மேலும் அறிய

Bombay Jayashree: லண்டனில் சிகிச்சை..பாம்பே ஜெயஸ்ரீ உடல்நிலை அப்டேட்.. ரசிகர்களுக்கு குடும்பத்தினர் வேண்டுகோள்

பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீ உடல்நிலை தொடர்பான தகவலை அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர்.

பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீ உடல்நிலை தொடர்பான தகவலை அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர்.

உடல்நிலை அப்டேட்:

பாம்பே ஜெயஸ்ரீயின் உடல்நிலை தொடர்பாக அவரது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் குடும்பத்தினர் பதிவிட்டுள்ளனர். அதன்படி,  ”பாம்பே ஜெயஸ்ரீ இங்கிலாந்தில் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு, சரியான நேரத்தில் மருத்துவ உதவிகளை பெற்றார். தற்போது உடல்நிலை சீராக உள்ளதால், அவருக்கு ஓரிரு நாட்கள் ஓய்வு தேவைப்படுகிறது. இந்த காலகட்டத்தில் பாம்பே ஜெயஸ்ரீயின் குடும்பம் தனிமை மற்றும் உங்கள் ஆதரவைக் கோருகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

பாம்பே ஜெயஸ்ரீ உடல்நிலை பாதிப்பு:

கர்நாடக இசைக்கலைஞரும், பிரபல பாடகியுமான 58 வயதான பாம்பே ஜெயஸ்ரீ,  இங்கிலாந்தில் உள்ள லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் நடைபெற இருந்த இசைக்கச்சேரியில் கலந்து கொள்வதற்காக அந்நாட்டிற்கு பயணம் மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அங்கு அவருக்கு திடீரென உடல்நிலை மோசமானதாகக் கூறப்படுகிறது.  லண்டன், லிவர் பூலில் ஓட்டல் அறை ஒன்றில் தங்கியிருந்த பாம்பே ஜெயஸ்ரீ, நீண்ட நேரமாக வெளியே வராததால் உடனிருந்தவர்கள் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கு சுயநினைவின்றி கோமா நிலையில் மயங்கி கிடந்த அவர், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு  செல்லப்பட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. 

குடும்பத்தினர் கொடுத்த தகவல்

இதுதொடர்பாக அவரது குடும்பத்தின் சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவில்,  பாம்பே ஜெயஸ்ரீக்கு திடீரென உடலநலக் குறைவு ஏற்பட்டது. இருப்பினும், சரியான நேரத்தில் மருத்துவ உதவி அளிக்கப்பட்டது. அவருக்கு உரிய சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நன்றி.  மேலும், பாம்பே ஜெயஸ்ரீயின் உடல்நலம் சீராக உள்ளது. இரண்டு நாட்கள் ஓய்வெடுக்குமாறு மருத்துவர் அறிவுறுத்தியுள்ளனர். இதனால், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தேவையான தனிப்பட்ட நேரத்தை வழங்குமாறும் பதிவில் கேட்டுக்கொள்ளப்பட்டது. சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் ரசிகர்களுக்கு வலியுறுத்தப்பட்டது.

திரையுலகி பாம்பே ஜெயஸ்ரீ:

இவர் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் பல பாடல்களை பாடி கவனம் பெற்றுள்ளார். குறிப்பாக  தமிழில் இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில், ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். அதிலும் மின்னலே படத்தில் இடம்பெற்ற 'வசீகரா', காக்க காக்க படத்தில் இடம்பெற்ற 'ஒன்றா ரெண்டா ஆசைகள்', தாம் தூம் படத்தில் இடம்பெற்ற 'யாரோ மனதிலே' உள்ளிட்ட பல பாடல்களை ரசிகர்கள் இன்றும் கொண்டாடி வருகின்றனர்.

