மேலும் அறிய

Biggboss Tamil 5 | டென்ஷன் ஆனதால் மயக்கமாகி, பிக்பாஸில் இருந்து வெளியேறினாரா நமீதா மாரிமுத்து? நடந்தது இதுதான்..

‘உன் மனசுக்கு நீ 400 பிள்ளைகளைக் கூட வளப்ப’ என தாமரைச்செல்வி சொன்னதை, ‘உன் பொழப்புக்கு 400 பிள்ளைகளைக் கூட வளப்ப’ என்று சொன்னதாக புரிந்துகொண்ட நமீதா, ‘அசிங்க அசிங்கமா பேசுவேன்’ என சூடானார்.

பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த நமீதா, பொருட்களைச் சேதப்படுத்தியதாகவும், உணர்ச்சிவசப்பட்டு அவருக்கு மயக்கம் ஏற்பட்டதால், மருத்துவக் காரணங்களுக்காக அவர் பிக்பாஸ் ஷோவில் இருந்து வெளியில் வந்ததாக வெளியான தகவலும், பிக்பாஸ் ரசிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனால் அவர் ரெட் கார்டு கொடுத்து பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வெளியான தகவலை உறுதிப்படுத்தும் விதமாக, இன்று காலை வெளியான முதல் ப்ரோமோவிலும் நமீதா மாரிமுத்து காணப்படவில்லை.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vijay Television (@vijaytelevision)

நேற்று போட்டியாளர்கள் ‘மாஃபியா’ என்னும் விளையாட்டை விளையாடியது நேற்றைய எபிசோடில் காண்பிக்கப்பட்டது. அந்த விளையாட்டு முழுதாக காட்டப்படவில்லையென்றாலும், அந்த விளையாட்டில் தாமரை கிண்டலடித்ததால் நமீதாவுக்கு கோவம் வந்ததைக் காட்டினார்கள். ‘உன் மனசுக்கு நீ 400 பிள்ளைகளைக் கூட வளப்ப’ என தாமரைச்செல்வி சொன்னதை, ‘உன் பொழப்புக்கு 400 பிள்ளைகளைக் கூட வளப்ப’ என்று சொன்னதாக புரிந்துகொண்ட நமீதா, ‘அசிங்க அசிங்கமா பேசுவேன்’ என சூடானார்.

நேற்றைய எபிசோடில் எல்லோரும் தூங்கிய பிறகு, அதிகாலையில் எழுந்த நமீதா வெராண்டா புல்வெளியில் உட்கார்ந்திருப்பது போலவும், பின்பு எழுந்து போய் தாமரைச்செல்வியை மன்னித்துவிட்டதாகக் கூறியதையும் பார்த்த ரசிகர்கள் நிம்மதியில் இருந்தபோது, இப்போது அவர் தாமரை மீதிருந்த கோபத்தில் பொருட்களை சேதப்படுத்தியதாக வரும் தகவல்கள் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. முதல் ஐந்து நாட்களிலேயே பெரிய அளவிலான ரசிகர்களை சம்பாதித்த நமீதா ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டாரா என ரசிகர்கள் கமெண்ட்ஸைக் குவித்து வருகிறார்கள்.

’கதை சொல்லட்டுமா?’ பகுதியில் நமீதா தன் கதையைச் சொன்னபோது, “உடலில் மாற்றம் ஏற்பட்டு கேலிக் கிண்டலுக்கு ஆளானது முதல், உடலில் விழும் அடிகள் தொடர்ச்சியான பழக்கமாகி மறுத்துப்போனது வரை, அவர் கோர்வையாய் பேசியவை எல்லோரையும் அசைத்து, அழவைத்தது. பயம், பாதுகாப்பின்மை, பாலியல் தொல்லைகள் என தான் கடந்து வந்த அனைத்தையும், நம் கண்முன்பு நிறுத்தினார் நமீதா. மனநல காப்பகத்தில் தன்னை அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதாக சொல்லிய நமீதா, காப்பகத்தில் தன்னுடன் இருந்தவர்களை மனநல பாதிப்படைந்தோர் என்கிறார். மெண்டல் அல்ல தெரியாமல் உதிர்த்த வார்த்தையைத் திருத்தி, அவர்களுக்கு மனதில் ஏதோ பிரச்சனை, அவ்வளவே” என்றார். அவ்வளவு நிதானமாக பேசிய நமீதா ஏன் இந்த வாய்ப்பை இழந்தார் என சோஷியல் மீடியாக்களில் கமெண்ட்ஸ் குவிகின்றன.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
All-New Tata Punch Turbo: வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
The AQI Illusion: காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
Trump's Next Target: ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
Embed widget