மேலும் அறிய

Maari: காணாமல் போன கலசம்..தேடி அலையும் சூர்யா...கடைசியில் நடந்த எதிர்பாராத திருப்பம்

ஊர் பெரியவர்கள் கலசம் காணாமல் போன விஷயம் கேள்விப்பட்டு ஜெகதீசுக்கு போன் செய்து கலசம் காணவில்லை என்று கேட்கிறார்கள். ஆனால் ஜெகதீஷ் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என பொய் சொல்லி சமாளிக்கிறார்.

மாரி சீரியலில் கலசத்தை தேடும் சூர்யாவுக்கு உண்மைகள் தெரிய வரும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது

தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில்  திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இன்றைய எபிசோடில்  ஊர் பெரியவர்கள் கலசம் காணாமல் போன விஷயம் கேள்விப்பட்டு ஜெகதீசுக்கு போன் செய்து கலசம் காணவில்லை என்று கேட்கிறார்கள். ஆனால் ஜெகதீஷ் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என் மருமகள் தான் கலசத்துக்கு பூஜை செய்தாள் என்று பொய் சொல்லி சமாளித்து போனை வைத்து விடுகிறார்.

இதனையடுத்து ஊர் பெரியவர்கள் எதுக்கும் நாம் மாரி வீட்டுக்கு சென்று பார்த்து விடலாம் என்று சொல்லி கிளம்புகிறார்கள்.  அப்போது ஆஸ்பத்திரியில் மணியின் குழந்தைக்கு முடியாமல் இருக்க மணியும் மனைவியும் வீட்டிற்கு வந்து ஒரு பொருளின் மேல் இருக்கும் பாம்பை பார்த்து ஆரத்தி காட்டுகின்றனர். உடனே அந்த இடத்தை விட்டு அந்த பாம்பு விலகி செல்லும் நிலையில் அந்த பொருள் ஒரு கலசம் என்று தெரிய வருகிறது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by zeetamil (@zeetamizh)

 மணியின் மனைவி கலசத்தை திருடியதால் தான் நம்ம குழந்தையை பாம்பு கடித்தது‌. தயவுசெய்து கொண்டுபோய் கொடுத்துவிடு என்று சொல்ல மணியும் சங்கர பாண்டிக்கு போன் செய்து இந்த மாதிரி பாம்பு என்னுடைய மகளை கடிச்சிடுச்சி. அதனால நான் கலசத்தை கொண்டு வந்து கொடுக்கிறேன் என சொல்கிறார். இதனைக் கேட்டு தாரா அதிர்ச்சியடைகிறார். உடனே மணியுடன் இருக்கும் இன்னொரு ரவுடிக்கு போன் செய்து உனக்கு பணம் தருகிறேன். அவனிடம் இருந்து கலசத்தை எடுத்துக் கொண்டு போய் எங்கேயாவது போட்டு விடு என்று சொல்கிறார். 

அவனும் சரி என சொல்லிவிட்டு மணியிடம் இருந்து கலசத்தை பிடுங்கிக் கொண்டு ஓடுகிறான். இதனால் அதிர்ச்சியடையும் மணி ஆஸ்பத்திரிக்கு வந்து தன் மனைவியிடம் நடந்த விஷயத்தைச் சொல்கிறான். அவரோ ஒன்றும் புரியாமல் வாங்க கோவிலுக்கு சென்று நாம் முறையிடலாம் என்று சொல்லி மணியை கோயிலுக்கு அழைத்து செல்கிறாள். இதற்கிடையில் சூர்யாவும் தினேஷூம் கலசத்துக்காக பல இடங்கள் தேடி வேறு வழியில்லாமல் கோயிலுக்கு போலாம் என்று முடிவு செய்கிறார்கள். 

