மேலும் அறிய

Lok Sabha Election 2024: பொய் சொல்லி மக்களை ஏமாற்றுகின்ற வழக்கம் அதிமுகவிற்கு கிடையாது -நத்தம் விஸ்வநாதன்

திமுக முன்பு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அதனால், அவர்களின் தேர்தல் அறிக்கைகளை மக்கள் நம்ப தயாராக இல்லை என்றும் நத்தம் விஸ்வநாதன் கூறினார்.

சேலத்தில், அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர், பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தினர். சேலம் மாநகர் திருவாக்கவுண்டனூர் பைபாஸ் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் தலைவரான நத்தம் விஸ்வநாதன், மற்றும் முன்னாள் அமைசரசர்கள் ஜெயக்குமார், செம்மலை, ஓ.எஸ். மணியன், தங்கமணி, கே.பி. அன்பழகன், பொள்ளாச்சி ஜெயராமன், வளர்மதி, ஆர்.பி. உதயகுமார், வைகைச் செல்வன், பாலகிருஷ்ண ரெட்டி, சரோஜா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அசோக்குமார், சேலம் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம், அதிமுக புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். முன்னதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Lok Sabha Election 2024: பொய் சொல்லி மக்களை ஏமாற்றுகின்ற வழக்கம் அதிமுகவிற்கு கிடையாது -நத்தம் விஸ்வநாதன்

சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து அமைப்புசாரா தொழிலாளர்கள், வெள்ளி கொலுசு உற்பத்தியாளர், சங்கப் பிரதிநிதிகள், மகளிர் சுய உதவி குழுவினர், தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகள், நிலத்தரகர்கள் மற்றும் கட்டிட விற்பனையாளர் சங்க பிரதிநிதிகள், கைத்தறி மட்டும் பட்டு நெசவாளர்கள் சங்கத்தினர், லாரி உரிமையாளர் சங்கத்தினர், மருந்து நிறுவன உரிமையாளர் சங்கத்தினர், சிறு, குறு தொழிற்சாலை உரிமையாளர் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகை சேர்ந்த பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை முன் வைத்தனர்.

கருத்துகேட்பு கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: அதிமுகவின் தேர்தல் அறிக்கை அனைத்து தரப்பு மக்களின் விருப்பங்களையும், தொழிலாளர்கள், தொழில் நிறுவன உரிமையாளர்கள் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் அமையும்.

Lok Sabha Election 2024: பொய் சொல்லி மக்களை ஏமாற்றுகின்ற வழக்கம் அதிமுகவிற்கு கிடையாது -நத்தம் விஸ்வநாதன்

