மேலும் அறிய

Siragadikka Aasai Sep 9 : மீண்டும் மனோஜுக்கு கடிதம் மூலம் வந்த ஆப்பு... சாப்பாட்டால் சண்டை.. சிறகடிக்க ஆசையில் இன்று

Siragadikka aasai Today : மொட்டை கடுதாசி மூலம் மனோஜுக்கு காத்திருந்த அதிர்ச்சி. விஜயாவுக்கு சாப்பாடு கொண்டு போவதில் மீனாவுக்கு வந்த சிக்கல். இன்றைய சிறகடிக்க ஆசையில்.

Siragadikka aasai September 9 : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலின் இன்றைய (செப்டம்பர் 9) எபிசோடில் விஜயா பார்வதி வீட்டுக்கு செல்வதால் மீனாவை மதியம் சாப்பாடு எடுத்து வர சொல்லி சொல்கிறாள். அப்போது அங்கே வந்த முத்து "மீனாவுக்கு வேலை இருக்கிறது அதனால அவளால கொண்டு வர முடியாது. வேணும்னா உங்களுக்கு இரெண்டு மருமகள் இருக்காங்க இல்ல. அவங்கள கொண்டு வந்து கொடுக்க சொல்லுங்க" என்கிறான். உடனே விஜயாவுக்கும் முத்துவுக்கும் இடையில் வாக்குவாதம்  வர அண்ணாமலை வந்து என்ன நடந்தது என விசாரிக்கிறார். நடந்ததை சொன்னதும் "சரி நான் வீட்ல சும்மா தானே இருக்கேன் நான் எடுத்து வந்து கொடுக்குறேன்" என சொல்ல "வேணாம் மாமா நானே எடுத்துட்டு போறேன்" என மீனா சொல்லி பிரச்சினை  முடிக்கிறாள். 

 

Siragadikka Aasai Sep 9 : மீண்டும் மனோஜுக்கு கடிதம் மூலம் வந்த ஆப்பு... சாப்பாட்டால் சண்டை.. சிறகடிக்க ஆசையில் இன்று


மனோஜை தேடி ஷோரூமுக்கு வந்த ஒருவன் மொட்டை கடுதாசி ஒன்றை கொண்டு வந்து கொடுத்துவிட்டு மறைந்து போகிறான். அந்த லெட்டரில் "இனி உன் வாழ்க்கையில் நடக்க போகும் சம்பவத்தால் உன்னுடைய அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் வர போகுது, உன்னோட தம்பி கொலை செய்ய போகிறான், நீ தற்கொலை செய்து கொள்ள போகிறாய்" என எழுதி இருந்தது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மனோஜ் அவனை தேடி ரோட்டில் அலைகிறான். டீ கடையில் அவனை கண்டுபிடித்து நீ யாரு என விசாரிக்க ஏமாற்றிவிட்டு அங்கிருந்து எஸ்கேப்பாகி விடுகிறான் அந்த நபர். அருகில் இருந்தவர்கள் "அவன் ஒரு பிக் பாக்கெட். அடிக்கடி ஜெயிலுக்கு போயிட்டு வருவான். ஷோ ரூம் எல்லாம் வைச்சு இருக்க என சொல்ற பத்திரமா இருங்க" என அட்வைஸ் செய்கிறார்கள். மனோஜ் குழப்பத்திலேயே போகிறான். 

 

Siragadikka Aasai Sep 9 : மீண்டும் மனோஜுக்கு கடிதம் மூலம் வந்த ஆப்பு... சாப்பாட்டால் சண்டை.. சிறகடிக்க ஆசையில் இன்று


அண்ணாமலை மற்றும் ஸ்ருதிக்கு சாப்பாடு பரிமாறுகிறாள் மீனா. விஜயாவை புரிஞ்சுக்கவே முடியல என பேசி கொள்கிறார்கள். அப்போது அண்ணாமலை விஜயா வீட்டுக்கு வந்தது போல பிராங்க் செய்ய ஸ்ருதியும் மீனாவும் சண்டை போடுவது போல ஆக்டிங் செய்கிறார்கள். அண்ணாமலை அதை பார்த்து விழுந்து விழுந்து சிரிக்கிறார். மீனா விஜயாவுக்கு சாப்பாடு எடுத்து கொண்டு செல்கிறாள். 

வழியில் ஒரு வயசான தாத்தாவும் பாட்டியும் பசி மயக்கத்தில் இருக்கிறார்கள். விஜயாவுக்காக கொண்டு வந்த சாப்பாடை மீனா அவர்கள் இருவருக்கும் கொடுக்கிறாள். அவர்களும் வயிறார சாப்பிட்டு விட்டு மீனாவுக்கு மனதார நன்றி சொல்கிறார்கள். அவர்களுக்கு தினமும் சாப்பாடு எடுத்து வந்து கொடுக்கிறேன் என சொல்லி கொஞ்சம் பணமும் கொடுக்கிறாள். அதற்குள் இன்னும் சாப்பாடு எடுத்து வரவில்லையே என விஜயா மீனாவுக்கு போன் செய்து விடுகிறாள். மீனாவும் சமாளிப்பதற்காக  இதோ வந்து கொண்டிருக்கிறேன் என சொல்லிவிடுகிறாள். 

