மேலும் அறிய

10-ஆம் வகுப்பு தேர்ச்சிப்பெற்றவரா நீங்கள்? மாற்றுத்திறனாளியா? சென்னையில் நாளை வேலைவாய்ப்பு முகாம்!

வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை, சுய விவகரம், ஆதார் அட்டை ஆகியவற்றின் நகலுடன் வந்து பங்கேற்கலாம் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூகத்தில் முன்னேறத்துடிக்கும் மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்காகவே சென்னையில் நாளை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. தவறாமல் அனைவரும் கலந்துக்கொண்டு பயன்பெறுங்கள்.

எத்தனை தடைகள் வந்தாலும், கை,கால் ஊனம் போன்ற பல மாற்றுத்திறனுடன் பிறந்திருந்தாலும் வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதோடு தன் சொந்த சம்பாதியத்தில் வாழ்க்கை நடத்த வேண்டும் என்று பலர் காத்திருக்கும் நிலையில், அவர்களின் கனவை நினைவாக்கும் விதமாக நற்செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. ஆம்  சென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் சென்னையில் நாளை நடைபெறுகிறது. எனவே இதுக்குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு குறித்து விரிவாக இங்கு தெரிந்துக்கொள்வோம்.

.மத்திய அரசின் கீழ் செயல்படும் சென்னை கிண்டியிலுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான வாழ்க்கை மேம்பாட்டு சேவை மையம் (NCSC-DA) சார்பில் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றத்திற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில்,  நேற்று  மாற்றுத் திறனாளிகள், சுயதொழில் மூலம் வாழ்க்கை மேம்பாடு அடைவதற்கு உதவியாக, “சுயதொழில் வங்கி கடன் பரிந்துரை முகாம் நடைபெற்றது.  இந்நிலையில் தான்  நாளை மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியது.

10-ஆம் வகுப்பு தேர்ச்சிப்பெற்றவரா நீங்கள்? மாற்றுத்திறனாளியா? சென்னையில் நாளை வேலைவாய்ப்பு முகாம்!

மேலும்  இது தொடர்பாக தேசிய மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்க்கை மேற்பாட்டு சேவை மையத்தின் இணை இயக்குநர் (பொறுப்பு) சங்கீதா பற்குணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான  தேசிய மேம்பாட்டு மையம் சார்பில் நாளை அதாவது மார்ச் 12 ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாகவும் ஆர்வமுள்ள இளைஞர்கள் இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிக்கையில் தெரிவிக்கபபட்டுள்ளது. இதோ இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்பதற்காக என்னென்னத் தகுதிகள்? நேரம் போன்றவை குறித்து இங்கு விரிவாகத் தெரிந்துக்கொள்ளுங்கள்.

மாற்றுத்திறனாளிகளுக்கான  வேலைவாய்ப்பு முகாம் குறித்த விபரங்கள்:

கல்வித்தகுதி – பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் டிகிரி முடித்தவர்கள் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம்.

வயது வரம்பு – மேற்கண்ட தகுதியுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துக்கொள்ளலாம்.

நேரம் : காலை 9.30 மணி முதல் மாலை 3 மணி வரை

இடம் – சென்னை கிண்டி மாற்றுத்திறனாளிகள் சேவை மையம்.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் சுமார் 15 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்க உள்ளது.

நாளை நடைபெறவுள்ள வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை, சுய விவகரம், ஆதார் அட்டை ஆகியவற்றின் நகலுடன் வந்து பங்கேற்கலாம் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முற்றிலும் தகுதியின் அடிப்படையில் நடைபெறும் இந்த வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. எனவே தவறாமல் வாழ்வில் தன்கையால் உழைக்க வேண்டும் என்ற ஆசையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று பயன்பெறுமாறு மாற்றுத்திறனாளிகள் மாநில இணை இயக்குநர் அறிக்கையில் வாயிலாக தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

டிப்ளமோ மற்றும் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்களா? BPCL-ல் உடனே விண்ணப்பியுங்கள்
டிப்ளமோ மற்றும் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்களா? BPCL-ல் உடனே விண்ணப்பியுங்கள்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
காஞ்சிபுரத்தில் காத்திருக்கும் அரசு வேலை: ஆட்சியர் தி.சினேகா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
காஞ்சிபுரத்தில் காத்திருக்கும் அரசு வேலை: ஆட்சியர் தி.சினேகா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Embed widget