மேலும் அறிய

Ethirneechal July 28 : கௌதமின் உதவியை நாடும் ஈஸ்வரி.. அதிர்ச்சியில் புலம்பிய குணசேகரன்... எதிர்நீச்சல் நேற்று

* ஊசி போட்டு என்னை கொன்னுடுங்க என புலம்பும் குணசேகரன் * கெளதம் மூலம் ஜீவானந்தத்தை சந்திக்க முயற்சி செய்யும் ஈஸ்வரி நேற்றைய எதிர் நீச்சல் எபிசோட் 

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரின் நேற்றைய எபிசோடில் குணசேகரன் தனது வலது கை கால் செயல் இழந்ததை நினைத்து மிகுந்த மன வருத்தத்தில் டாக்டரிடம் சொல்லி ஊசி போட்டு அவரை கருணை கொலை செய்யச் சொல்லி கேட்குமாறு தம்பிகளிடம் சொல்கிறார். அவர் இப்படி சொன்னதும் அதை தாங்காமல் அனைவரும் உடைந்து அழுகிறார்கள். மானம் மரியாதை போன பிறகு என்னால் வாழ முடியாது என சொல்லி கவலை படுகிறார். 

Ethirneechal July 28 : கௌதமின் உதவியை நாடும் ஈஸ்வரி.. அதிர்ச்சியில் புலம்பிய குணசேகரன்... எதிர்நீச்சல் நேற்று

என்னை எப்படி ஹாஸ்பிடலுக்கு அழைத்து வந்தீர்கள் என கேட்கிறார். வீட்டில கார் எதுவும் இல்லாததால் சக்தி மாமாவோட பைக்ல தான் இங்க கூட்டிட்டு வந்தோம் என கரிகாலன் சொல்கிறான். ஏற்கனவே ஆதிரை கல்யாணம் சமயத்தில் வத்தலக்குண்டுவில் எல்லாரும் வீடியோ எடுத்தானுங்க. அடுத்து அந்த ஜீவானந்தம் என்னை ஆபிசுக்கு வெளியே தூக்கி கொண்டு வந்து எரியும்போது எடுத்தானுங்க. இப்போ இதையும்  வீடியோ எடுத்து இருப்பானுங்களே. இந்த குணசேகரன் மானத்தை நார் நாரா கிழிக்குறீங்களே. இனிமே எனக்கு எதுக்கு வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை.  

அந்த ஜீவானந்தம் வீட்டுக்கும் வந்து விட்டானா என ஆடிட்டரிடம் கேட்கிறார். ஆடிட்டரும் இல்லை சார் நான் விசாரித்து விட்டேன் என்கிறார். அப்போ வீடு நமக்குத்தானா என மறுமுறை கேட்டு தெரிந்து கொள்கிறார். வீட்டில் இருக்கும் பொம்பளைங்க யாரையும் ஏன் காணவில்லை. அவர்கள் யாரும் வரமாட்டார்கள். எனக்கு வீட்டிலும் மரியாதை இல்லை வெளியிலும் மரியாதை போய்விட்டது இனிமேல் நான் வாழக்கூடாது என புலம்புகிறார். 

ஞானம் "வருத்தப்படாதீங்க அண்ணன், டாக்டர் இரண்டு வாரத்தில் சரி செய்து விடலாம் என சொல்லி இருக்கார். சொத்து எதுவும் உங்க கையை விட்டு போகாது நாங்க பாத்துக்குறோம்" என ஞானம் சொல்கிறான். உடனே கரிகாலன் "இவங்களால எல்லாம் ஒன்னும் செய்ய முடியாது, அக்கா எல்லாரும் ஆவேசமா புரட்சி செய்வதற்காக கிளம்பி  விட்டார்கள் நிச்சயமாக சொத்தோடு தான் திரும்பி வருவார்கள். எல்லா சொத்துக்களோடும் வெற்றிகரமாக வீட்டுக்கு போகலாம் இல்லைன்னா நீ மூச்சை புடிச்சுகிட்டு தற்கொலை பண்ணிக்க" என கரிகாலன் சொன்னதும் செம்மையா அடிவிழுது. குணசேகரனை சமாதானப்படுத்தி தூங்க வைக்கிறார்கள். 

