மேலும் அறிய

Budget 2024: ஊழியர்களுக்கு மட்டுமல்ல, நிறுவனங்களுக்கும் ஊக்கத்தொகை; பட்ஜெட்டில் வெளியான அசத்தல் அறிவிப்பு

Budget 2024 Employers Benefits: முதல் 4 ஆண்டு பணிக் காலத்தில் ஈபிஏ (EPA contributions) பங்களிப்பை அடிப்படையாகக் கொண்டு, ஊழியர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகை உருவாக்கப்படும்.

பிரதமர் நரேந்திர மோடியின் அரசில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 7ஆவது பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். மேலும் இந்த நிதியாண்டின் முதல் பட்ஜெட்டும் இதுவாகும். இதில், வேலைவாய்ப்பு சார்ந்து பல்வேறு திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அதில், வேலைக்குச் சேரும் இளைஞர்கள் அனைவருக்கும் ஒரு மாத ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனங்களுக்கும் ஊக்கத்தொகை

அதைத் தொடர்ந்து நிறுவனங்களுக்கும் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசும்போது, வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்கத்தொகை  (Employment Linked Incentive) என்ற பதத்தைப் பயன்படுத்தினார். இதன்படி பட்ஜெட்டில் ஊழியர்களுக்கு மட்டுமல்ல, நிறுவனங்களுக்கும் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

உற்பத்தித் துறைகளில் வேலைவாய்ப்பு உருவாக்கம் (Job Creation in Manufacturing)

உற்பத்தித் துறைகளில் முதல் முறையாக வேலைக்குச் செல்லும் நபர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக இந்தத் திட்டம் அறிவிக்கப்படுகிறது.  இதன்படி, முதல் 4 ஆண்டு பணிக் காலத்தில் ஈபிஏ (EPA contributions) பங்களிப்பை அடிப்படையாகக் கொண்டு, ஊழியர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகை உருவாக்கப்படும். இதன்மூலம் 30 லட்சம் ஊழியர்களும் நிறுவனங்களும் பயனடைவர்.

நிறுவனங்களுக்கு ஆதரவு (Support for Employers)

"Support to Employers" திட்டம் அனைத்துத் துறைகளிலும் கூடுதல் வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் வகையில், அறிமுகம் செய்யப்படுகிறது. இதன்படி மாதத்துக்கு ரூ.1 லட்சம் வரை சம்பாதிக்கும் ஒவ்வொரு ஊழியருக்கும் வழங்கும் வருங்கால வைப்பு நிதி, 2 அண்டுகளுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் வரை, திரும்ப அளிக்கப்படும். இதன்மூலம் 15 லட்சம் தனி நபர்களுக்கு வேலை உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

ஏற்கெனவே ’’முறைப்படுத்தப்பட்ட துறைகளில் புதிதாக வேலைக்குச் சேரும் இளைஞர்கள் அனைவருக்கும் ஒரு மாத ஊதியத்தை அரசே வழங்கும். எனினும் அவர்கள் பெறும் மாத ஊதியம் ரூ.1 லட்சத்துக்குக் குறைவாக இருக்க வேண்டும். அரசு வழங்கும் தொகை அதிகபட்சம் ரூ. 15 ஆயிரம் ஆக இருக்கும். இதனால் 2.1 கோடி இளைஞர்கள் பயனடைவார்கள்’’ என்ற அறிவிப்பையும் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு இருந்தார். 

அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு, புதிதாக வேலைக்குச் சேர உள்ள இளைஞர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

டிகிரி முடிச்சிருக்கீங்களா? மயிலாடுதுறையில் மாத சம்பளம் ₹35,000-ல் அரசுத் திட்ட வேலை - முழு விவரம்!
டிகிரி முடிச்சிருக்கீங்களா? மயிலாடுதுறையில் மாத சம்பளம் ₹35,000-ல் அரசுத் திட்ட வேலை - முழு விவரம்!
SBI கிளார்க் வேலை 2026: 1538 காலிப்பணியிடங்கள்! பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI கிளார்க் வேலை 2026: 1538 காலிப்பணியிடங்கள்! பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
ரயில்வேயில் 1,010 அப்ரண்டீஸ் வேலை: ICF பெரம்பூரில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு – முழு விவரம்
ரயில்வேயில் 1,010 அப்ரண்டீஸ் வேலை: ICF பெரம்பூரில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு – முழு விவரம்
Job Fair Chennai : ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
Chennai Bengaluru Bullet Train: 350 கி.மீ SPEED... வெறும் 1.13 மணி நேரம்.! சென்னை- பெங்களூர்- அமராவதி வழியாக புல்லட் ரயில்.! அசத்தல் PLAN
350 கி.மீ SPEED... வெறும் 1.13 மணி நேரம்.! சென்னை- பெங்களூர்- அமராவதி வழியாக புல்லட் ரயில்.! அசத்தல் PLAN
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
Embed widget