மேலும் அறிய

நாடு முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ், 500+ ஐபிஎஸ் இடங்கள் காலி; மத்திய அரசு அதிர்ச்சித் தகவல்!

காலியாக உள்ள 1,316 ஐ.ஏ.எஸ். பணியிடங்களில், 794 பணியிடங்கள் நேரடியாகவும், 522 பதவி உயர்வு மூலமாகவும் நிரப்பப்பட வேண்டிய பணியிடங்கள் ஆகும்.

நாடு முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் பணி இடங்கள் காலியாக இருப்பதாகவும் 500-க்கும் அதிகமான ஐபிஎஸ் இடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ராஜ்ய சபாவில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் இந்த விவரங்களை வெளியிட்டுள்ளார். 

எழுத்துப் பூர்வமாக அவர் அளித்த பதிலில் கூறப்பட்டு உள்ளதாவது:

’’ஜனவரி 1, 2024 நிலவரப்படி இந்த விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதன்படி நாடு முழுவதும் பணிபுரிய அனுமதிக்கப்பட்ட மொத்த எண்ணிக்கையான 6,858 ஐஏஎஸ்களில், 5,542 ஐஏஎஸ் அதிகாரிகள்தான் பணியில் உள்ளனர். மொத்தம் அனுமதிக்கப்பட்ட 5,055 ஐபிஎஸ் அதிகாரிகளில், 4,469 பேர் மட்டுமே பணியில்  உள்ளனர்.

காலியாக உள்ள 1,316 ஐ.ஏ.எஸ். பணியிடங்களில், 794 பணியிடங்கள் நேரடியாகவும், 522 பதவி உயர்வு மூலமாகவும் நிரப்பப்பட வேண்டிய பணியிடங்கள் ஆகும். அதேபோல காலியாக உள்ள 586 ஐ.பி.எஸ்., பணியிடங்களில், 209 பணியிடங்கள் நேரடியாகவும், 377 இடங்கள் பதவி உயர்வு மூலமாகவும் நிரப்பப்பட வேண்டியவை.

இந்திய வனத்துறையில் எப்படி?

அதேபோல வனத் துறையில், அனுமதிக்கப்பட்ட நிலையில் 3,193 இந்திய வனப் பணி (IFS) அதிகாரிகள் உள்ள நிலையில், 2,151 பேர் மட்டுமே பணியில் அமர்த்தப்பட்டு உள்ளன. மீதம் 1,042 ஐஎஃப்எஸ் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் 503 இடங்கள் நேரடி நியமனம் மூலம் பணியமர்த்தப்பட வேண்டியவை. மீதமுள்ள 539 இடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட வேண்டியவை ஆகும். 

சமூக வாரியாக நிரப்பப்பட்ட காலியிட விவரம்

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் பணிகளில் சமூக வாரியாக நிரப்பப்பட்ட பணியிடங்கள் குறித்தும் கூறப்பட்டுள்ளது. அதன்படி, 2022 சிவில் சர்வீசஸ் தேர்வில் 75 பொது, 45 ஓபிசி, 29 எஸ்சி மற்றும் 13 எஸ்டி பணி நியமனங்கள் ஐ.ஏ.எஸ். தேர்வில் செய்யப்பட்டன.

இதே காலத்தில் ஐபிஎஸ் பணிக்கு, 83 பொது, 53 ஓபிசி, 31 எஸ்சி, 13 எஸ்டி என சமூக வாரியாக ஆட்கள் நியமனம் செய்யப்பட்டனர். இதே காலகட்டத்தில் IFS பணிகளில் மொத்தம் 43 பொது, 51 ஓபிசி, 22 எஸ்சி மற்றும் 11 எஸ்டி நியமனங்கள் செய்யப்பட்டன’’.