Ethirneechal July 28 : கௌதமின் உதவியை நாடும் ஈஸ்வரி.. அதிர்ச்சியில் புலம்பிய குணசேகரன்... எதிர்நீச்சல் நேற்று

ஜீவானந்தத்தை சந்தித்து பேசுவதற்காக சென்ற ஈஸ்வரி, ஜனனி மற்றும் நந்தினி அவரை பார்க்காமல் முடியாமல் யோசித்து கொண்டு இருக்கிறார்கள். அவர் கம்பெனியில் இல்லை ஊரிலே இல்லை என சொல்கிறார்கள் என்கிறாள் ஜனனி. ஈஸ்வரி, கெளதம் மூலம் நான் ஜீவானந்தத்தை சந்திக்க முயற்சி செய்வது பற்றி தெரிவித்தால் என்ன என கேட்கிறாள். அதை கேட்ட ஜனனிக்கு மிகவும் கோபம் வருகிறது. ”அவன் ஒரு துரோகி அவன் முகத்தை கூட இனி நான் பார்க்க விரும்பவில்லை. அவன் என்னை ஏமாற்றிவிட்டான்” என்கிறாள்.

ஈஸ்வரி, ”அப்போ நான் பேசி பார்க்கிறேன். அவன் என்னை உரிமையாக அக்கா என்றான் அவனுடைய சேர்க்கை தப்பாக இருந்தாலும் அவனுடைய அன்பை கண்களில் பார்த்தேன்” என சொல்லி அவனுக்கு போன் செய்து அவர்கள் இருக்கும் லொகேஷனுக்கு வர சொல்கிறாள் ஈஸ்வரி. கௌதமும் அங்கே வர சம்மதிக்கிறான். 

குணசேகரன் உடல் நலம் சரியில்லாமல் இருக்கிறார் என்பதை தெரிந்து அங்கு வரும் உறவுக்காரர்கள் அவரை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள். ”எத்தனையோ பேருக்கு படிப்பு, கல்யாணம், வீடு வசதி எல்லாம் செய்து கொடுத்து இருக்க. உனக்கு எல்லாம் சீக்கிரம் சரியாகிவிடும். உன்னோட சொத்தை பறித்தவன் கை கால்களை நாங்கள் உடைத்து விடுகிறோம்” என்கிறார்கள் உறவுக்காரர்கள்.

