மேலும் அறிய

முதல் திருமணமெல்லாம் விவாகரத்துதான்.. நாகார்ஜூனா குடும்பத்தைச் சுற்றும் சென்டிமெண்ட்!

ஒவ்வொரு ஸ்டார் குடும்பமும் பல விவாகரத்துகளைச் சந்தித்துள்ளது என்றாலும் அதில் முக்கியமாக கவனிக்கவேண்டியது நாகார்ஜூனா குடும்பத்தின் விவாகரத்துகள்தான். 

அண்மையில் சமந்தா- நாகசைதன்யா ஜோடி தங்களது விவாகரத்தை இன்ஸ்டாவில் அறிவித்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. அதுகுறித்து தனது வருத்தத்தைத் தெரிவித்திருந்த நடிகரும் நாகசைதன்யாவின் தந்தையுமான நாகார்ஜூனா இந்த விவாகரத்து அறிவிப்பு துரதிர்ஷ்டவசமானது எனக் குறிப்பிட்டுள்ளார். தெலுங்குத் திரைப்பட உலகில் விவாகரத்துகள் ஒன்றும் புதியதில்லை. ஒவ்வொரு ஸ்டார் குடும்பமும் பல விவாகரத்துகளைச் சந்தித்துள்ளது என்றாலும் அதில் முக்கியமாக கவனிக்கவேண்டியது நாகார்ஜூனா குடும்பத்தின் விவாகரத்துகள்தான். 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

தெலுங்குத் திரைப்பட உலகின் எவர்க்ரீன் ஸ்டார் ஜோடியாக அறியப்படுபவர்கள் அமலா மற்றும் நாகார்ஜூனா. இருந்தாலும் நாகார்ஜூனாவுக்கு அது முதல் திருமணம் அல்ல. நாகார்ஜூனா மிகப்பெரிய ஸ்டார் ஆவதற்கு முன்பே அக்கினேனி நாகேஸ்வரராவ் தனது மகனை தனது நெருங்கிய நண்பரான தயாரிப்பாளர் ராமாநாயுடுவின் மகள் லட்சுமிக்கு மணம் முடித்துவைத்தார். மகன் நாகசைதன்யா பிறந்ததை அடுத்து இருவரும் விவாகரத்து பெற்றனர். அதற்கு அடுத்த இரண்டு வருடங்கள் கழித்துதான் நாகார்ஜூனா அமலாவை மணந்துகொண்டார். அவர்களுக்கு நடிகர் அகில் பிறந்தார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Amala Akkineni (@akkineniamala)

நாகார்ஜூனாவின் மருமகன் நடிகர் சுமந்த் யரலகடா, கோதாவரி, பெல்லி சம்பந்தம், உள்ளிட்ட சூப்பர்ஹிட் படங்களில் நடித்தவர். இவருக்கும் நடிகை கீர்த்தி ரெட்டிக்கும் 2004ல் திருமணம் நடந்தது. ஆனால் இரண்டு வருடம் மட்டுமே நீடித்த இந்த உறவு 2006ல் முடிவுக்கு வந்தது. கீர்த்தி ரெட்டி பிறகு திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டாலும் சுமந்த மற்றொரு திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாகவே இருந்துவருகிறார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sumanth (@sumanth_kumar)

சுமந்தின் சகோதரி சுப்ரியாவும் திருமணம் ஆனவர் என்றாலும் தனது கணவரைப் பிரிந்து தனியாகவே இருந்து வருகிறார். 

நாகார்ஜூனாவின் மகன் அகிலுக்கு 2016ல் சுப்ரியா என்பவருடன் திருமணம் நிச்சயமானது ஆனால் நிச்சயமான ஒரே வருடத்தில் அது நிறுத்தப்பட்டது. சுப்ரியா வேறு ஒருவரை பிறகு திருமணம் செய்துகொண்டார் என்றாலும் அகில் தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். 

இந்த வரிசையில்தான் தற்போது சமந்தா நாகசைதன்யா திருமணமும் முடிவுக்கு வந்துள்ளது.    
  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Breaking News LIVE: இரவு 10 மணிவரையில் 12 மாவட்டங்களில் மழை: வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE: இரவு 10 மணிவரையில் 12 மாவட்டங்களில் மழை: வானிலை மையம் அறிவிப்பு
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Youtuber A2D issue  : யூடியூபரை சுத்துப்போட்ட கும்பல்! களத்தில் சென்னை POLICE! நடந்தது என்ன?Madurai News | அடிச்சது பாருங்க லக்..சிதறிய ரூ.500  நோட்டுகள் அள்ளிச் சென்ற மக்கள்Rahul Gandhi On Hathras | ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கிய அதிர்ச்சி சம்பவம்..ராகுலின் அதிரடி ACTIONSalem VCK cadre | ”கதையை முடிக்கிறேன் பாரு” மிரட்டும் விசிக நிர்வாகி! பெண் அலுவலருடன் வாக்குவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Breaking News LIVE: இரவு 10 மணிவரையில் 12 மாவட்டங்களில் மழை: வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE: இரவு 10 மணிவரையில் 12 மாவட்டங்களில் மழை: வானிலை மையம் அறிவிப்பு
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
"நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை" தேர்வு ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
Embed widget