மேலும் அறிய

பீகார் தேர்தல் முடிவுகள் 2025

(Source:  ECI | ABP NEWS)

Nagarjuna : என் குடும்பத்தைப் பற்றி தப்பா பேசாதீங்க...சமந்தா நாகசைதன்யா பற்றிய அமைச்சரின் சர்ச்சை கருத்திற்கு நாகர்ஜூனா கண்டனம்

சமந்தா மற்றும் நாக சைதன்யா பிரிவு பற்றி அமைச்சர் கொண்டா சுரேகாவின் சர்ச்சை கருத்திற்கு நடிகர் நாகர்ஜூனா கண்டனம் தெரிவித்துள்ளார்

நடிகர்கள் நாக சைதன்யா மற்றும் சமந்தா  பிரிவுக்கு பாரத ராஷ்டிர சமிதியின்  (பிஆர்எஸ்) தலைவர் கே.டி. ராமராவ்  காரணமாக இருந்தார் என தெலங்கானா வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் கோண்டா சுரேகா குற்றம் சாட்டியிருந்தார். அவரது கருத்திற்கு தற்போது நடிகர்  நாகர்ஜூனா கண்டனம் தெரிவித்துள்ளார். 

சமந்தா நாகர்ஜூனா பிரிவுக்கு கே டி ராமராவ் காரணம்?

 நடிகர்  நாகர்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவும் நடிகை சமந்தாவும் கடந்த 2021 ஆம் ஆண்டு விவாகரத்துப் பெற்றுக் கொண்டார்கள். இந்த விவாகரத்திற்கான காரணங்கள் வெளிப்படையாக தெரிவிக்கப்படாத நிலையில் பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன. தற்போது தெலங்கானா வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் கோண்டா சுரேகா நாக சைதன்யா மற்றும் சமந்தா  பிரிவுக்கு பாரத ராஷ்டிர சமிதியின்  (பிஆர்எஸ்) தலைவர் கே.டி. ராமராவ்  காரணம் என சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். இதுமட்டுமில்லாமல்  கே.டி. ராமராவ் பல நடிகைகள் சினிமாவை விட்டு விலகி சீக்கிரம் திருமணம் செய்து கொள்வதற்கும் காரணமாக இருந்தார். பொதைப் பொருட்களுக்கு அடிமையாக இருந்த ராமராவ் பல நடிகர்களை மிரட்டியுள்ளார் என்றும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது நடிகர்  நாகர்ஜூனா கொண்டா சுரேகாவின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

