மேலும் அறிய

Maari : பூஜை முடிந்த கையோடு தாராவுக்கு காத்திருந்த அதிர்ச்சி...மாரி சீரியலில் இன்று நடக்கப்போவது என்ன?

தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில்  திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி.

மாரி சீரியலில் பூஜை முடிந்த கையோடு தாராவுக்கு சூர்யா அதிர்ச்சி கொடுக்கும் காட்சிகள் இன்று ஒளிபரப்பாகவுள்ளது. 

தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில்  திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இன்றைய எபிசோடில் காணாமல் போன கலசத்துக்காக விஷம் குடிக்கப் போன மாரிக்கும்,  ரவுடியிடம் இருந்து கலசத்தை சூர்யா கைப்பற்றிய நிலையில், அதை கோயிலில் வைத்து பூஜை செய்யும் போது இருவருக்கும் முதல் மரியாதை செய்யப்படுகிறது.  தனது திட்டம் நிறைவேறாமல் கலசத்துக்கு பூஜை நடப்பதை பார்த்து தாரா கடுப்பாகிறார். இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என பார்க்கலாம். 

கோயிலில்மாரிக்கும் சூர்யாவுக்கும் முதல் மரியாதை அளிக்கப்பட்ட நிலையில் வீட்டில் தேவி போட்டோ முன்பு மாரி கலச பூஜை நன்றாக நடத்தி முடித்து விட்டேன், அதற்கு நீங்கள் தான் காரணம் என்று சொல்கிறாள். இதை கேட்டதும் தாரா சூர்யா மட்டும் சரியான நேரத்திற்கு கலசத்தை கொண்டு வரவில்லை என்றால் கஷ்டம் தான் என்று சொல்லி பேசுகிறார். ஆனால் அனைவரும் மாரியை பாராட்டுகின்றனர்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by zeetamil (@zeetamizh)

அப்போது சூர்யா தாராவை தனியா அழைத்துக்கொண்டு சென்று கலசத்தை திருடியது வேற யாரும் அல்ல சங்கர பாண்டி தான் என்று சொல்கிறார். இதைக் கேட்டு தாரா அதிர்ச்சியாகி சமாளிக்க நினைக்கிறார். உடனே  சூர்யா சங்கர பாண்டியை அடித்து போலீசை வரவழைத்து  பிடித்து கொடுக்கிறான். பின்னர் தாராவிடம் ஸ்ரீஜா மற்றும் அரவிந்த் வந்து  ஏன் சங்கரபாண்டியை பிடித்து கொடுத்தாய் என்று கேள்வியெழுப்புகிறார். அப்படி செய்யவில்லையென்றால் மாரி மேல் அவனுக்கு நம்பிக்கை வந்துவிடும் என் மேல் நம்பிக்கை போய்விடும் என்பதால் தான் நான் சங்கர பாண்டியை போலீசில் பிடித்துக் கொடுத்தேன் என்று தாரா சொல்கிறாள்.