விஜயா டான்ஸ் கிளாசில் சொல்லி கொடுத்து கொண்டு இருக்கிறாள். அங்கே இருக்கும் காதல் ஜோடி ஒருவரை ஓருவர் ஜாடையாக பார்த்து பேசி சிரித்து கொள்கிறார்கள். இதை பார்த்த பார்வதிக்கு சந்தேகமாக இருக்கிறது. அத்துடன் இன்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.  

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

அன்புமணி எதற்காக தைலாபுரம் வீட்டிற்கு வந்தார்? - ராமதாஸ் அளித்த பதில் இதோ
அன்புமணி எதற்காக தைலாபுரம் வீட்டிற்கு வந்தார்? - ராமதாஸ் அளித்த பதில் இதோ
சென்னையிலே இப்படியா? ஆசிரியர்கள் இல்லா அரசுப்பள்ளிகள்.. அப்புறம் எப்படி பசங்க படிப்பாங்க?
சென்னையிலே இப்படியா? ஆசிரியர்கள் இல்லா அரசுப்பள்ளிகள்.. அப்புறம் எப்படி பசங்க படிப்பாங்க?
PM Modi TN Visit: 3 மாதங்களுக்குப் பிறகு - ஃபாரின் டூர் முடிந்து தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி - எப்போது? ஏன்?
PM Modi TN Visit: 3 மாதங்களுக்குப் பிறகு - ஃபாரின் டூர் முடிந்து தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி - எப்போது? ஏன்?
ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய அறிய வாய்ப்பு...! பெயர் சேர்த்தல், நீக்கம் உட்பட முக்கிய சேவைகள்! தவறவிடாதீர்!
ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய அறிய வாய்ப்பு...! பெயர் சேர்த்தல், நீக்கம் உட்பட முக்கிய சேவைகள்! தவறவிடாதீர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்
தைலாபுரத்தில் அன்புமணி ENTRY! 5 நிமிடத்தில் பேசி முடித்த ராமதாஸ்! மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்
Pothupani Thilagam | ’நீர்வளத்துறையில் முறைகேடு?’ துரைமுருகனுக்கே விபூதி அடித்த பொதுப்பணி திலகம்!
EPS with Amit Shah | களம் இறங்கும் அமித்ஷா உறுதி அளித்த நயினார்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அன்புமணி எதற்காக தைலாபுரம் வீட்டிற்கு வந்தார்? - ராமதாஸ் அளித்த பதில் இதோ
அன்புமணி எதற்காக தைலாபுரம் வீட்டிற்கு வந்தார்? - ராமதாஸ் அளித்த பதில் இதோ
சென்னையிலே இப்படியா? ஆசிரியர்கள் இல்லா அரசுப்பள்ளிகள்.. அப்புறம் எப்படி பசங்க படிப்பாங்க?
சென்னையிலே இப்படியா? ஆசிரியர்கள் இல்லா அரசுப்பள்ளிகள்.. அப்புறம் எப்படி பசங்க படிப்பாங்க?
PM Modi TN Visit: 3 மாதங்களுக்குப் பிறகு - ஃபாரின் டூர் முடிந்து தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி - எப்போது? ஏன்?
PM Modi TN Visit: 3 மாதங்களுக்குப் பிறகு - ஃபாரின் டூர் முடிந்து தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி - எப்போது? ஏன்?
ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய அறிய வாய்ப்பு...! பெயர் சேர்த்தல், நீக்கம் உட்பட முக்கிய சேவைகள்! தவறவிடாதீர்!
ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய அறிய வாய்ப்பு...! பெயர் சேர்த்தல், நீக்கம் உட்பட முக்கிய சேவைகள்! தவறவிடாதீர்!
மகன்கூட மல்லுகட்டும் ராமதாஸ்.. மகனுக்காக மல்லுகட்டும் வைகோ.. அனல்பறக்கும் தமிழ்நாடு அரசியல்
மகன்கூட மல்லுகட்டும் ராமதாஸ்.. மகனுக்காக மல்லுகட்டும் வைகோ.. அனல்பறக்கும் தமிழ்நாடு அரசியல்
Mahindra Car Offer: எல்லா அம்சங்களும் கொட்டிக் கிடக்கே.! இந்த மஹிந்திரா காருக்கு ரூ.2.5 லட்சம் சலுகை, 5 ஸ்டார் ரேட்டிங்
Mahindra Car Offer: எல்லா அம்சங்களும் கொட்டிக் கிடக்கே.! இந்த மஹிந்திரா காருக்கு ரூ.2.5 லட்சம் சலுகை, 5 ஸ்டார் ரேட்டிங்
மதுரைக்கு அடுத்தடுத்து அடிக்கும் ஜாக்பாட்... புதிய சிப்காட், வேலைவாய்ப்பு பெருகும்! தென் மாவட்டங்களில் மாபெரும் மாற்றம்?
மதுரைக்கு அடுத்தடுத்து அடிக்கும் ஜாக்பாட்... புதிய சிப்காட், வேலைவாய்ப்பு பெருகும்! தென் மாவட்டங்களில் மாபெரும் மாற்றம்?
எல்லாரிடமும் திமிராக பேசிய தனுஷ்...8 வருடம் கழித்து உண்மையை சொன்ன நயன்
எல்லாரிடமும் திமிராக பேசிய தனுஷ்...8 வருடம் கழித்து உண்மையை சொன்ன நயன்
Embed widget