மத்திய அரசின் 'பத்மஸ்ரீ', தமிழ்நாடு அரசின் 'கலைமாமணி' உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். பாம்பே ஜெயஸ்ரீ சினிமாவில் பாடுவதோடு மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளில் நடக்கும் இசைக் கச்சேரிகளிலும் பங்கேற்று வருகிறார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Cuddalore Train Accident: கடலூர் கோர விபத்து; தவறு செய்தது கேட்கீப்பரா? வேன் ஓட்டுனரா? உயிர் பிழைத்த மாணவன் பேட்டி
Cuddalore Train Accident: கடலூர் கோர விபத்து; தவறு செய்தது கேட்கீப்பரா? வேன் ஓட்டுனரா? உயிர் பிழைத்த மாணவன் பேட்டி
TN Business Environment: தமிழ்நாடுன்னாலே ஃபயரு தான் - ஒட்டுமொத்த இந்தியாவிலும் நம்பர் ஒன் - எதில் தெரியுமா?
TN Business Environment: தமிழ்நாடுன்னாலே ஃபயரு தான் - ஒட்டுமொத்த இந்தியாவிலும் நம்பர் ஒன் - எதில் தெரியுமா?
Cuddalore Train Accident: சோகத்தின் உச்சம்.. பள்ளி வேனில் பயணித்த அக்கா, தம்பி மரணம் - இரக்கம் இல்லையா இறைவா?
Cuddalore Train Accident: சோகத்தின் உச்சம்.. பள்ளி வேனில் பயணித்த அக்கா, தம்பி மரணம் - இரக்கம் இல்லையா இறைவா?
திமுகவின் துணை அமைப்பா டிஎன்பிஎஸ்சி? முட்டு கொடுப்பதை ஐடி விங் பார்க்கட்டும்- கொந்தளித்த அன்புமணி!
திமுகவின் துணை அமைப்பா டிஎன்பிஎஸ்சி? முட்டு கொடுப்பதை ஐடி விங் பார்க்கட்டும்- கொந்தளித்த அன்புமணி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP தேசிய தலைவராகும் தமிழ்பெண்! வானதி OR நிர்மலாவுக்கு ஜாக்பார்ட்!மோடியின் கணக்கு என்ன?
கொத்தாக விலகிய தொண்டர்கள் அதிமுகவில் இணைந்த பாமகவினர்! அதிர்ச்சியில் அன்புமணி ராமதாஸ்
Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cuddalore Train Accident: கடலூர் கோர விபத்து; தவறு செய்தது கேட்கீப்பரா? வேன் ஓட்டுனரா? உயிர் பிழைத்த மாணவன் பேட்டி
Cuddalore Train Accident: கடலூர் கோர விபத்து; தவறு செய்தது கேட்கீப்பரா? வேன் ஓட்டுனரா? உயிர் பிழைத்த மாணவன் பேட்டி
TN Business Environment: தமிழ்நாடுன்னாலே ஃபயரு தான் - ஒட்டுமொத்த இந்தியாவிலும் நம்பர் ஒன் - எதில் தெரியுமா?
TN Business Environment: தமிழ்நாடுன்னாலே ஃபயரு தான் - ஒட்டுமொத்த இந்தியாவிலும் நம்பர் ஒன் - எதில் தெரியுமா?
Cuddalore Train Accident: சோகத்தின் உச்சம்.. பள்ளி வேனில் பயணித்த அக்கா, தம்பி மரணம் - இரக்கம் இல்லையா இறைவா?
Cuddalore Train Accident: சோகத்தின் உச்சம்.. பள்ளி வேனில் பயணித்த அக்கா, தம்பி மரணம் - இரக்கம் இல்லையா இறைவா?
திமுகவின் துணை அமைப்பா டிஎன்பிஎஸ்சி? முட்டு கொடுப்பதை ஐடி விங் பார்க்கட்டும்- கொந்தளித்த அன்புமணி!
திமுகவின் துணை அமைப்பா டிஎன்பிஎஸ்சி? முட்டு கொடுப்பதை ஐடி விங் பார்க்கட்டும்- கொந்தளித்த அன்புமணி!
கிண்டியில் துப்பாக்கியால் மிரட்டல் விடுத்த நபர்... நடந்தது என்ன?
கிண்டியில் துப்பாக்கியால் மிரட்டல் விடுத்த நபர்... நடந்தது என்ன?
Cuddalore Train Accident: கடலூர் ரயில் - வேன் விபத்து; மாணவர்கள் மரணத்திற்கு காரணம் கேட்கீப்பரா? ஓட்டுனரா?
Cuddalore Train Accident: கடலூர் ரயில் - வேன் விபத்து; மாணவர்கள் மரணத்திற்கு காரணம் கேட்கீப்பரா? ஓட்டுனரா?
Salem Power Shutdown: மக்களே உஷார்... சேலத்தில் நாளை (09.07.2025) எங்கெல்லாம் பவர் கட் - முழு விவரம் இதோ
Salem Power Shutdown: மக்களே உஷார்... சேலத்தில் நாளை (09.07.2025) எங்கெல்லாம் பவர் கட் - முழு விவரம் இதோ
Cuddalore Train Accident: ரயில் மீது மோதிய பள்ளி வேன்.. கடலூர் செம்மங்குப்பத்தில் நடந்தது என்ன? உயிரைப் பறித்தது யார்?
Cuddalore Train Accident: ரயில் மீது மோதிய பள்ளி வேன்.. கடலூர் செம்மங்குப்பத்தில் நடந்தது என்ன? உயிரைப் பறித்தது யார்?
Embed widget