இவ்வாறு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், மாநிலங்கள் அவையில் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாம்: TNPSC Group 2 Result: அடி தூள்.. 57 நாட்களில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள்- காண்பது எப்படி? 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Vaikuntha Ekadashi: ”கோவிந்தா கோவிந்தா” முழக்கம் - சொர்க்க வாசலில் எழுந்தருளிய எம்பெருமாள் வீடியோக்கள்
Vaikuntha Ekadashi: ”கோவிந்தா கோவிந்தா” முழக்கம் - சொர்க்க வாசலில் எழுந்தருளிய எம்பெருமாள் வீடியோக்கள்
Bus Accident: பேருந்தை ரிவர்ஸ் எடுத்ததில் விபரீதம்.. பாதசாரிகள் 4 பேர் பலி, 10 பேர் காயம் - ஓட்டுனர் கைது
Bus Accident: பேருந்தை ரிவர்ஸ் எடுத்ததில் விபரீதம்.. பாதசாரிகள் 4 பேர் பலி, 10 பேர் காயம் - ஓட்டுனர் கைது
Raja saab: என்னடா ஜனநாயகன், பராசக்திக்கு வந்த சோதனை..! வில்லனாக வரும் பிரபாஸின் ராஜாசாப்!
Raja saab: என்னடா ஜனநாயகன், பராசக்திக்கு வந்த சோதனை..! வில்லனாக வரும் பிரபாஸின் ராஜாசாப்!
Car Sale 2025: ஹுண்டாய்க்கு டாடா சொன்ன மஹிந்த்ரா.. 2வது இடத்திற்கு முன்னேற்றம் - போட்டியில்லாத ராஜாவாக மாருதி
Car Sale 2025: ஹுண்டாய்க்கு டாடா சொன்ன மஹிந்த்ரா.. 2வது இடத்திற்கு முன்னேற்றம் - போட்டியில்லாத ராஜாவாக மாருதி
ABP Premium

வீடியோ

Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaikuntha Ekadashi: ”கோவிந்தா கோவிந்தா” முழக்கம் - சொர்க்க வாசலில் எழுந்தருளிய எம்பெருமாள் வீடியோக்கள்
Vaikuntha Ekadashi: ”கோவிந்தா கோவிந்தா” முழக்கம் - சொர்க்க வாசலில் எழுந்தருளிய எம்பெருமாள் வீடியோக்கள்
Bus Accident: பேருந்தை ரிவர்ஸ் எடுத்ததில் விபரீதம்.. பாதசாரிகள் 4 பேர் பலி, 10 பேர் காயம் - ஓட்டுனர் கைது
Bus Accident: பேருந்தை ரிவர்ஸ் எடுத்ததில் விபரீதம்.. பாதசாரிகள் 4 பேர் பலி, 10 பேர் காயம் - ஓட்டுனர் கைது
Raja saab: என்னடா ஜனநாயகன், பராசக்திக்கு வந்த சோதனை..! வில்லனாக வரும் பிரபாஸின் ராஜாசாப்!
Raja saab: என்னடா ஜனநாயகன், பராசக்திக்கு வந்த சோதனை..! வில்லனாக வரும் பிரபாஸின் ராஜாசாப்!
Car Sale 2025: ஹுண்டாய்க்கு டாடா சொன்ன மஹிந்த்ரா.. 2வது இடத்திற்கு முன்னேற்றம் - போட்டியில்லாத ராஜாவாக மாருதி
Car Sale 2025: ஹுண்டாய்க்கு டாடா சொன்ன மஹிந்த்ரா.. 2வது இடத்திற்கு முன்னேற்றம் - போட்டியில்லாத ராஜாவாக மாருதி
சிங்கப்பெருமாள் கோவில் சொர்க்கவாசல் திறப்பு: ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!
சிங்கப்பெருமாள் கோவில் சொர்க்கவாசல் திறப்பு: ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!
Udhayanidhi Stalin: ’’திருப்பூரில் குவிந்த கூட்டம்; சங்கி, அடிமை கூட்டம் 10 நாட்களுக்கு தூங்காது’’- உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
Udhayanidhi Stalin: ’’திருப்பூரில் குவிந்த கூட்டம்; சங்கி, அடிமை கூட்டம் 10 நாட்களுக்கு தூங்காது’’- உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
SETC Volvo Bus: திருச்செந்தூர் டூ சென்னை Volvo பயணம்; அரசுப் பேருந்தின் 'வேகமும் விவேகமும்' ABP-யின் நேரடி ரிப்போர்ட்
SETC Volvo Bus: திருச்செந்தூர் டூ சென்னை Volvo பயணம்; அரசுப் பேருந்தின் 'வேகமும் விவேகமும்' ABP-யின் நேரடி ரிப்போர்ட்
Anna University: அண்ணா பல்கலை.யில் வேலை: ரூ.35 ஆயிரம் ஊதியம்- பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
Anna University: அண்ணா பல்கலை.யில் வேலை: ரூ.35 ஆயிரம் ஊதியம்- பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
Embed widget