நர்ஸ் வந்து இங்க கூட்டம் சேர்ந்து சத்தம் போடாதீங்க என சொல்லி அனுப்பிவிடுகிறார். புலம்பி கொண்டே இருக்கும் குணசேகரன், ”எனக்கு ஜாதகம் பார்க்கணும் போல இருக்கு அதனால நீ போய் என்னோட ஜாதகத்தை கொடுத்து பார்த்துட்டு வா” என ஞானத்திடம் சொல்கிறார். அத்துடன் நேற்றைய  எபிசோட் முடிவுக்கு வருகிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கார்த்திக் மனைவி கழுத்தில் மீண்டும் விழப்போகிறதா தாலி? சாமுண்டீஸ்வரி சதி எடுபடுமா?
Karthigai Deepam: கார்த்திக் மனைவி கழுத்தில் மீண்டும் விழப்போகிறதா தாலி? சாமுண்டீஸ்வரி சதி எடுபடுமா?
Karthigai Deepam: லவ் பண்றேனு சொல்லிடுங்க.. மனைவிக்கு ஐடியா கொடுத்த கணவன் கார்த்திக் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: லவ் பண்றேனு சொல்லிடுங்க.. மனைவிக்கு ஐடியா கொடுத்த கணவன் கார்த்திக் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சல்லடையில் நிலவைப் பார்த்த ரேவதி! கட்டெறும்பால் மருதுவுக்கு வந்த வேதனை
Karthigai Deepam: சல்லடையில் நிலவைப் பார்த்த ரேவதி! கட்டெறும்பால் மருதுவுக்கு வந்த வேதனை
Karthigai Deepam: வளையலை கழட்டிய கார்த்திக்! கடுப்பாகிய சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: வளையலை கழட்டிய கார்த்திக்! கடுப்பாகிய சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Delhi Bus Gang Rape|டெல்லியில் மீண்டும் நிர்பயா! பேருந்தில் நேர்ந்த கொடூரம் கூட்டு பாலியல் வன்கொடுமை
வெள்ளை அறிக்கை விரைவில்!ஆட்டத்தை தொடங்கிய விஜய்பதற்றத்தில் திமுக
சுக்குநூறான அதிமுக? EPS vs SP வேலுமணி! முற்றும் மோதல்
MA Siddique IAS | நிதித்துறை 'சிங்கம்'விஜய்யின் LIFESAVER..யார் இந்த சித்திக் IAS?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fuel Price Hike: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை கிடுகிடு உயர்வு.. காலையிலேயே ஷாக்.. எவ்வளவு?
Fuel Price Hike: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை கிடுகிடு உயர்வு.. காலையிலேயே ஷாக்.. எவ்வளவு?
Aadhav Arjuna: விஜய் முதல்வராக விடாமல் தடுத்த இருவர்.. வெளிப்படையாக சொன்ன ஆதவ் அர்ஜூனா!
Aadhav Arjuna: விஜய் முதல்வராக விடாமல் தடுத்த இருவர்.. வெளிப்படையாக சொன்ன ஆதவ் அர்ஜூனா!
Udhayanidhi: இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல.. சனாதனம்ஒழியணும்.. உதயநிதி உறுதி!
Udhayanidhi: இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல.. சனாதனம்ஒழியணும்.. உதயநிதி உறுதி!
Karuppu Release: தீர்ந்தது பிரச்னை.. ரிலீசுக்கு தயாரான கருப்பு படம்.. சூர்யா போட்ட ட்வீட்!
Karuppu Release: தீர்ந்தது பிரச்னை.. ரிலீசுக்கு தயாரான கருப்பு படம்.. சூர்யா போட்ட ட்வீட்!
நாளை காலை 9 மணி முதல் மின்சாரம் இருக்காது! செங்கல்பட்டு மக்களே உஷார்!
நாளை காலை 9 மணி முதல் மின்சாரம் இருக்காது! செங்கல்பட்டு மக்களே உஷார்!
EPS vs SPV: இபிஎஸ் அழைத்தால் பேச தயார்.! சரண்டர் ஆன எஸ்.பி.வேலுமணி- வெளியான முக்கிய அறிக்கை
இபிஎஸ் அழைத்தால் பேச தயார்.! சரண்டர் ஆன எஸ்.பி.வேலுமணி- வெளியான முக்கிய அறிக்கை
CM Vijay Modi: “இறக்குமதி வரிய ரத்து பண்ணுங்க“; மோடிக்கு அவசரமாக கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்; எதற்கு.?
“இறக்குமதி வரிய ரத்து பண்ணுங்க“; மோடிக்கு அவசரமாக கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்; எதற்கு.?
Aadhav Arjuna: போதைப்பொருள் விற்றால் ‘குண்டர்‘ சட்டம்; காவல் நிலைய புகார்கள் வீடியோ பதிவு; தவெக அரசு அதிரடி
போதைப்பொருள் விற்றால் ‘குண்டர்‘ சட்டம்; காவல் நிலைய புகார்கள் வீடியோ பதிவு; தவெக அரசு அதிரடி
Embed widget