மேலும் அறிய

Maari: காணாமல் போன கலசம்..தேடி அலையும் சூர்யா...கடைசியில் நடந்த எதிர்பாராத திருப்பம்

ஊர் பெரியவர்கள் கலசம் காணாமல் போன விஷயம் கேள்விப்பட்டு ஜெகதீசுக்கு போன் செய்து கலசம் காணவில்லை என்று கேட்கிறார்கள். ஆனால் ஜெகதீஷ் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என பொய் சொல்லி சமாளிக்கிறார்.

மாரி சீரியலில் கலசத்தை தேடும் சூர்யாவுக்கு உண்மைகள் தெரிய வரும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது

தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில்  திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இன்றைய எபிசோடில்  ஊர் பெரியவர்கள் கலசம் காணாமல் போன விஷயம் கேள்விப்பட்டு ஜெகதீசுக்கு போன் செய்து கலசம் காணவில்லை என்று கேட்கிறார்கள். ஆனால் ஜெகதீஷ் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என் மருமகள் தான் கலசத்துக்கு பூஜை செய்தாள் என்று பொய் சொல்லி சமாளித்து போனை வைத்து விடுகிறார்.

இதனையடுத்து ஊர் பெரியவர்கள் எதுக்கும் நாம் மாரி வீட்டுக்கு சென்று பார்த்து விடலாம் என்று சொல்லி கிளம்புகிறார்கள்.  அப்போது ஆஸ்பத்திரியில் மணியின் குழந்தைக்கு முடியாமல் இருக்க மணியும் மனைவியும் வீட்டிற்கு வந்து ஒரு பொருளின் மேல் இருக்கும் பாம்பை பார்த்து ஆரத்தி காட்டுகின்றனர். உடனே அந்த இடத்தை விட்டு அந்த பாம்பு விலகி செல்லும் நிலையில் அந்த பொருள் ஒரு கலசம் என்று தெரிய வருகிறது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by zeetamil (@zeetamizh)

 மணியின் மனைவி கலசத்தை திருடியதால் தான் நம்ம குழந்தையை பாம்பு கடித்தது‌. தயவுசெய்து கொண்டுபோய் கொடுத்துவிடு என்று சொல்ல மணியும் சங்கர பாண்டிக்கு போன் செய்து இந்த மாதிரி பாம்பு என்னுடைய மகளை கடிச்சிடுச்சி. அதனால நான் கலசத்தை கொண்டு வந்து கொடுக்கிறேன் என சொல்கிறார். இதனைக் கேட்டு தாரா அதிர்ச்சியடைகிறார். உடனே மணியுடன் இருக்கும் இன்னொரு ரவுடிக்கு போன் செய்து உனக்கு பணம் தருகிறேன். அவனிடம் இருந்து கலசத்தை எடுத்துக் கொண்டு போய் எங்கேயாவது போட்டு விடு என்று சொல்கிறார். 

அவனும் சரி என சொல்லிவிட்டு மணியிடம் இருந்து கலசத்தை பிடுங்கிக் கொண்டு ஓடுகிறான். இதனால் அதிர்ச்சியடையும் மணி ஆஸ்பத்திரிக்கு வந்து தன் மனைவியிடம் நடந்த விஷயத்தைச் சொல்கிறான். அவரோ ஒன்றும் புரியாமல் வாங்க கோவிலுக்கு சென்று நாம் முறையிடலாம் என்று சொல்லி மணியை கோயிலுக்கு அழைத்து செல்கிறாள். இதற்கிடையில் சூர்யாவும் தினேஷூம் கலசத்துக்காக பல இடங்கள் தேடி வேறு வழியில்லாமல் கோயிலுக்கு போலாம் என்று முடிவு செய்கிறார்கள். 

