மேலும் அறிய

Rat Fever: கேரளாவில் அதிகரிக்கும் எலிக்காய்ச்சல்… என்ன செய்யும்? தடுப்பது எப்படி? முழு விபரம்!

இது துன்புறுத்தும் நோய் என்றாலும், உயிருக்கு ஆபத்தானது அல்ல என்று கூறபபடுகின்றது. கேரளாவில், எலிக்காய்ச்சல் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து, 50,000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பருவமழையின் வருகை பல உடல்நலப் பிரச்சினைகளையும் கூடவே சேர்த்து கொண்டு வருகிறது. பருவகால காய்ச்சலைப் போலவே மழைக்காலத்தில் நீரால் பரவும் நோய்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. பூஞ்சை தொற்று, மழைக்காலத்தில் ஏற்படும் ஒவ்வாமை, டெங்கு, டைஃபாய்டு உட்பட பல அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். டெங்கு மற்றும் மலேரியா இந்த காலகட்டத்தில் பரவலாக இருந்தாலும், இந்த ஆண்டு கேரளாவில் எலிக்காய்ச்சல் நோய் தொற்றுகள் அதிகரித்து வருகின்றன.

லெப்டோஸ்பிரோசிஸ் (எ) எலிக்காய்ச்சல் 

லெப்டோஸ்பிரோசிஸ் என்ற பெயர் கொண்ட இது பெரும்பாலும் எலிக்காய்ச்சல் என்று அழைக்கப்படுகிறது. இது விலங்குகளில் இருந்து உருவாகும் ஒரு அசாதாரண பாக்டீரியா தொற்று ஆகும். இது பொதுவாக எலிகள், பண்ணை விலங்குகள் அல்லது நாய்களால் அவற்றின் மலம் மூலம் பரவுகிறது. இது துன்புறுத்தும் நோய்தான் என்றாலும், உயிருக்கு ஆபத்தானது அல்ல என்று கூறபபடுகின்றது. கேரளாவில், எலிக்காய்ச்சல் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து, 50,000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Rat Fever: கேரளாவில் அதிகரிக்கும் எலிக்காய்ச்சல்… என்ன செய்யும்? தடுப்பது எப்படி? முழு விபரம்!

எலி காய்ச்சலின் அறிகுறிகள்

எலி காய்ச்சலுக்கு சில பொதுவான அறிகுறிகள் இருந்தாலும், சிலருக்கு எந்த அறிகுறிகளும் இல்லாமலும் கூட இருக்கலாம். லெப்டோஸ்பிரோசிஸ் சிறுநீரக பாதிப்பு, மூளைக்காய்ச்சல் (மூளை மற்றும் முள்ளந்தண்டு வடத்தைச் சுற்றியுள்ள சவ்வு அழற்சி), கல்லீரல் செயலிழப்பு, சுவாசக் கோளாறு ஆகிய பிரச்சினைகள் ஏற்படும், மிக அரிதாக, சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால் மரணம் கூட ஏற்படலாம்.

  • குமட்டல், வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி
  • வயிற்று வலி
  • தலைவலி
  • அதிக காய்ச்சல் மற்றும் தடிப்புகள்
  • மஞ்சள் காமாலை
  • கண்களின் நிறம் மாறுவது (பெரும்பாலும் சிவப்பு)

தொடர்புடைய செய்திகள்: FIR - DIG Vijayakumar : ’இதை எப்படி பயன்படுத்துவது..’ : தனிப்பாதுகாப்பு காவலரின் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட டி.ஐ.ஜி.. வெளியான பரபரப்பு தகவல்கள்

எலிக்காய்ச்சல் எவ்வளவு காலம் நீடிக்கும்?

நோய்த்தொற்று ஏற்பட்டதில் இருந்து, சில நாட்கள் முதல் கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் வரை செல்லலாம். டெங்கு, எலிக்காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்கள் காரணமாக மாநிலம் முழுவதும் ஏராளமான நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்படுவதால் பாக்டீரியா தொற்றுகளும் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநில சுகாதார ஆணையத்தின் பரிந்துரையின்படி, மக்கள் அவர்களே எதாவது மருந்துகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக மருத்துவ ஆலோசனையைப் பெற அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Rat Fever: கேரளாவில் அதிகரிக்கும் எலிக்காய்ச்சல்… என்ன செய்யும்? தடுப்பது எப்படி? முழு விபரம்!

தண்ணீரால் பரவும் நோய்களைத் தவிர்க்க 5 வழிகள்

குழாய் நீரைத் தவிர்க்கவும்:

பொது இடங்களில் குழாய் நீர் எளிதில் கிடைக்கிறது. அசுத்தமான நீரின் மூலம் பரவும் நோய்களின் வாய்ப்பைக் குறைக்க, உடனடியாக குழாய் நீரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

கை சுகாதாரம்:

நல்ல கை சுகாதாரத்தை கடைபிடிப்பது முக்கியம். கழிவறை பயன்படுத்திய பின், சாப்பிடுவதற்கு முன், வெளியில் இருந்து வந்த பின், கைகளை கழுவவும்.

காய்கறிகள் மற்றும் பழங்களை சுத்தம் செய்யுங்கள்:

காய்கறிகள் மற்றும் பழங்களை வெதுவெதுப்பான உப்பு நீரில் கழுவி, அது சாப்பிடத் தயாராக இருப்பதாக நீங்கள் உணரும் வரை ஊற வைக்கவும்.

நீர் தேங்குவதைத் தவிர்க்கவும்:

தண்ணீர் தேங்குவதற்கான சாத்தியக்கூறுகளை நீக்கி, கொசுக்கள் பெருகும் இடங்களைத் தடுக்க சுத்தமான சூழலை பராமரிக்கவும்.

தூய்மையான சுற்றதை பராமரிக்கவும்:

ஈரமான பகுதிகளிலிருந்து விலகி இருங்கள், ஏனெனில் அவை உங்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானவை. ஒவ்வொரு முறையும் நீங்கள் மழைக்கால நடைப்பயணத்திலிருந்து திரும்பும்போது, உங்கள் கால்களைக் கழுவுங்கள்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை  அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை  அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
Embed widget