மேலும் அறிய

10-ஆம் வகுப்பு தேர்ச்சிப்பெற்றவரா நீங்கள்? மாற்றுத்திறனாளியா? சென்னையில் நாளை வேலைவாய்ப்பு முகாம்!

வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை, சுய விவகரம், ஆதார் அட்டை ஆகியவற்றின் நகலுடன் வந்து பங்கேற்கலாம் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூகத்தில் முன்னேறத்துடிக்கும் மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்காகவே சென்னையில் நாளை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. தவறாமல் அனைவரும் கலந்துக்கொண்டு பயன்பெறுங்கள்.

எத்தனை தடைகள் வந்தாலும், கை,கால் ஊனம் போன்ற பல மாற்றுத்திறனுடன் பிறந்திருந்தாலும் வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதோடு தன் சொந்த சம்பாதியத்தில் வாழ்க்கை நடத்த வேண்டும் என்று பலர் காத்திருக்கும் நிலையில், அவர்களின் கனவை நினைவாக்கும் விதமாக நற்செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. ஆம்  சென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் சென்னையில் நாளை நடைபெறுகிறது. எனவே இதுக்குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு குறித்து விரிவாக இங்கு தெரிந்துக்கொள்வோம்.

.மத்திய அரசின் கீழ் செயல்படும் சென்னை கிண்டியிலுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான வாழ்க்கை மேம்பாட்டு சேவை மையம் (NCSC-DA) சார்பில் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றத்திற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில்,  நேற்று  மாற்றுத் திறனாளிகள், சுயதொழில் மூலம் வாழ்க்கை மேம்பாடு அடைவதற்கு உதவியாக, “சுயதொழில் வங்கி கடன் பரிந்துரை முகாம் நடைபெற்றது.  இந்நிலையில் தான்  நாளை மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியது.

10-ஆம் வகுப்பு தேர்ச்சிப்பெற்றவரா நீங்கள்? மாற்றுத்திறனாளியா? சென்னையில் நாளை வேலைவாய்ப்பு முகாம்!

மேலும்  இது தொடர்பாக தேசிய மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்க்கை மேற்பாட்டு சேவை மையத்தின் இணை இயக்குநர் (பொறுப்பு) சங்கீதா பற்குணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான  தேசிய மேம்பாட்டு மையம் சார்பில் நாளை அதாவது மார்ச் 12 ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாகவும் ஆர்வமுள்ள இளைஞர்கள் இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிக்கையில் தெரிவிக்கபபட்டுள்ளது. இதோ இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்பதற்காக என்னென்னத் தகுதிகள்? நேரம் போன்றவை குறித்து இங்கு விரிவாகத் தெரிந்துக்கொள்ளுங்கள்.

மாற்றுத்திறனாளிகளுக்கான  வேலைவாய்ப்பு முகாம் குறித்த விபரங்கள்:

கல்வித்தகுதி – பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் டிகிரி முடித்தவர்கள் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம்.

வயது வரம்பு – மேற்கண்ட தகுதியுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துக்கொள்ளலாம்.

நேரம் : காலை 9.30 மணி முதல் மாலை 3 மணி வரை

இடம் – சென்னை கிண்டி மாற்றுத்திறனாளிகள் சேவை மையம்.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் சுமார் 15 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்க உள்ளது.

நாளை நடைபெறவுள்ள வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை, சுய விவகரம், ஆதார் அட்டை ஆகியவற்றின் நகலுடன் வந்து பங்கேற்கலாம் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முற்றிலும் தகுதியின் அடிப்படையில் நடைபெறும் இந்த வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. எனவே தவறாமல் வாழ்வில் தன்கையால் உழைக்க வேண்டும் என்ற ஆசையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று பயன்பெறுமாறு மாற்றுத்திறனாளிகள் மாநில இணை இயக்குநர் அறிக்கையில் வாயிலாக தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