இதனைத் தொடர்ந்து அரவிந்த் சங்கர பாண்டியனை ஜாமீனில் எடுத்து வீட்டுக்கு கூட்டிட்டு வருவதற்கு அனைவரும் சம்மதிக்க மாட்டேன் என்று சொல்கிறார். ஆனால் மாரி சங்கர பாண்டியை வீட்டுக்குள் சேர்த்து கொள்ள சொல்ல ஜெகதீஷ் மாரியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால் தான் இந்த வீட்டுக்குள்ளே அனுப்புவேன் என்று சொல்வதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது. 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: தோத்துட்டேனு ஒத்துக்கிட்ட சுப்புலட்சுமி.. துப்பாக்கியால் சுடப்பட்ட ரேவதி! கார்த்திகை தீபத்தில் அடுத்து என்ன?
Karthigai Deepam: தோத்துட்டேனு ஒத்துக்கிட்ட சுப்புலட்சுமி.. துப்பாக்கியால் சுடப்பட்ட ரேவதி! கார்த்திகை தீபத்தில் அடுத்து என்ன?
Karthigai Deepam: ரேவதியை காப்பாற்ற நினைக்கும் ரவுடி மனைவி.. சவால் விடும் சுப்புலட்சுமி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதியை காப்பாற்ற நினைக்கும் ரவுடி மனைவி.. சவால் விடும் சுப்புலட்சுமி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதியை திட்டும் கார்த்திக்.. கொலை செய்ய ஸ்கெட்ச் போடும் சிவனாண்டி - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: ரேவதியை திட்டும் கார்த்திக்.. கொலை செய்ய ஸ்கெட்ச் போடும் சிவனாண்டி - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கையெழுத்து போடுவாளா ரேவதி? தடுத்துவிடுவதற்காக பாய்ந்து செல்லும் கார்த்திக் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கையெழுத்து போடுவாளா ரேவதி? தடுத்துவிடுவதற்காக பாய்ந்து செல்லும் கார்த்திக் - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Scholorship Hike: 15 வருடங்களுக்கு பிறகு.. SC/ST மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உயர்வு - தவெக அரசு அதிரடி
Scholorship Hike: 15 வருடங்களுக்கு பிறகு.. SC/ST மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உயர்வு - தவெக அரசு அதிரடி
’தப்பு நடந்திருந்தால் நடவடிக்கை’ தாம்பரம் மாநகராட்சி முறைகேடு புகாரில் அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி..!
’தப்பு நடந்திருந்தால் நடவடிக்கை’ தாம்பரம் மாநகராட்சி முறைகேடு புகாரில் அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி..!
தமிழகத்தில் நாளை கனமழை: நீலகிரி, கோவை உட்பட 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
தமிழகத்தில் நாளை கனமழை: நீலகிரி, கோவை உட்பட 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
Exclusive : 'ஊழல் குற்றச்சாட்டில் உண்மையில்லை’ தாம்பரம் மாநகராட்சி ஆணையர் விளக்கம்..!
Exclusive : 'ஊழல் குற்றச்சாட்டில் உண்மையில்லை’ தாம்பரம் மாநகராட்சி ஆணையர் விளக்கம்..!
இந்திய ரயில்வேயில் 560 பாரா மெடிக்கல் பணியிடங்கள்: தொடங்கிய விண்ணப்பப் பதிவு! ஊதியம், தகுதி?
இந்திய ரயில்வேயில் 560 பாரா மெடிக்கல் பணியிடங்கள்: தொடங்கிய விண்ணப்பப் பதிவு! ஊதியம், தகுதி?
Pakistan Saudi Israel: போட்டு சாத்தும் ஹவுதிக்கள்; கைவிட்ட பாகிஸ்தான்; இஸ்ரேலை உதவிக்கு அழைக்கும் சவுதி; நடப்பது என்ன.?
போட்டு சாத்தும் ஹவுதிக்கள்; கைவிட்ட பாகிஸ்தான்; இஸ்ரேலை உதவிக்கு அழைக்கும் சவுதி; நடப்பது என்ன.?
Honda Shine 125 on EMI: ரூ.10,000 தான் முன்பணம்.! இந்தியாவின் சேல்ஸ் டாப்பர் ஹோண்டா ஷைன் 125 பைக் வாங்க EMI எவ்வளவு வரும்.?
ரூ.10,000 தான் முன்பணம்.! இந்தியாவின் சேல்ஸ் டாப்பர் ஹோண்டா ஷைன் 125 பைக் வாங்க EMI எவ்வளவு வரும்.?
ஐஐடி சென்னையில் ஏஐ ஸ்டுடியோ தொடக்கம்: இனி ஏஐ ஆராய்ச்சிகள் ஸ்டார்ட் அப்களாக மாறும்!
ஐஐடி சென்னையில் ஏஐ ஸ்டுடியோ தொடக்கம்: இனி ஏஐ ஆராய்ச்சிகள் ஸ்டார்ட் அப்களாக மாறும்!
Embed widget