து அசத்தல் - வாவ்!
Trichy: மத்திய மண்டலத்தில் நடப்பாண்டில் மட்டும் 1.45 லட்சம் சட்டவிரோத மது பறிமுதல்! பெரும் அதிர்ச்சி
Trichy: மத்திய மண்டலத்தில் நடப்பாண்டில் மட்டும் 1.45 லட்சம் சட்டவிரோத மது பறிமுதல்! பெரும் அதிர்ச்சி
Breaking News LIVE: நீட் தேர்வு முறைகேடு! பீகாரில் 17 மாணவர்கள் தகுதி நீக்கம்
Breaking News LIVE: நீட் தேர்வு முறைகேடு! பீகாரில் 17 மாணவர்கள் தகுதி நீக்கம்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Mamata banerjee campaign for Priyanka | பிரியங்காவுக்காக வரும் மம்தா! I.N.D.I.A கூட்டணியின் ப்ளான்Salem leopard | இறந்து கிடக்கும் ஆடுகள்! சிறுத்தை பீதியில் மக்கள்! வனத்துறைக்கு கோரிக்கைChennai's Amirtha  : சென்னைஸ் அமிர்தாவின் 8வது பட்டமளிப்பு விழா 250 மாணவர்கள் தேர்ச்சி!Chandrababu naidu assembly :மந்திரங்கள் முழங்க ENTRY! விழுந்து வணங்கிய சந்திரபாபு! கட்டியணைத்த பவன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஒரு வார்த்தை கூட பேசாத ராகுல் காந்தி" கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்திற்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்!
Watch Video: குழந்தையாக மாறிய கோலி! கூடாரத்துக்குள் புகுந்து பந்தை எடுத்து அசத்தல் - வாவ்!
Watch Video: குழந்தையாக மாறிய கோலி! கூடாரத்துக்குள் புகுந்து பந்தை எடுத்து அசத்தல் - வாவ்!
Trichy: மத்திய மண்டலத்தில் நடப்பாண்டில் மட்டும் 1.45 லட்சம் சட்டவிரோத மது பறிமுதல்! பெரும் அதிர்ச்சி
Trichy: மத்திய மண்டலத்தில் நடப்பாண்டில் மட்டும் 1.45 லட்சம் சட்டவிரோத மது பறிமுதல்! பெரும் அதிர்ச்சி
Breaking News LIVE: நீட் தேர்வு முறைகேடு! பீகாரில் 17 மாணவர்கள் தகுதி நீக்கம்
Breaking News LIVE: நீட் தேர்வு முறைகேடு! பீகாரில் 17 மாணவர்கள் தகுதி நீக்கம்
Anushka: அனுஷ்காவுக்கு இப்படி ஒரு பாதிப்பா? ஷூட்டிங்கே நின்றுவிடுமாம் - என்னங்க சொல்றீங்க!
Anushka: அனுஷ்காவுக்கு இப்படி ஒரு பாதிப்பா? ஷூட்டிங்கே நின்றுவிடுமாம் - என்னங்க சொல்றீங்க!
பெருத்த சவால்! 3 அடி உயரம் உள்ள பெண்ணுக்கு பிறந்த குழந்தை - சாதித்த அரசு மருத்துவர்கள்
பெருத்த சவால்! 3 அடி உயரம் உள்ள பெண்ணுக்கு பிறந்த குழந்தை - சாதித்த அரசு மருத்துவர்கள்
பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
NEET UG row: விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு விவகாரம்: சிபிஐ வசம் விசாரணை ஒப்படைப்பு- வழக்குப் பதிவு
NEET UG row: விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு விவகாரம்: சிபிஐ வசம் விசாரணை ஒப்படைப்பு- வழக்குப் பதிவு
Embed widget