மேலும் அறிய

Ethirneechal July 28 : கௌதமின் உதவியை நாடும் ஈஸ்வரி.. அதிர்ச்சியில் புலம்பிய குணசேகரன்... எதிர்நீச்சல் நேற்று

* ஊசி போட்டு என்னை கொன்னுடுங்க என புலம்பும் குணசேகரன் * கெளதம் மூலம் ஜீவானந்தத்தை சந்திக்க முயற்சி செய்யும் ஈஸ்வரி நேற்றைய எதிர் நீச்சல் எபிசோட் 

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரின் நேற்றைய எபிசோடில் குணசேகரன் தனது வலது கை கால் செயல் இழந்ததை நினைத்து மிகுந்த மன வருத்தத்தில் டாக்டரிடம் சொல்லி ஊசி போட்டு அவரை கருணை கொலை செய்யச் சொல்லி கேட்குமாறு தம்பிகளிடம் சொல்கிறார். அவர் இப்படி சொன்னதும் அதை தாங்காமல் அனைவரும் உடைந்து அழுகிறார்கள். மானம் மரியாதை போன பிறகு என்னால் வாழ முடியாது என சொல்லி கவலை படுகிறார். 

Ethirneechal July 28 : கௌதமின் உதவியை நாடும் ஈஸ்வரி.. அதிர்ச்சியில் புலம்பிய குணசேகரன்... எதிர்நீச்சல் நேற்று

என்னை எப்படி ஹாஸ்பிடலுக்கு அழைத்து வந்தீர்கள் என கேட்கிறார். வீட்டில கார் எதுவும் இல்லாததால் சக்தி மாமாவோட பைக்ல தான் இங்க கூட்டிட்டு வந்தோம் என கரிகாலன் சொல்கிறான். ஏற்கனவே ஆதிரை கல்யாணம் சமயத்தில் வத்தலக்குண்டுவில் எல்லாரும் வீடியோ எடுத்தானுங்க. அடுத்து அந்த ஜீவானந்தம் என்னை ஆபிசுக்கு வெளியே தூக்கி கொண்டு வந்து எரியும்போது எடுத்தானுங்க. இப்போ இதையும்  வீடியோ எடுத்து இருப்பானுங்களே. இந்த குணசேகரன் மானத்தை நார் நாரா கிழிக்குறீங்களே. இனிமே எனக்கு எதுக்கு வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை.  

அந்த ஜீவானந்தம் வீட்டுக்கும் வந்து விட்டானா என ஆடிட்டரிடம் கேட்கிறார். ஆடிட்டரும் இல்லை சார் நான் விசாரித்து விட்டேன் என்கிறார். அப்போ வீடு நமக்குத்தானா என மறுமுறை கேட்டு தெரிந்து கொள்கிறார். வீட்டில் இருக்கும் பொம்பளைங்க யாரையும் ஏன் காணவில்லை. அவர்கள் யாரும் வரமாட்டார்கள். எனக்கு வீட்டிலும் மரியாதை இல்லை வெளியிலும் மரியாதை போய்விட்டது இனிமேல் நான் வாழக்கூடாது என புலம்புகிறார். 

ஞானம் "வருத்தப்படாதீங்க அண்ணன், டாக்டர் இரண்டு வாரத்தில் சரி செய்து விடலாம் என சொல்லி இருக்கார். சொத்து எதுவும் உங்க கையை விட்டு போகாது நாங்க பாத்துக்குறோம்" என ஞானம் சொல்கிறான். உடனே கரிகாலன் "இவங்களால எல்லாம் ஒன்னும் செய்ய முடியாது, அக்கா எல்லாரும் ஆவேசமா புரட்சி செய்வதற்காக கிளம்பி  விட்டார்கள் நிச்சயமாக சொத்தோடு தான் திரும்பி வருவார்கள். எல்லா சொத்துக்களோடும் வெற்றிகரமாக வீட்டுக்கு போகலாம் இல்லைன்னா நீ மூச்சை புடிச்சுகிட்டு தற்கொலை பண்ணிக்க" என கரிகாலன் சொன்னதும் செம்மையா அடிவிழுது. குணசேகரனை சமாதானப்படுத்தி தூங்க வைக்கிறார்கள். 

Ethirneechal July 28 : கௌதமின் உதவியை நாடும் ஈஸ்வரி.. அதிர்ச்சியில் புலம்பிய குணசேகரன்... எதிர்நீச்சல் நேற்று

ஜீவானந்தத்தை சந்தித்து பேசுவதற்காக சென்ற ஈஸ்வரி, ஜனனி மற்றும் நந்தினி அவரை பார்க்காமல் முடியாமல் யோசித்து கொண்டு இருக்கிறார்கள். அவர் கம்பெனியில் இல்லை ஊரிலே இல்லை என சொல்கிறார்கள் என்கிறாள் ஜனனி. ஈஸ்வரி, கெளதம் மூலம் நான் ஜீவானந்தத்தை சந்திக்க முயற்சி செய்வது பற்றி தெரிவித்தால் என்ன என கேட்கிறாள். அதை கேட்ட ஜனனிக்கு மிகவும் கோபம் வருகிறது. ”அவன் ஒரு துரோகி அவன் முகத்தை கூட இனி நான் பார்க்க விரும்பவில்லை. அவன் என்னை ஏமாற்றிவிட்டான்” என்கிறாள்.

ஈஸ்வரி, ”அப்போ நான் பேசி பார்க்கிறேன். அவன் என்னை உரிமையாக அக்கா என்றான் அவனுடைய சேர்க்கை தப்பாக இருந்தாலும் அவனுடைய அன்பை கண்களில் பார்த்தேன்” என சொல்லி அவனுக்கு போன் செய்து அவர்கள் இருக்கும் லொகேஷனுக்கு வர சொல்கிறாள் ஈஸ்வரி. கௌதமும் அங்கே வர சம்மதிக்கிறான். 