 நடிகர் நாகர்ஜூனா எதிர்ப்பு

”மதிப்பிற்குரிய கொண்டா சுரேகா அவர்களின் கருத்தை நான் கடுமையாக கண்டிக்கிறேன். உங்கள் அரசியல் எதிரிகளை விமர்சிக்க அரசியலை விட்டு விலகி இருக்கும் திரைக் கலைஞர்களை பயன்படுத்தாதீர்கள். உயர் பதிவியில் இருக்கும் உங்களைப் போன்ற ஒரு பெண் அடுத்தவர்களின் தனியுரிமைக்கு மதிப்பு கொடுங்கள். என் குடும்பத்தைப் பற்றி நீங்கள் கூறிய அனைத்து கருத்துக்களும் தவறானவை மற்றும் அவமதிக்கத் தக்கவை. அதனால் உங்களது கருத்தை உடனே திரும்ப பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். “ என நாகர்ஜூனா தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi on Defeat: “நியாயமற்ற தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை“ - பீகார் தோல்விக்குப் பின் ராகுல் கூறியது என்ன.?
“நியாயமற்ற தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை“ - பீகார் தோல்விக்குப் பின் ராகுல் கூறியது என்ன.?
முதல்வர் ஸ்டாலின் மாஸ்டர்பிளான்..! திமுகவில் முதன்முறையாக பிராமணருக்கு கட்சிப் பதவி.!
முதல்வர் ஸ்டாலின் மாஸ்டர்பிளான்..! திமுகவில் முதன்முறையாக பிராமணருக்கு கட்சிப் பதவி.!
Edappadi Palanisamy: ’’இங்கு ஒவ்வொரு தொகுதியிலும் 50 ஆயிரம் போலி வாக்காளர்கள்’’ - பகீர் கிளப்பிய எடப்பாடி பழனிசாமி
’’இங்கு ஒவ்வொரு தொகுதியிலும் 50 ஆயிரம் போலி வாக்காளர்கள்’’ - பகீர் கிளப்பிய எடப்பாடி பழனிசாமி
Prashant Kishor: கணக்குப் போட்டவர் கோட்டை விட்டார்; டக் அவுட் ஆன பிரசாந்த் கிஷோர் - அரசியலை விட்டு விலகலா.?
கணக்குப் போட்டவர் கோட்டை விட்டார்; டக் அவுட் ஆன பிரசாந்த் கிஷோர் - அரசியலை விட்டு விலகலா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tirupattur School Caste issue | சாதி பெயரை சொல்லி திட்டிய சத்துணவு பெண்!சிறுவன் கண்ணீர் வாக்குமூலம்
Rahul vs Tejashwi Yadav | காங்கிரஸ் கவலைக்கிடம்!ஆத்திரத்தில் தேஜஸ்வி தரப்பு!தோல்விக்கான காரணம் என்ன?
Bihar Election 2025 | மீண்டும் அரியணையில் நிதிஷ்?36 வயதில் சாதிப்பாரா தேஜஸ்வி!காங்கிரஸ் நிலைமை என்ன?
Tejashwi Yadav | பெற்றோரை CM ஆக்கிய தொகுதி! தேஜஸ்விக்கு கைகொடுக்குமா? ராகோபூர் தொகுதி சுவாரஸ்யம்
Sundar c quits thalaivar 173|என்னால முடியல’’சுந்தர்.சி-யின் திடீர் முடிவு!ரஜினியின் அடுத்த DIRECTOR?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi on Defeat: “நியாயமற்ற தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை“ - பீகார் தோல்விக்குப் பின் ராகுல் கூறியது என்ன.?
“நியாயமற்ற தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை“ - பீகார் தோல்விக்குப் பின் ராகுல் கூறியது என்ன.?
முதல்வர் ஸ்டாலின் மாஸ்டர்பிளான்..! திமுகவில் முதன்முறையாக பிராமணருக்கு கட்சிப் பதவி.!
முதல்வர் ஸ்டாலின் மாஸ்டர்பிளான்..! திமுகவில் முதன்முறையாக பிராமணருக்கு கட்சிப் பதவி.!
Edappadi Palanisamy: ’’இங்கு ஒவ்வொரு தொகுதியிலும் 50 ஆயிரம் போலி வாக்காளர்கள்’’ - பகீர் கிளப்பிய எடப்பாடி பழனிசாமி
’’இங்கு ஒவ்வொரு தொகுதியிலும் 50 ஆயிரம் போலி வாக்காளர்கள்’’ - பகீர் கிளப்பிய எடப்பாடி பழனிசாமி
Prashant Kishor: கணக்குப் போட்டவர் கோட்டை விட்டார்; டக் அவுட் ஆன பிரசாந்த் கிஷோர் - அரசியலை விட்டு விலகலா.?
கணக்குப் போட்டவர் கோட்டை விட்டார்; டக் அவுட் ஆன பிரசாந்த் கிஷோர் - அரசியலை விட்டு விலகலா.?
செங்கல்பட்டு அருகே பயிற்சி விமானம் நொறுங்கியது! இறுதியில் உயிர் தப்பிய விமானி! நடந்தது என்ன?
செங்கல்பட்டு அருகே பயிற்சி விமானம் நொறுங்கியது! இறுதியில் உயிர் தப்பிய விமானி! நடந்தது என்ன?
பீகார் முடிவு... செம குஷியில் திமுக.! காங்கிரஸ் இனி வாலாட்ட முடியாது
பீகார் முடிவு... செம குஷியில் திமுக.! காங்கிரஸ் இனி வாலாட்ட முடியாது
Gold Rate Nov. 14th: உன்னால சந்தோஷம் கூட தர முடியுமா.? ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 குறைந்த தங்கம் - தற்போது விலை என்ன.?
உன்னால சந்தோஷம் கூட தர முடியுமா.? ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 குறைந்த தங்கம் - தற்போது விலை என்ன.?
Chennai Power Shutdown: சென்னையில நவம்பர் 15-ம் தேதி எங்கெங்க மின்சார தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
சென்னையில நவம்பர் 15-ம் தேதி எங்கெங்க மின்சார தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
Embed widget