மேலும் அறிய

10-ஆம் வகுப்பு தேர்ச்சிப்பெற்றவரா நீங்கள்? மாற்றுத்திறனாளியா? சென்னையில் நாளை வேலைவாய்ப்பு முகாம்!

வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை, சுய விவகரம், ஆதார் அட்டை ஆகியவற்றின் நகலுடன் வந்து பங்கேற்கலாம் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூகத்தில் முன்னேறத்துடிக்கும் மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்காகவே சென்னையில் நாளை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. தவறாமல் அனைவரும் கலந்துக்கொண்டு பயன்பெறுங்கள்.

எத்தனை தடைகள் வந்தாலும், கை,கால் ஊனம் போன்ற பல மாற்றுத்திறனுடன் பிறந்திருந்தாலும் வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதோடு தன் சொந்த சம்பாதியத்தில் வாழ்க்கை நடத்த வேண்டும் என்று பலர் காத்திருக்கும் நிலையில், அவர்களின் கனவை நினைவாக்கும் விதமாக நற்செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. ஆம்  சென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் சென்னையில் நாளை நடைபெறுகிறது. எனவே இதுக்குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு குறித்து விரிவாக இங்கு தெரிந்துக்கொள்வோம்.

.மத்திய அரசின் கீழ் செயல்படும் சென்னை கிண்டியிலுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான வாழ்க்கை மேம்பாட்டு சேவை மையம் (NCSC-DA) சார்பில் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றத்திற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில்,  நேற்று  மாற்றுத் திறனாளிகள், சுயதொழில் மூலம் வாழ்க்கை மேம்பாடு அடைவதற்கு உதவியாக, “சுயதொழில் வங்கி கடன் பரிந்துரை முகாம் நடைபெற்றது.  இந்நிலையில் தான்  நாளை மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியது.

10-ஆம் வகுப்பு தேர்ச்சிப்பெற்றவரா நீங்கள்? மாற்றுத்திறனாளியா? சென்னையில் நாளை வேலைவாய்ப்பு முகாம்!

மேலும்  இது தொடர்பாக தேசிய மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்க்கை மேற்பாட்டு சேவை மையத்தின் இணை இயக்குநர் (பொறுப்பு) சங்கீதா பற்குணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான  தேசிய மேம்பாட்டு மையம் சார்பில் நாளை அதாவது மார்ச் 12 ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாகவும் ஆர்வமுள்ள இளைஞர்கள் இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிக்கையில் தெரிவிக்கபபட்டுள்ளது. இதோ இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்பதற்காக என்னென்னத் தகுதிகள்? நேரம் போன்றவை குறித்து இங்கு விரிவாகத் தெரிந்துக்கொள்ளுங்கள்.

மாற்றுத்திறனாளிகளுக்கான  வேலைவாய்ப்பு முகாம் குறித்த விபரங்கள்:

கல்வித்தகுதி – பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் டிகிரி முடித்தவர்கள் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம்.

வயது வரம்பு – மேற்கண்ட தகுதியுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துக்கொள்ளலாம்.

நேரம் : காலை 9.30 மணி முதல் மாலை 3 மணி வரை

இடம் – சென்னை கிண்டி மாற்றுத்திறனாளிகள் சேவை மையம்.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் சுமார் 15 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்க உள்ளது.

நாளை நடைபெறவுள்ள வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை, சுய விவகரம், ஆதார் அட்டை ஆகியவற்றின் நகலுடன் வந்து பங்கேற்கலாம் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முற்றிலும் தகுதியின் அடிப்படையில் நடைபெறும் இந்த வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. எனவே தவறாமல் வாழ்வில் தன்கையால் உழைக்க வேண்டும் என்ற ஆசையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று பயன்பெறுமாறு மாற்றுத்திறனாளிகள் மாநில இணை இயக்குநர் அறிக்கையில் வாயிலாக தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

10 நாட்கள்... 35 மாற்றுத்திறனாளிகள்... மாற்றத்தை நோக்கிப் பாயும் மயிலாடுதுறை! முழு விபரம் உள்ளே!
10 நாட்கள்... 35 மாற்றுத்திறனாளிகள்...மாற்றத்தை நோக்கிப் பாயும் மயிலாடுதுறை! முழு விபரம் உள்ளே!
படிப்பிற்கு ஏற்ற அரசு வேலை! காஞ்சிபுரத்தில் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அதிரடி உத்தரவு! கடைசி தேதி எப்போது தெரியுமா?
படிப்பிற்கு ஏற்ற அரசு வேலை! காஞ்சிபுரத்தில் ஆட்சியர் வெளியிட்ட அதிரடி உத்தரவு! கடைசி தேதி?
மயிலாடுதுறை இளைஞர்களுக்கு அறிய வாய்ப்பு: மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் அதிரடி அறிவிப்பு!
மயிலாடுதுறை இளைஞர்களுக்கு அறிய வாய்ப்பு: மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் அதிரடி அறிவிப்பு!
ISRO: ஒரே ஆண்டில் 120 இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் ராஜினாமா - நட்டாற்றில் திட்டங்கள், காரணம்? புதிய கட்டுப்பாடுகள்
ஒரே ஆண்டில் 120 இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் ராஜினாமா - நட்டாற்றில் திட்டங்கள், காரணம்? புதிய கட்டுப்பாடுகள்

வீடியோ

நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!
பட்டப்பகலில் திருட்டு !கல்லாப்பெட்டி சூறையாடல்..மர்ம நபர் கைவரிசை..
+2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
TVK vs ADMK:
TVK vs ADMK: "ஆற்றாமையில் அழுகல்.. தீர்ந்துபோன சக்தி.." இபிஎஸ்-ஐ சரமாரியாக விமர்சித்த தவெக!
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
Embed widget