மேலும் அறிய

ரயில்வே துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்.. அக்.20க்குள் விண்ணப்பிக்கலாம்!

இந்தியாவில் வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு ரயில்வே என நான்கு மண்டலங்களாகப்பிரிக்கப்பட்டு இந்திய ரயில்வே துறை இயங்கிவருகிறது.

இந்திய வடக்கு ரயில்வே துறையில் காலியாக 3093 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் அக்டோபர் 20 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இந்தியாவில் வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு ரயில்வே என நான்கு மண்டலங்களாகப்பிரிக்கப்பட்டு இந்திய ரயில்வே துறை இயங்கிவருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மற்ற அரசு வேலைகளை விட இந்திய ரயில்வே துறையில் தான் அதிகமான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகிறது. இதன் காரணமாகவே இந்திய ரயில்வேதுறையில்  எப்பொழுது புதிய வேலைக்கான அறிவிப்பு வெளியாகும் என்று காத்திருக்கின்றனர் இன்றைய இளைஞர்கள். மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஆர். ஆர்.பி ரயில்வே வேலைகளுக்கு லட்சக்கணக்காக தொழில்நுட்ப மற்றம் தொழில்நுட்பமற்ற பணிக்களுக்கான ஆள் சேர்ப்பு நடைபெற்றுவருகிறது. குறிப்பாக எந்தவித தேர்வும் இல்லாமல் அவ்வப்போது வேலை வாய்ப்பு அறிவிப்பும் வெளியாகக்கூடும். இந்த வரிசையில் தற்போது வடக்கு ரயில்வே துறையில் பல்வேறு துறைகளில் அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இதற்கான தகுதி? எப்போது இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என இங்கே தெரிந்துக்கொள்வோம்.

 

  • ரயில்வே துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்.. அக்.20க்குள் விண்ணப்பிக்கலாம்!


கல்வித்தகுதி: ரயில்வே துறையில் பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் ஐ.டி.ஐ முடித்திருப்பது அவசியம்.

வயது வரம்பு : இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 15 வயதுக்கு குறையாமலும் 24 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:  மேற்கண்ட தகுதியும் ஆர்வமும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால், http://www.rrcnr.org என்ற இணைதளப்பக்கத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் தொடங்கிய விண்ணப்பபதிவு  அக்டோபர் 20 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக்கட்டணம்: இரயில்வே துறையில் அப்ரன்டிஸாக விண்ணப்பிக்க விரும்பும் பொதுப்பிரிவினருக்கு ரூபாய் 100 யை விண்ணப்பக்கட்டணமாக ஆன்லைனின் செலுத்த வேண்டும். மேலும் அரசின் தேர்வு விதிமுறைகளின் படி எஸ்.சி, எஸ்.டி மற்றும் பெண்கள் விண்ணப்பத்தார்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

தேர்வு செய்யும் முறை: இதில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு எந்தவிதத் தேர்வும் கிடையாது. ஆனால் பத்தாம் வகுப்பு மற்றும் ஐடிஐயில் தேர்வில் பெற்ற 50 சதவீதம் பெற்றிருக்கும் நபர்கள் வடக்கு ரயில்வேயில் அப்ரசன்டிஸாக பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • ரயில்வே துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்.. அக்.20க்குள் விண்ணப்பிக்கலாம்!

எனவே இரயில்வே துறையில் தான் பணிபுரிய வேண்டும் என்ற ஆசையில் உள்ள நபர்கள் உடனடியாக இந்த அறிவிப்பைப்பயன்படுத்திக்கொள்ளலாம். தற்போது  அப்ரண்டிஸ் ACT 1961 வடக்கு ரயில்வே துறையில் பல்வேறு பிரிவுகளின் கீழ் 3093  அப்ரண்டிஸ் பணிகளுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

தலைப்பு செய்திகள்

62 மத்திய அரசு பணியிடங்கள்... செப்.15 வரை விண்ணப்பிக்கலாம்: எங்கு தெரியுங்களா?
62 மத்திய அரசு பணியிடங்கள்... செப்.15 வரை விண்ணப்பிக்கலாம்: எங்கு தெரியுங்களா?
ஒரே அறிவிப்பில் 19,000+ வங்கி வேலைகள்! இலவசமாக பயிற்சி பெற இப்போதே அறிய வாய்ப்பு..!
ஒரே அறிவிப்பில் 19,000+ வங்கி வேலைகள்! இலவசமாக பயிற்சி பெற இப்போதே அறிய வாய்ப்பு..!
இந்தியன் ஆயில் வேலைவாய்ப்பு: ரூ.1.6 லட்சம் சம்பளம்! செப்.3 கடைசி நாள்! விபரம் இதோ.
இந்தியன் ஆயில் வேலைவாய்ப்பு: ரூ.1.6 லட்சம் சம்பளம்! செப்.3 கடைசி நாள்! விபரம் இதோ.
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget