மேலும் அறிய

இந்திய அஞ்சல் துறை வேலை: 30,000 காலிப் பணியிடங்கள்! விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம் இதோ!

விண்ணப்ப கட்டணமாக பட்டியலின, பழங்குடி, மாற்றுத்திறனாளிகள், திருநர்கள் ஆகிய பிரிவைச் சேர்ந்தவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை.

இந்திய அஞ்சல் துறை என்பது நாட்டில் மிகப்பெரிய அரசு துறைகளில் ஒன்றாக உள்ளது. அஞ்சல் துறை மத்திய அரசுக்கு சொந்தமானது. மத்திய அரசுக்கு கீழ் இந்த அஞ்சல் துறை வருவதால், இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு அதிக ஊதியம், சலுகைகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.  அரசு பணிக்காக காத்திருப்பவர்கள் அஞ்சல் துறையில் வேலை பார்ப்பது நல்ல வாய்ப்பாக இருக்கும். குறிப்பாக, ஆண்டுதோறும் அஞ்சல் துறையின் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புக்காக எதிர்பார்த்து உள்ளனர். இந்த நிலையில், இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்புக்காக முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. 2026 ஜனவரி மாதம் 15ம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்திய அஞ்சல் துறையில் கிளை சாராத அஞ்சல் அலுவலங்களில் காலியாக பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் கிராம அஞ்சல் பணியாளர்கள், கிளை போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பதவிகள் நிரப்பப்படுகிறது.


இந்திய அஞ்சல் துறை வேலை: 30,000 காலிப் பணியிடங்கள்! விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம் இதோ!

மேலும், கிராம அஞ்சல் பணியாளர்களுக்கான (GDS) அறிவிப்பும் வெளியாகி உள்ளது. அதாவது, கிளை போஸ்ட் மாஸ்டர் (BPM), உதவிக் கிளை போஸ்ட் மாஸ்ர் (ABPM), அஞ்சல் பணியாளர் ஆகிய பணிகளுக்கு ஆட்கள் நிரப்பப்படுகிறது. இதில் மொத்தம் 30,000 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜனவரி 15ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 18 வயது நிரம்பி இருக்க வேண்டும். அதிகபட்ச 40 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பட்டியலின பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், பழங்குடி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 ஆண்களும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது. இந்த பணிக்கு 10ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 10ஆம் வகுப்பில் எடுதத மதிப்பெண்களின் மெரிட் லிஸ்ட் அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்ளுக்கு உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும். இருசக்கர வாகனம் அல்லது மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருப்பது அவசியம்.



இந்திய அஞ்சல் துறை வேலை: 30,000 காலிப் பணியிடங்கள்! விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம் இதோ!

மேற்கண்ட அஞ்சல் துறையில் பணிக்கு விண்ணப்பிக்க indiapostgdsonline.gov.in என்ற முகவரியின் கீழ் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர்கள் உரிய ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். கல்வித் தகுதி, சாதிச் சான்றிதழ், புகைப்படம், கையெழுத்து, தொலைப்பேசி எண் போன்றவற்றை பதிவு செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக பட்டியலின, பழங்குடி, மாற்றுத்திறனாளிகள், திருநர்கள் ஆகிய பிரிவைச் சேர்ந்தவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை. மற்ற வகுப்பைச் சேர்ந்தவர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். விண்ணப்ப கட்டணத்தை UPI, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்றவற்றின் மூலம் செலுத்தலாம். எனவே, அஞ்சல் துறை வேலைக்காக காத்திருப்பவர்கள் ஜனவரி 15ஆம் தேதி தயாராக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

செங்கல்பட்டில் மெகா வாய்ப்பு: 5,000+ காலிப்பணியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க!
செங்கல்பட்டில் மெகா வாய்ப்பு: 5,000+ காலிப்பணியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க!
Chennai Job : கொத்தாக வரும் வேலைவாய்ப்பு.! குவியும் நிறுவனங்கள்.! மிஸ் பண்ணாதீங்க- தேதி குறித்த தமிழக அரசு
கொத்தாக வரும் வேலைவாய்ப்பு.! குவியும் நிறுவனங்கள்.! மிஸ் பண்ணாதீங்க- தேதி குறித்த ஆட்சியர்
YUVA AI: மத்திய அரசின் இலவச ஏஐ படிப்பு- சான்றிதழுடன் வேலைவாய்ப்புக்கு வழி! விண்ணப்பிப்பது எப்படி?
YUVA AI: மத்திய அரசின் இலவச ஏஐ படிப்பு- சான்றிதழுடன் வேலைவாய்ப்புக்கு வழி! விண்ணப்பிப்பது எப்படி?
கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில் JRF வேலை: ரூ.37,000 உதவித்தொகை, Phd படிக்க அரிய வாய்ப்பு!
கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில் JRF வேலை: ரூ.37,000 உதவித்தொகை, Phd படிக்க அரிய வாய்ப்பு!

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
Gold rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
Premalatha vs Vijay : தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
EV Car Charging : மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
Embed widget