மேலும் அறிய

Bhagyalakshmi Serial: அமிர்தா காலில் விழுந்த எழில்.. உண்மை தெரிந்த பாக்யா எடுக்கப்போகும் முடிவு என்ன? .. இன்றைய எபிசோட் இதோ..!

Bhagyalakshmi Serial Written Update Today (06.02.2022): பாக்கியலட்சுமி சீரியலில் எழில் எதனால் வர்ஷினியை திருமணம் செய்ய ஒப்புக்கொண்டார் என்ற உண்மை பாக்யாவுக்கு தெரிய வருகிறது.

பாக்கியலட்சுமி சீரியலில் எழில் எதனால் வர்ஷினியை திருமணம் செய்ய ஒப்புக்கொண்டார் என்ற உண்மை பாக்யாவுக்கு தெரியும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது. 

எதிர்பார்ப்புகள் நிறைந்த பாக்கியலட்சுமி

விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில், பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது.இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர்.

முன்னதாக ஈஸ்வரியின் கட்டாயத்தால் வர்ஷினியுடன் எழிலுக்கு நிச்சயதார்த்தம் நடக்கிறது. அங்கு வரும் அமிர்தாவை பார்த்து ஈஸ்வரி திட்டும் காட்சிகள் ஒளிபரப்பானது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vijay Television (@vijaytelevision)

இன்றைய எபிசோடில் நடப்பது என்ன?

இன்றைய எபிசோடில் எழில் திருமணத்தை நிறுத்த அமிர்தா வந்திருப்பதாக நினைத்து ஈஸ்வரி அவரை திட்டி தீர்க்கிறார். ஆனால் தனக்கு எழில் கல்யாணம் என தெரியாது என சொல்லி அமிர்தா சொல்வதை ஈஸ்வரி நம்பவேயில்லை. இதனால் கதறி அழும் அமிர்தாவை, ஈஸ்வரியை அனுப்பி விட்டு ஜெனி சமாதானப்படுத்துகிறார். மேலும் எழிலுக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்றும், பாட்டியின் கட்டாயத்தில் தான் திருமணம் நடைபெறுவதாகவும் ஜெனி தெரிவிக்கிறார். 

தொடர்ந்து இந்த விஷயத்தை யாரிடமாவது சொல்ல வேண்டும் என நினைத்து உள்ளே வரும் அவர் ஒருவழியாக எழிலிடம் அமிர்தா வந்ததை சொல்கிறார். இதனால் அதிர்ச்சியடையும் எழில், வேகமாக மண்டபத்தில் இருந்து வெளியே ஓடுகிறார். அவர் ஓடுவதைப் பார்த்த பாக்யா என்னவென்று ஜெனியிடம் விசாரிக்க, அமிர்தா வந்த கதையை கூறுகிறார். 

இதனால் அதிர்ச்சியடையும் பாக்யா வெளியே சென்று பார்க்கிறார். அப்போது அமிர்தா காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் எழில், தான் வீட்டை மீட்க பணத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் வர்ஷினியை கல்யாணம் பண்ண சம்மதித்ததாக கூறுகிறார். மேலும் பணத்திற்காக பண்ணவில்லை என்றும், வீட்டில் உள்ளவர்களின் நிலைமையை நினைத்து தான் இப்படி ஒரு முடிவு நடந்ததாகவும் எழில் கூறுகிறார். ஆரம்பத்தில் இருந்தே எழில் நடவடிக்கையில் சந்தேகம் கொண்டிருந்த பாக்யா, உண்மை தெரிந்ததும் அதிர்ச்சியடையும் காட்சியோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
EPS ADMK: நிலத்தோடு கான்கிரீட் வீடு... பட்டு வேட்டி, பட்டு புடவை- வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி
நிலத்தோடு கான்கிரீட் வீடு... பட்டு வேட்டி, பட்டு புடவை- வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
புதுச்சேரியில் ஆன்லைன் மோசடி: 8 பேர் ரூ.15.93 லட்சம் இழந்தனர்!
புதுச்சேரியில் ஆன்லைன் மோசடி: 8 பேர் ரூ.15.93 லட்சம் இழந்தனர்!
‘Worst MP’ மாணிக்கம் தாகூருக்கு எதிராக கமெண்டுகளை தெறிக்கவிட்ட நெட்டிசன்கள்..!
Manickam Tagore : ‘Worst MP’ மாணிக்கம் தாகூருக்கு எதிராக கமெண்டுகளை தெறிக்கவிட்ட நெட்டிசன்கள்..!
Embed widget