மேலும் அறிய

"கருப்பா குண்டா இருக்கேன்னு கேலி பேசுறாங்க.." - வருத்தத்தில் பிரபல நடிகை..!

தன்னுடைய உருவம் மற்றும் நிறத்தை வைத்து தன்னை பலர் கேலி செய்வதாக பிரபல நடிகை பிரியாமணி மன வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

பெங்களூரில் பிறந்த பிரியாமணி பள்ளிப் பருவத்திலேயே பல பட்டுப்புடவை விளம்பரங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டதால் சினிமா வாய்ப்புகளுக்காக காத்திருந்தார் பிரியாமணி. அந்நிலையில் அவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் 'Evare Atagaadu' என்ற தெலுங்கு திரைப்படம். அதன் பிறகு கண்களால் கைது செய் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அந்த திரைப்படம் பிரபல மூத்த இயக்குநர் பாரதிராஜாவின் இயக்கத்தில் உருவான திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. 


கண்களால் கைது செய் படத்தை தொடர்ந்து தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வந்த பிரியாமணி அமீர் இயக்கத்தில் நடித்து வெளியான திரைப்படம்தான் பருத்திவீரன். இந்த படத்தில் பிரியாமணி தோன்றும் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களை கைதட்டவும், கண்கலங்கவும் வைத்தது. நடிகர் கார்த்தி, நடிகர் சரவணன், நடிகை பிரியாமணி என்று பலருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்த படம் பருத்திவீரன். இந்த படத்தில் நடித்ததற்காக பிரியாமணிக்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.     


சுமார் 18 ஆண்டுகளாக தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வரும் பிரியாமணி, முஸ்தபா ராஜ் என்பவரை கடந்த 2017-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பொதுவாக திருமணத்திற்கு பிறகு பல நடிகைகள் நடிப்பிற்கு ஓய்வு கொடுத்துவிடும் நிலையில் பிரியாமணி திருமணத்திற்கு பிறகும் தற்போது வரை பல படங்களில் நடித்து வருகின்றார். இறுதியாக 'Ateet' என்ற பாலிவுட் படத்தில் நடித்ததற்கு பிறகு தற்போது தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் என்று பல மொழிகளில் 7-க்கும் அதிகமான படங்களில் நடித்து வருகின்றார் பிரியாமணி.    


  

Teddy 2 | ‛டெடி 2’ அப்டேட் கொடுத்த நடிகர் ஆர்யா

இந்நிலையில் தனியார் நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், சமந்தா மற்றும் காஜல் அகர்வால் போன்ற முன்னனி நடிகைகள் திருமணத்திற்கு பிறகும் நடித்து வருகிறார்கள். ஆகையால் திருமணத்திற்கு பிறகு நடிப்பது என்பது எனக்கு கடினமாக இல்லை. மேலும் என் கணவரும் என்னுடைய சினிமா பயணத்திற்கு மிகவும் உறுதுணையாக இருக்கின்றார். திருமணம் ஆன பிறகு பட வாய்ப்புகளும் அதிகரித்துள்ளது. ஆனால் சிலர் நான் கருப்பாக இருக்கிறேன், குண்டாக இருக்கிறேன் எனக்கு வயதாகிவிட்டது என்று கேலி பேசி வருவது எனக்கு மிகுந்த மனவருத்தத்தை தருகின்றது. சினிமாவிற்கு நிறம், உருவம் மற்றும் வயது என்பதை தாண்டி திறமைதான் முக்கியம் என்று குறிப்பிட்டுள்ளார் நடிகை பிரியாமணி.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
Chennai Building Collapse: தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! 3 பேர் மரணம்.. ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! சென்னை ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
Group 1 Result 2024: வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Jothimani Issue -'’5 வருசமா எங்க போனீங்க?’’ ஜோதிமணியை சுத்துப்போட்ட பெண்கள்Sowmiya anbumani - ஹிந்தியில் வாக்கு கேட்ட செளமியா அன்புமணி வைரலாகும் வீடியோ!Thangar Bachan - ”அத கொஞ்சம் நிறுத்துங்க” திடீரென ஒலித்த செல்போன்! கடுப்பான தங்கர் பச்சான்KC Veeramani - ”பழி போடாதீங்க A.C.சண்முகம்..இந்தப் பக்கம் வர முடியாது” எச்சரிக்கும் K.C. வீரமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
Chennai Building Collapse: தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! 3 பேர் மரணம்.. ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! சென்னை ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
Group 1 Result 2024: வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
Lok Sabha Election: ஓட்டு போட ரெடியா இருங்க மக்களே!  ஏப்ரல் 19 விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு!
ஓட்டு போட ரெடியா இருங்க மக்களே! ஏப்ரல் 19 விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு!
Breaking News LIVE : சென்னை ஆழ்வார்பேட்டை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
Breaking News LIVE : சென்னை ஆழ்வார்பேட்டை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
Rishabh Pant: டெல்லி அணிக்காக ஐ.பி.எல்.லில் 100 போட்டிகள்! முதல் வீரர் என்ற சாதனையை படைத்த ரிஷப் பண்ட்!
டெல்லி அணிக்காக ஐ.பி.எல்.லில் 100 போட்டிகள்! முதல் வீரர் என்ற சாதனையை படைத்த ரிஷப் பண்ட்!
பாஜக எந்த காலத்திலும் தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது!அதிமுக ஒரு வீணாப்போன கட்சி - அமைச்சர் எ.வ.வேலு
பாஜக எந்த காலத்திலும் தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது!அதிமுக ஒரு வீணாப்போன கட்சி - அமைச்சர் எ.வ.வேலு
Embed widget