திமுக முன்பு அளித்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. அவர்களின் கோரிக்கைகளை அவர்களே குப்பை தொட்டியில் வீசிவிட்டனர். திமுகவின் தேர்தல் அறிக்கைகளை மக்கள் நம்ப தயாராக இல்லை. திமுக சார்பில் அளிக்கப்பட்ட தேர்தல் அறிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அதனால் மக்கள் அதிமுகவை நம்புகிறார்கள். அதிமுக பொதுச் செயலாளரையெம் மக்கள் முழுமையாக நம்புகின்றனர். அதனால்தான் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள அனைத்து பொதுநல சங்கங்களும் நம்பிக்கையுடன் இங்கு கலந்து கொண்டுள்ளனர். அவர்களின் கோரிக்கைகளை அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் சேர்ப்போம். அதற்கான நடவடிக்கைகள் பொதுச் செயலாளர் மேற்கொள்வார். திமுக வெளியிடுவது நம்பியார் அறிக்கை. அதிமுகவின் தேர்தல் அறிக்கை எம்ஜிஆர் அறிக்கை. பொய் சொல்லி மக்களை ஏமாற்றுகின்ற வழக்கம் அதிமுகவிற்கு கிடையாது. இவ்வாறு அவர்  கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Cong Slams MODI: ”வாய திறந்தாலே பொய்யா” உளறிய பிரதமர் மோடி? ரவுண்டு கட்டி வெளுத்து வாங்கிய காங்கிரஸ்
Cong Slams MODI: ”வாய திறந்தாலே பொய்யா” உளறிய பிரதமர் மோடி? ரவுண்டு கட்டி வெளுத்து வாங்கிய காங்கிரஸ்
சிபிஎஸ்இ எச்சரிக்கை! மதிப்பெண் சான்றிதழ் திருத்தம்: பெற்றோர்களே உஷார்! போலி வாக்குறுதிகள் & ஆபத்துகள்!
சிபிஎஸ்இ எச்சரிக்கை! மதிப்பெண் சான்றிதழ் திருத்தம்: பெற்றோர்களே உஷார்! போலி வாக்குறுதிகள் & ஆபத்துகள்!
Sudarshan Chakra Mission: இந்தியாவின் அயர்ன் டோம்..சுதர்ஷன் சக்ரா மிஷன் - வான் பரப்பை காக்க கிருஷ்ணரின் ஆயுதம்
Sudarshan Chakra Mission: இந்தியாவின் அயர்ன் டோம்..சுதர்ஷன் சக்ரா மிஷன் - வான் பரப்பை காக்க கிருஷ்ணரின் ஆயுதம்
ஆளுநர் vs அமைச்சர் அன்பில்: அரசுப் பள்ளிகள் மீதான விவாதத்தில் வெடித்த மோதல்! கல்வி நிதி எங்கே?
ஆளுநர் vs அமைச்சர் அன்பில்: அரசுப் பள்ளிகள் மீதான விவாதத்தில் வெடித்த மோதல்! கல்வி நிதி எங்கே?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP vs OPS | மீண்டும் கூட்டணியில் OPS? நிராகரித்த பி.எல். சந்தோஷ்! தூது போன அண்ணாமலை!
Independence Day 2025: சுதந்திர தின விழா கொண்டாட்டம் ஜொலிக்கும் சென்னை 10,000 போலீசார் குவிப்பு
வகுப்பறைக்கு வந்த மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு பதற வைக்கும் CCTV காட்சி | Student Died Classroom
முதல் மனைவியுடன் மாதம்பட்டி 2-வது மனைவியின் நிலைமை? | Joy Crizildaa | Madhampatti Rangaraj Marriage
Independence Day Rehearsal : 79-வது சுதந்திர தின விழா காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை தயாராகும்  கோட்டை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cong Slams MODI: ”வாய திறந்தாலே பொய்யா” உளறிய பிரதமர் மோடி? ரவுண்டு கட்டி வெளுத்து வாங்கிய காங்கிரஸ்
Cong Slams MODI: ”வாய திறந்தாலே பொய்யா” உளறிய பிரதமர் மோடி? ரவுண்டு கட்டி வெளுத்து வாங்கிய காங்கிரஸ்
சிபிஎஸ்இ எச்சரிக்கை! மதிப்பெண் சான்றிதழ் திருத்தம்: பெற்றோர்களே உஷார்! போலி வாக்குறுதிகள் & ஆபத்துகள்!
சிபிஎஸ்இ எச்சரிக்கை! மதிப்பெண் சான்றிதழ் திருத்தம்: பெற்றோர்களே உஷார்! போலி வாக்குறுதிகள் & ஆபத்துகள்!
Sudarshan Chakra Mission: இந்தியாவின் அயர்ன் டோம்..சுதர்ஷன் சக்ரா மிஷன் - வான் பரப்பை காக்க கிருஷ்ணரின் ஆயுதம்
Sudarshan Chakra Mission: இந்தியாவின் அயர்ன் டோம்..சுதர்ஷன் சக்ரா மிஷன் - வான் பரப்பை காக்க கிருஷ்ணரின் ஆயுதம்
ஆளுநர் vs அமைச்சர் அன்பில்: அரசுப் பள்ளிகள் மீதான விவாதத்தில் வெடித்த மோதல்! கல்வி நிதி எங்கே?
ஆளுநர் vs அமைச்சர் அன்பில்: அரசுப் பள்ளிகள் மீதான விவாதத்தில் வெடித்த மோதல்! கல்வி நிதி எங்கே?
PM Modi: ”தீபாவளிக்கு பரிசு காத்திருக்கு”சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவிப்பு
PM Modi: ”தீபாவளிக்கு பரிசு காத்திருக்கு”சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவிப்பு
PM Modi Speech: மோடிக்கு என்ன ஆச்சு? நேருவை புகழ்ந்த பிரதமர் - ”யார மிரட்டுறீங்க” பாக்., பதிலடி தந்த பேச்சு
PM Modi Speech: மோடிக்கு என்ன ஆச்சு? நேருவை புகழ்ந்த பிரதமர் - ”யார மிரட்டுறீங்க” பாக்., பதிலடி தந்த பேச்சு
Top 10 News Headlines: போட்டி போட்டு அறிவிப்புகளை வெளியிட்ட PM, CM, சுதந்திர தின கொண்டாட்டம்   - 11 மணி செய்திகள்
Top 10 News Headlines: போட்டி போட்டு அறிவிப்புகளை வெளியிட்ட PM, CM, சுதந்திர தின கொண்டாட்டம் - 11 மணி செய்திகள்
Tata Punch EV: சும்மாவே பஞ்ச் காருக்கு செம்ம டிமேண்ட்.. இப்ப புதுசா 2 அப்டேட்கள், ஏசி சார்ஜருடன் கூடுதலாக..
Tata Punch EV: சும்மாவே பஞ்ச் காருக்கு செம்ம டிமேண்ட்.. இப்ப புதுசா 2 அப்டேட்கள், ஏசி சார்ஜருடன் கூடுதலாக..
Embed widget