இருவரும் கோயிலுக்கு வர அங்கு மணியின் மனைவி சாமியிடம் கலசம் திருடி போன விஷயத்தை பற்றி பேச அதை சூர்யா கேட்டு விடுகிறான். தொடர்ந்து அவர் மணியிடம் அது எங்களுடைய கலசம் தான் எங்கே என்று கேட்கிறார்.  மணியோ தனது நண்பன் தன்னிடமிருந்து பிடுங்கிக் கொண்ட விஷயத்தை சொல்கிறார். மேலும் உங்களுக்கு கலசத்தை யார் எடுத்துக் கொடுத்தது என்று சூர்யா கேட்க சங்கர பாண்டியன் தான் என விஷயத்தை மணி சொல்கிறார்.  இதனைக்கேட்டு ஷாக்காகும் இருவரும் ரவுடியிடம் செல்ல அங்கு கலசம் இருப்பதை பார்த்து விடுவதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Weather Update: சென்னைக்கு வார்னிங்..! 4 மாவட்டங்களில் மிக கனமழை, 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - இன்றைய தமிழக வானிலை
TN Weather Update: சென்னைக்கு வார்னிங்..! 4 மாவட்டங்களில் மிக கனமழை, 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - இன்றைய தமிழக வானிலை
Parasakthi : சிவகார்த்திகேயனின் பராசக்தி காட்சிகள் ரத்து..அதிர்ச்சியில் ரசிகர்கள்
Parasakthi : சிவகார்த்திகேயனின் பராசக்தி காட்சிகள் ரத்து..அதிர்ச்சியில் ரசிகர்கள்
Sridhar Vembu: விவாகரத்து..! மனைவிக்கு கல்தா, சொத்துகளை மாற்றிய ஸ்ரீதர் வேம்பு? ரூ.15,278 கோடியை செலுத்த உத்தரவு
Sridhar Vembu: விவாகரத்து..! மனைவிக்கு கல்தா, சொத்துகளை மாற்றிய ஸ்ரீதர் வேம்பு? ரூ.15,278 கோடியை செலுத்த உத்தரவு
Kia EV2: ப்ராண்டின் குட்டி மின்சார கார்..! கியா புதிய எஸ்யுவி மாடலின் அம்சங்கள், ரேஞ்ச்? இந்தியாவில் எப்போது?
Kia EV2: ப்ராண்டின் குட்டி மின்சார கார்..! கியா புதிய எஸ்யுவி மாடலின் அம்சங்கள், ரேஞ்ச்? இந்தியாவில் எப்போது?
ABP Premium

வீடியோ

Aarti Ravi vs Ravi Mohan | ”சுயமரியாதை பத்தி நீ பேசலாமா?”ஒரு உண்மையை சொல்றேன்”ரவி மோகன் Vs ஆர்த்தி
Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: சென்னைக்கு வார்னிங்..! 4 மாவட்டங்களில் மிக கனமழை, 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - இன்றைய தமிழக வானிலை
TN Weather Update: சென்னைக்கு வார்னிங்..! 4 மாவட்டங்களில் மிக கனமழை, 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - இன்றைய தமிழக வானிலை
Parasakthi : சிவகார்த்திகேயனின் பராசக்தி காட்சிகள் ரத்து..அதிர்ச்சியில் ரசிகர்கள்
Parasakthi : சிவகார்த்திகேயனின் பராசக்தி காட்சிகள் ரத்து..அதிர்ச்சியில் ரசிகர்கள்
Sridhar Vembu: விவாகரத்து..! மனைவிக்கு கல்தா, சொத்துகளை மாற்றிய ஸ்ரீதர் வேம்பு? ரூ.15,278 கோடியை செலுத்த உத்தரவு
Sridhar Vembu: விவாகரத்து..! மனைவிக்கு கல்தா, சொத்துகளை மாற்றிய ஸ்ரீதர் வேம்பு? ரூ.15,278 கோடியை செலுத்த உத்தரவு
Kia EV2: ப்ராண்டின் குட்டி மின்சார கார்..! கியா புதிய எஸ்யுவி மாடலின் அம்சங்கள், ரேஞ்ச்? இந்தியாவில் எப்போது?
Kia EV2: ப்ராண்டின் குட்டி மின்சார கார்..! கியா புதிய எஸ்யுவி மாடலின் அம்சங்கள், ரேஞ்ச்? இந்தியாவில் எப்போது?
TVK VIJAY: சைலண்ட் மோடில் விஜய், ஆதவ் அர்ஜூனா.! வாயை திறக்காததற்கு இது தான் காரணமா.?
சைலண்ட் மோடில் விஜய், ஆதவ் அர்ஜூனா.! வாயை திறக்காததற்கு இது தான் காரணமா.?
TASMAC Holiday: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாள் விடுமுறை.! மதுப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த தமிழக அரசு
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாள் விடுமுறை.! மதுப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த தமிழக அரசு
5 நாள் தொடர் விடுமுறை.! கோவை, நெல்லை, திருப்பூர், செங்கோட்டைக்கு சிறப்பு ரயில்- தெற்கு ரயில்வே அறிவிப்பு
5 நாள் தொடர் விடுமுறை.! கோவை, நெல்லை, திருப்பூர், செங்கோட்டைக்கு சிறப்பு ரயில்- தெற்கு ரயில்வே அறிவிப்பு
DMDK Alliance: முந்திரிக் கொட்டை மாதிரி சொல்லனுமா? கூட்டணி அறிவிப்பில் தொண்டர்களை ஏமாற்றிய பிரேமலதா விஜயகாந்த்
DMDK Alliance: முந்திரிக் கொட்டை மாதிரி சொல்லனுமா? கூட்டணி அறிவிப்பில் தொண்டர்களை ஏமாற்றிய பிரேமலதா விஜயகாந்த்
Embed widget