இருவரும் கோயிலுக்கு வர அங்கு மணியின் மனைவி சாமியிடம் கலசம் திருடி போன விஷயத்தை பற்றி பேச அதை சூர்யா கேட்டு விடுகிறான். தொடர்ந்து அவர் மணியிடம் அது எங்களுடைய கலசம் தான் எங்கே என்று கேட்கிறார்.  மணியோ தனது நண்பன் தன்னிடமிருந்து பிடுங்கிக் கொண்ட விஷயத்தை சொல்கிறார். மேலும் உங்களுக்கு கலசத்தை யார் எடுத்துக் கொடுத்தது என்று சூர்யா கேட்க சங்கர பாண்டியன் தான் என விஷயத்தை மணி சொல்கிறார்.  இதனைக்கேட்டு ஷாக்காகும் இருவரும் ரவுடியிடம் செல்ல அங்கு கலசம் இருப்பதை பார்த்து விடுவதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Gold Rate Today: குஷியோ குஷி.! தங்கம் விலை சரசரவென குறைந்தது- ஒரு சவரனுக்கு இவ்வளவா.!!!
குஷியோ குஷி.! தங்கம் விலை சரசரவென குறைந்தது- ஒரு சவரனுக்கு இவ்வளவா.!!!
EPS ADMK: திமுக கூட்டணியில் குழப்பம்.! 210 தொகுதிகளை அதிமுக கைப்பற்றும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
திமுக கூட்டணியில் குழப்பம்.! 210 தொகுதிகளை அதிமுக கைப்பற்றும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Chennai Metro: மீண்டுமா..! சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு, ஏர்போர்ட் - கோயம்பேடு வழித்தட மக்கள் தவிப்பு
Chennai Metro: மீண்டுமா..! சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு, ஏர்போர்ட் - கோயம்பேடு வழித்தட மக்கள் தவிப்பு
Vaikuntha Ekadashi: ”கோவிந்தா கோவிந்தா” முழக்கம் - சொர்க்க வாசலில் எழுந்தருளிய எம்பெருமாள் வீடியோக்கள்
Vaikuntha Ekadashi: ”கோவிந்தா கோவிந்தா” முழக்கம் - சொர்க்க வாசலில் எழுந்தருளிய எம்பெருமாள் வீடியோக்கள்
ABP Premium

வீடியோ

Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate Today: குஷியோ குஷி.! தங்கம் விலை சரசரவென குறைந்தது- ஒரு சவரனுக்கு இவ்வளவா.!!!
குஷியோ குஷி.! தங்கம் விலை சரசரவென குறைந்தது- ஒரு சவரனுக்கு இவ்வளவா.!!!
EPS ADMK: திமுக கூட்டணியில் குழப்பம்.! 210 தொகுதிகளை அதிமுக கைப்பற்றும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
திமுக கூட்டணியில் குழப்பம்.! 210 தொகுதிகளை அதிமுக கைப்பற்றும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Chennai Metro: மீண்டுமா..! சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு, ஏர்போர்ட் - கோயம்பேடு வழித்தட மக்கள் தவிப்பு
Chennai Metro: மீண்டுமா..! சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு, ஏர்போர்ட் - கோயம்பேடு வழித்தட மக்கள் தவிப்பு
Vaikuntha Ekadashi: ”கோவிந்தா கோவிந்தா” முழக்கம் - சொர்க்க வாசலில் எழுந்தருளிய எம்பெருமாள் வீடியோக்கள்
Vaikuntha Ekadashi: ”கோவிந்தா கோவிந்தா” முழக்கம் - சொர்க்க வாசலில் எழுந்தருளிய எம்பெருமாள் வீடியோக்கள்
Ajithkumar: சூப்பர் அப்டேட்.. அஜித்தின் அடுத்த பட ரிலீஸ் தேதி இதோ.. குழப்பத்தில் ரசிகர்கள்!
Ajithkumar: சூப்பர் அப்டேட்.. அஜித்தின் அடுத்த பட ரிலீஸ் தேதி இதோ.. குழப்பத்தில் ரசிகர்கள்!
Car Price Hike: ஆரம்பமே அதிர்ச்சியா.. உயரப்போகும் பட்ஜெட் கார்களின் விலை - எந்தெந்த கார் தெரியுமா?
Car Price Hike: ஆரம்பமே அதிர்ச்சியா.. உயரப்போகும் பட்ஜெட் கார்களின் விலை - எந்தெந்த கார் தெரியுமா?
Bus Accident: பேருந்தை ரிவர்ஸ் எடுத்ததில் விபரீதம்.. பாதசாரிகள் 4 பேர் பலி, 10 பேர் காயம் - ஓட்டுனர் கைது
Bus Accident: பேருந்தை ரிவர்ஸ் எடுத்ததில் விபரீதம்.. பாதசாரிகள் 4 பேர் பலி, 10 பேர் காயம் - ஓட்டுனர் கைது
Raja saab: என்னடா ஜனநாயகன், பராசக்திக்கு வந்த சோதனை..! வில்லனாக வரும் பிரபாஸின் ராஜாசாப்!
Raja saab: என்னடா ஜனநாயகன், பராசக்திக்கு வந்த சோதனை..! வில்லனாக வரும் பிரபாஸின் ராஜாசாப்!
Embed widget