குணசேகரன் உடல் நலம் சரியில்லாமல் இருக்கிறார் என்பதை தெரிந்து அங்கு வரும் உறவுக்காரர்கள் அவரை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள். ”எத்தனையோ பேருக்கு படிப்பு, கல்யாணம், வீடு வசதி எல்லாம் செய்து கொடுத்து இருக்க. உனக்கு எல்லாம் சீக்கிரம் சரியாகிவிடும். உன்னோட சொத்தை பறித்தவன் கை கால்களை நாங்கள் உடைத்து விடுகிறோம்” என்கிறார்கள் உறவுக்காரர்கள்.

நர்ஸ் வந்து இங்க கூட்டம் சேர்ந்து சத்தம் போடாதீங்க என சொல்லி அனுப்பிவிடுகிறார். புலம்பி கொண்டே இருக்கும் குணசேகரன், ”எனக்கு ஜாதகம் பார்க்கணும் போல இருக்கு அதனால நீ போய் என்னோட ஜாதகத்தை கொடுத்து பார்த்துட்டு வா” என ஞானத்திடம் சொல்கிறார். அத்துடன் நேற்றைய  எபிசோட் முடிவுக்கு வருகிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: புதையலை கடத்திய முத்துவேல்.. சாமுண்டீஸ்வரி மீது பழிபோட சதி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: புதையலை கடத்திய முத்துவேல்.. சாமுண்டீஸ்வரி மீது பழிபோட சதி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: 3 ஆயிரம் சவரன் நகைகள்.. மயங்கி விழுந்த மயில்வாகனன் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: 3 ஆயிரம் சவரன் நகைகள்.. மயங்கி விழுந்த மயில்வாகனன் - கார்த்திகை தீபத்தில் இன்று
Parijatham Serial: ஹனிமூனுக்கு வந்த காதலி.. அதிர்ச்சியில் உறைந்த ஸ்ரீஜா - பாரிஜாதத்தில் இன்று
Parijatham Serial: ஹனிமூனுக்கு வந்த காதலி.. அதிர்ச்சியில் உறைந்த ஸ்ரீஜா - பாரிஜாதத்தில் இன்று
Parijatham: ஹனிமூனில் விஷால் - இசை நெருக்கம்.. பாரிஜாதத்தில் கிளுகிளுப்பு!
Parijatham: ஹனிமூனில் விஷால் - இசை நெருக்கம்.. பாரிஜாதத்தில் கிளுகிளுப்பு!
ABP Premium

வீடியோ

Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Alliance:ஒரே நாளில் 2 கட்சிக்கு தொகுதிப்பங்கீட்டை முடித்த திமுக! எந்தெந்த கட்சி? எத்தனை சீட்டு?
DMK Alliance:ஒரே நாளில் 2 கட்சிக்கு தொகுதிப்பங்கீட்டை முடித்த திமுக! எந்தெந்த கட்சி? எத்தனை சீட்டு?
ABP NADU Exclusive: ஒரே தொகுதியில் தொடர் வெற்றி.. விராலிமலை செல்லப்பிள்ளை விஜயபாஸ்கரின் சக்ஸஸ் ஃபார்முலா!
ABP NADU Exclusive: ஒரே தொகுதியில் தொடர் வெற்றி.. விராலிமலை செல்லப்பிள்ளை விஜயபாஸ்கரின் சக்ஸஸ் ஃபார்முலா!
ஈரான்-இஸ்ரேல் போர்: மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் ரத்து! பயணிகளுக்கு என்ன நடக்கும்?
ஈரான்-இஸ்ரேல் போர்: மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் ரத்து! பயணிகளுக்கு என்ன நடக்கும்?
துண்டு துண்டாக இருந்த உடல்கள்... பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 18 பேர் பலி! சோகத்தில் மூழ்கிய கிராமம் - விபத்து எப்படி நடந்தது?
துண்டு துண்டாக இருந்த உடல்கள்... பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 18 பேர் பலி! சோகத்தில் மூழ்கிய கிராமம் - விபத்து எப்படி நடந்தது?
TVK Vijay: விஜய் - சங்கீதா விவகாரத்து.. பொதுவெளியில் பேசலாமா? - சட்டம் சொல்வது என்ன?
TVK Vijay: விஜய் - சங்கீதா விவகாரத்து.. பொதுவெளியில் பேசலாமா? - சட்டம் சொல்வது என்ன?
முதல் ரஞ்சி.. ஜம்மு காஷ்மீரை தலைநிமிர வைத்த பராஸ் டோக்ரா! 25 வருட உழைப்புக்கு அங்கீகாரம்!
முதல் ரஞ்சி.. ஜம்மு காஷ்மீரை தலைநிமிர வைத்த பராஸ் டோக்ரா! 25 வருட உழைப்புக்கு அங்கீகாரம்!
மதுரையில் காகங்கள் உயிரிழப்பு ; சுகாதாரத்துறை எச்சரிக்கை.. உடனடியாக கவனிக்க வேண்டியது என்ன?
மதுரையில் காகங்கள் உயிரிழப்பு ; சுகாதாரத்துறை எச்சரிக்கை.. உடனடியாக கவனிக்க வேண்டியது என்ன?
Jammu Kashmir: கர்நாடகாவை காலி செய்த ஜம்மு காஷ்மீர்.. ரஞ்சி கிரிக்கெட்டில் புது வரலாறு!
Jammu Kashmir: கர்நாடகாவை காலி செய்த ஜம்மு காஷ்மீர்.. ரஞ்சி கிரிக்கெட்டில் புது வரலாறு!
Embed widget