முன்னணி வங்கியில் அரசு வேலை; 205 பணியிடங்கள்! தகுதி, சம்பளம், தேர்வு முறை விவரம்
முன்னணி வங்கியில் அரசு வேலை; 205 பணியிடங்கள்! தகுதி, சம்பளம், தேர்வு முறை விவரம்
சென்னை - விழுப்புரம் ரயில் வழித்தடத்தில் பொறியியல் பணி: பல ரயில்கள் தாமதம்! விபரம் இதோ..
சென்னை - விழுப்புரம் ரயில் வழித்தடத்தில் பொறியியல் பணி: பல ரயில்கள் தாமதம்! விபரம் இதோ..
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அதிகாரி வேலை: ரூ.1.05 லட்சம் சம்பளம் பெற அரிய வாய்ப்பு!
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அதிகாரி வேலை: ரூ.1.05 லட்சம் சம்பளம் பெற அரிய வாய்ப்பு!
டிகிரி முடித்தவர்களுக்கு காஞ்சிபுரத்தில் அரசு பணி! ஆட்சியர் சினேகா ஐ.ஏ.எஸ் தந்த ஹாப்பி நியூஸ்!
டிகிரி முடித்தவர்களுக்கு காஞ்சிபுரத்தில் அரசு பணி! ஆட்சியர் சினேகா ஐ.ஏ.எஸ் தந்த ஹாப்பி நியூஸ்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nepal Flood: நேபாளத்தில் அதிசயம்..! 9 நாட்கள் கழித்து 2 பேர் உயிருடன் மீட்பு - சுரங்கங்களில் ஒலிக்கும் குரல்கள்
நேபாளத்தில் அதிசயம்..! 9 நாட்கள் கழித்து 2 பேர் உயிருடன் மீட்பு - சுரங்கங்களில் ஒலிக்கும் குரல்கள்
GOLD AND SILVER RATE TODAY : நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! மீண்டும் உயர்ந்த தங்கம் விலை - ஒரு சவரனுக்கே இவ்வளவா.!!
GOLD AND SILVER RATE TODAY : நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! மீண்டும் உயர்ந்த தங்கம் விலை - ஒரு சவரனுக்கே இவ்வளவா.!!
TN Weather News: சென்னையில் தொடரும் மழை..! இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடரும் மழை..! இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
Rohit Sharma: என்ன தான் வேண்டும் உங்களுக்கு? ரோகித் சர்மா ஓய்வு குறித்து BCCI பகிரங்க முடிவு - 2027 உலகக் கோப்பை?
என்ன தான் வேண்டும் உங்களுக்கு? ரோகித் சர்மா ஓய்வு குறித்து BCCI பகிரங்க முடிவு - 2027 உலகக் கோப்பை?
Isros GSLV-F17: நள்ளிரவில் சம்பவம் செய்த இஸ்ரோ..! திட்டமிட்ட இலக்கை அடைந்த EOS-05 - வேலை என்ன தெரியுமா?
நள்ளிரவில் சம்பவம் செய்த இஸ்ரோ..! திட்டமிட்ட இலக்கை அடைந்த EOS-05 - வேலை என்ன தெரியுமா?
Ration Shop : நாளை முதல் வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! யார் யாருக்கெல்லாம்.? தேதி அறிவித்த தமிழக அரசு
நாளை முதல் வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! யார் யாருக்கெல்லாம்.? தேதி அறிவித்த தமிழக அரசு
Volkswagen: 5 ஸ்டார் ரேட்டிங் காருக்கு ரூ.6 லட்சம் ஆஃபரை அள்ளிப்போட்ட ஃபோக்ஸ்வாகன் - மற்ற மாடல்களுக்கு எப்படி?
5 ஸ்டார் ரேட்டிங் காருக்கு ரூ.6 லட்சம் ஆஃபரை அள்ளிப்போட்ட ஃபோக்ஸ்வாகன் - மற்ற மாடல்களுக்கு எப்படி?
வெளிநாடுகளில் படிக்க போறீங்களா.? மாணவர்களுக்கு ரூ.36 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- விண்ணப்பிப்பது எப்படி.?
வெளிநாடுகளில் படிக்க போறீங்களா.? மாணவர்களுக்கு ரூ.36 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- விண்ணப்பிப்பது எப்படி.?
Embed widget