மேலும் அறிய

Maari: காணாமல் போன கலசம்..தேடி அலையும் சூர்யா...கடைசியில் நடந்த எதிர்பாராத திருப்பம்

ஊர் பெரியவர்கள் கலசம் காணாமல் போன விஷயம் கேள்விப்பட்டு ஜெகதீசுக்கு போன் செய்து கலசம் காணவில்லை என்று கேட்கிறார்கள். ஆனால் ஜெகதீஷ் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என பொய் சொல்லி சமாளிக்கிறார்.

மாரி சீரியலில் கலசத்தை தேடும் சூர்யாவுக்கு உண்மைகள் தெரிய வரும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது

தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில்  திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இன்றைய எபிசோடில்  ஊர் பெரியவர்கள் கலசம் காணாமல் போன விஷயம் கேள்விப்பட்டு ஜெகதீசுக்கு போன் செய்து கலசம் காணவில்லை என்று கேட்கிறார்கள். ஆனால் ஜெகதீஷ் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என் மருமகள் தான் கலசத்துக்கு பூஜை செய்தாள் என்று பொய் சொல்லி சமாளித்து போனை வைத்து விடுகிறார்.

இதனையடுத்து ஊர் பெரியவர்கள் எதுக்கும் நாம் மாரி வீட்டுக்கு சென்று பார்த்து விடலாம் என்று சொல்லி கிளம்புகிறார்கள்.  அப்போது ஆஸ்பத்திரியில் மணியின் குழந்தைக்கு முடியாமல் இருக்க மணியும் மனைவியும் வீட்டிற்கு வந்து ஒரு பொருளின் மேல் இருக்கும் பாம்பை பார்த்து ஆரத்தி காட்டுகின்றனர். உடனே அந்த இடத்தை விட்டு அந்த பாம்பு விலகி செல்லும் நிலையில் அந்த பொருள் ஒரு கலசம் என்று தெரிய வருகிறது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by zeetamil (@zeetamizh)

 மணியின் மனைவி கலசத்தை திருடியதால் தான் நம்ம குழந்தையை பாம்பு கடித்தது‌. தயவுசெய்து கொண்டுபோய் கொடுத்துவிடு என்று சொல்ல மணியும் சங்கர பாண்டிக்கு போன் செய்து இந்த மாதிரி பாம்பு என்னுடைய மகளை கடிச்சிடுச்சி. அதனால நான் கலசத்தை கொண்டு வந்து கொடுக்கிறேன் என சொல்கிறார். இதனைக் கேட்டு தாரா அதிர்ச்சியடைகிறார். உடனே மணியுடன் இருக்கும் இன்னொரு ரவுடிக்கு போன் செய்து உனக்கு பணம் தருகிறேன். அவனிடம் இருந்து கலசத்தை எடுத்துக் கொண்டு போய் எங்கேயாவது போட்டு விடு என்று சொல்கிறார். 

அவனும் சரி என சொல்லிவிட்டு மணியிடம் இருந்து கலசத்தை பிடுங்கிக் கொண்டு ஓடுகிறான். இதனால் அதிர்ச்சியடையும் மணி ஆஸ்பத்திரிக்கு வந்து தன் மனைவியிடம் நடந்த விஷயத்தைச் சொல்கிறான். அவரோ ஒன்றும் புரியாமல் வாங்க கோவிலுக்கு சென்று நாம் முறையிடலாம் என்று சொல்லி மணியை கோயிலுக்கு அழைத்து செல்கிறாள். இதற்கிடையில் சூர்யாவும் தினேஷூம் கலசத்துக்காக பல இடங்கள் தேடி வேறு வழியில்லாமல் கோயிலுக்கு போலாம் என்று முடிவு செய்கிறார்கள். 

இருவரும் கோயிலுக்கு வர அங்கு மணியின் மனைவி சாமியிடம் கலசம் திருடி போன விஷயத்தை பற்றி பேச அதை சூர்யா கேட்டு விடுகிறான். தொடர்ந்து அவர் மணியிடம் அது எங்களுடைய கலசம் தான் எங்கே என்று கேட்கிறார்.  மணியோ தனது நண்பன் தன்னிடமிருந்து பிடுங்கிக் கொண்ட விஷயத்தை சொல்கிறார். மேலும் உங்களுக்கு கலசத்தை யார் எடுத்துக் கொடுத்தது என்று சூர்யா கேட்க சங்கர பாண்டியன் தான் என விஷயத்தை மணி சொல்கிறார்.  இதனைக்கேட்டு ஷாக்காகும் இருவரும் ரவுடியிடம் செல்ல அங்கு கலசம் இருப்பதை பார்த்து விடுவதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது. 

தலைப்பு செய்திகள்

பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
Embed widget