மேலும் அறிய

Poonam Pandey: “உலகக்கோப்பை வென்றால் நிர்வாணமாக வருவேன்” - இதுதான் காரணம்.. பூனம் பாண்டே பதில்

2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை இந்தியா வென்றால் மைதானத்தில் நிர்வாணமாக வலம் வருவேன் என ஏன் சொன்னேன் என நடிகை பூனம் பாண்டே விளக்கமளித்துள்ளார். 

2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை இந்தியா வென்றால் மைதானத்தில் நிர்வாணமாக வலம் வருவேன் என ஏன் சொன்னேன் என நடிகை பூனம் பாண்டே விளக்கமளித்துள்ளார். 

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் 1991ஆம் ஆண்டு பிறந்த  பூனம் பாண்டே  மாடல் அழகியாக இருந்தார். பேஷன் இதழ் ஒன்று நடத்திய அழகிப் போட்டியில் பங்கேற்றார். இதில் முதல் ஒன்பது இடங்களுக்குள் தேர்வான அவர் அட்டை படத்தில் இடம் பிடித்தார். இதனால் ரசிகர்களிடம் பிரபலமான பூனம்  தனது அரை நிர்வாண புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு   இளைஞர்களை கவர்ந்தார்.  

தொடர்ந்து   2011 ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வென்றால் நிர்வாணமாக மைதானத்தில் செல்ல தயார் என அறிவித்து பரபரப்பை கிளப்பினார். இதற்காகவே காத்திருந்தவர்களை இந்தியா உலகக்கோப்பையை வென்றும் சொன்னபடி நடக்காமல் ஏமாற்றியதால் பலரும் சமூக வலைத்தளங்களில் பூனமை சரமாரியாக விமர்சித்தனர். பூனம் பாண்டே 2013ஆம் ஆண்டில் நிஷா என்ற பாலிவுட் படத்தில் நடிகையாக அறிமுகமானார். 

அதன்பிறகு தனக்கென தனி இணையதளம்  தொடங்கி அதில் தனது நிர்வாண புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவேற்றி வருகிறார். இதற்கிடையில் 2020 ஆம் ஆண்டு  தனது காதலர் சாம் பாம்பேவை திருமணம் செய்துகொண்ட பூனம், ஒருமாதத்திலேயே அவர் மீது வன்கொடுமை புகாரளித்தார். இப்படியான சூழலில் தான் 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை இந்தியா வென்றால் மைதானத்தில் நிர்வாணமாக வலம் வருவேன் ஏன் சொன்னேன் என விளக்கமளித்துள்ளார். 

நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், அப்போது எனக்கு 18 வயது இருக்கும். நான் வாழ்க்கையில் நான் என்ன செய்ய வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ஏதாவது பெரிய காரியம் செய்வோம் என்று சிலர் சொன்னார்கள். அப்போது தான் நாடு முழுவதும் உள்ள மக்கள் கிரிக்கெட் பார்ப்பதையும் பார்த்தேன். எனக்கு கிரிக்கெட் பற்றி எல்லாம் எதுவும் தெரியாது. அவ்வளவு ஏன் கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் கூட எனக்கு தெரியாது. ஆனால் நான் ஏதாவது செய்ய விரும்பினேன். அதனால் இந்தியாவையே அதிரவைக்கும் வகையில் அறிக்கை விடலாம் என நினைத்து அதைத்தான் செய்தேன்.

தலைப்பு செய்திகள்

"ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு" பாடலை எழுதியது வாலி இல்லையா? 42 ஆண்டுகளுக்கு பின்பு வெளிவந்த உண்மை
சண்டை சீன் வைக்கச் சொன்ன மோகன்.. தக்லைஃப் செய்த டைரக்டர் சுந்தர்ராஜன் - நடந்தது என்ன?
சண்டை சீன் வைக்கச் சொன்ன மோகன்.. தக்லைஃப் செய்த டைரக்டர் சுந்தர்ராஜன் - நடந்தது என்ன?
Radhimaa Song Lyrics : சூஃபி இசையும் காதல் தோவ்லியும்..சாய் அப்யங்கரின் ரதிமா பாடல் முழு லிரிக்ஸ் இதோ!
Radhimaa Song Lyrics : சூஃபி இசையும் காதல் தோவ்லியும்..சாய் அப்யங்கரின் ரதிமா பாடல் முழு லிரிக்ஸ் இதோ!
எக்ஸ் கல்யாணத்தில் குத்தாட்டம்...இளையராஜா இசையமைத்து எழுதிய 'கல்யாண விருந்து' முழு பாடல் வரிகள் இதோ!
எக்ஸ் கல்யாணத்தில் குத்தாட்டம்...இளையராஜா இசையமைத்து எழுதிய 'கல்யாண விருந்து' முழு பாடல் வரிகள் இதோ!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jaishankar Met Putin: மாஸ்கோவில் புதினை சந்தித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்; மோடியின் தனிப்பட்ட செய்தியை வழங்கினார்
மாஸ்கோவில் புதினை சந்தித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்; மோடியின் தனிப்பட்ட செய்தியை வழங்கினார்
CM Vijay: கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள்.. நேரில் சென்று மரியாதை செலுத்துவாரா விஜய்?
CM Vijay: கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள்.. நேரில் சென்று மரியாதை செலுத்துவாரா விஜய்?
Parandur Airport: பரந்தூர் இனி கிடையாது.. அப்போ சென்னை புது ஏர்போர்ட் இந்த 3 ஏரியாவுல ஒரு இடத்துலதானா?
Parandur Airport: பரந்தூர் இனி கிடையாது.. அப்போ சென்னை புது ஏர்போர்ட் இந்த 3 ஏரியாவுல ஒரு இடத்துலதானா?
"ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு" பாடலை எழுதியது வாலி இல்லையா? 42 ஆண்டுகளுக்கு பின்பு வெளிவந்த உண்மை
தப்பிச்சு வந்த 2 பேர்; இல்லைன்னா.. உதயநிதி, ஈபிஎஸ்ஸை மறைமுகமாக கிண்டலடித்த அமைச்சர் செங்கோட்டையன்
தப்பிச்சு வந்த 2 பேர்; இல்லைன்னா.. உதயநிதி, ஈபிஎஸ்ஸை மறைமுகமாக கிண்டலடித்த அமைச்சர் செங்கோட்டையன்
"எத்தனை ஆட்சி மாறினாலும் எங்க நிலைமை மாறல!" - மயிலாடுதுறை ஆட்சியரகத்தில் பொங்கி வழிந்த மனுக்கள்..! 
Vijayabaskar election case : 5 தொகுதிகளுக்கு தேர்தல் இல்லை.! விஜயபாஸ்கருக்கு ஷாக் கொடுத்த தேர்தல் ஆணையம்- நீதிமன்றத்தில் திடீர் ட்விஸ்ட்
5 தொகுதிகளுக்கு தேர்தல் இல்லை.! விஜயபாஸ்கருக்கு ஷாக் கொடுத்த தேர்தல் ஆணையம்- நீதிமன்றத்தில் திடீர் ட்விஸ்ட்
Iran Vs US Hormuz: “பொருளாதார போர் தொடர்ந்தா, ஒரு துளி எண்ணெய் கூட...“ அமெரிக்காவுக்கு ஈரான் பயங்கர எச்சரிக்கை
“பொருளாதார போர் தொடர்ந்தா, ஒரு துளி எண்ணெய் கூட...“ அமெரிக்காவுக்கு ஈரான் பயங்கர எச்சரிக்கை
Embed widget