மேலும் அறிய

கரூரில் தபால் ஓட்டு போடும் நடைமுறையில் குளறுபடி - நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

கரூரில் தபால் ஓட்டு போடும் நடைமுறை முறையாக பின்பற்றப்படுகிறதா?, செலுத்தும் முறையில் குளறுபடி நடைபெறுகிறதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கரூரில் தபால் ஓட்டு போடும் நடைமுறையில் குளறுபடி உள்ளதாகவும் முறையாக கண்காணிக்கவும், நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருக்கு சமூக அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 


கரூரில் தபால் ஓட்டு போடும் நடைமுறையில் குளறுபடி - நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

 

கரூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் 85 வயதுக்கு மேற்பட்ட மற்றும் மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக, 56 குழுக்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ள வாக்காளர்களின் இருப்பிடத்திற்கே நேரில் சென்று அஞ்சல் வாக்குகளை பதிவு செய்யும் பணிகள் முடிகிறது. வாக்காளர்கள் தங்களது அஞ்சல் வாக்குகளை பதிவு செய்தபின் பாதுகாப்புடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள தபால்வாக்குகள் பாதுகாப்பு அறைக்கு கொண்டு சென்று மூடி முத்தரையிட்டு காவல்துறை மூலம் 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு வருவதுடன், சிசிடிவி கேமராக்கள் மூலமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

 


கரூரில் தபால் ஓட்டு போடும் நடைமுறையில் குளறுபடி - நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

 

மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தங்கவேல் கிருஷ்ணராயபுரம் வட்டம், மேட்டுத்திருக்காம்புலியூர் பகுதியில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர் ஒருவர் அனைத்து விதிமுறைகளும் கடைபித்து வாக்களிப்பதை பார்வையிட்டார். கரூர் பாராளுமன்ற தொகுதியில் 85 வயதுக்குற்கு மேற்பட்ட வாக்காளர்கள் 1804 பேரும், மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் 1429 பேர் என மொத்தம் 3233 வாக்காளர்கள் வீட்டிலிருந்து படிவம் 12-டி மூலம் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். இதில் 1331 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இரண்டாவது நாளாக  தொடர்ந்து வாக்குபதிவு நடைபெற்று வருகிறது. 

 

 


கரூரில் தபால் ஓட்டு போடும் நடைமுறையில் குளறுபடி - நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

 

இந்த நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருமாநிலையூர் அக்ரஹாரம் பகுதியில் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் மூன்று பேரின் இருப்பிடத்திற்கு நேரில் சென்று, அதிகாரிகள் தபால் ஓட்டு போடுவதற்கான ஆவணங்களை வழங்கினர். ஆனால், தேர்தல் நடைமுறை விதிகளின்படி அஞ்சல் வாக்குகளை செலுத்தும் பெட்டிகளை அவர்கள் முன்னிலையில் வைக்காமல், வாக்கு செலுத்திய சீட்டுகளை கையில் பெற்றுக் கொண்டு, அதிகாரிகள் பையில் போட்டு எடுத்து சென்றனர். இதனால் கரூரில் தபால் ஓட்டு போடும் நடைமுறை முறையாக பின்பற்றப்படுகிறதா? என்ற சந்தேகமும், அஞ்சல் வாக்கு செலுத்தும் முறையில் குளறுபடி நடைபெறுகிறதா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. தபால் ஓட்டு போடும் முறை முறையாக கண்காணிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay: பிரச்னை வரும்.. ரெடியா இருங்க.. தொண்டர்களுக்கு விஜய் எச்சரிக்கை!
TVK Vijay: பிரச்னை வரும்.. ரெடியா இருங்க.. தொண்டர்களுக்கு விஜய் எச்சரிக்கை!
Manickam Tagore: காங்கிரஸ் கட்சிக்கு மரியாதை தான் முக்கியம்.. புயலை கிளப்பும் மாணிக்கம் தாகூர்!
Manickam Tagore: காங்கிரஸ் கட்சிக்கு மரியாதை தான் முக்கியம்.. புயலை கிளப்பும் மாணிக்கம் தாகூர்!
TVK Vijay: சும்மா இருங்கயா..! ஷூட்டிங்லாம் இல்லையாம், விஜய் மும்பை போக காரணம் இதுதான் - வதந்தி வாய்கள்
TVK Vijay: சும்மா இருங்கயா..! ஷூட்டிங்லாம் இல்லையாம், விஜய் மும்பை போக காரணம் இதுதான் - வதந்தி வாய்கள்
Kamal Haasan: விஜயை பார்க்குறது தான் எனக்கு வேலையா? - டென்ஷனான கமல்ஹாசன்!
Kamal Haasan: விஜயை பார்க்குறது தான் எனக்கு வேலையா? - டென்ஷனான கமல்ஹாசன்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |
Trichy Goverment Hospital | ”குழந்தை உயிர் போயிருச்சே” கதறி அழும் பெற்றோர்! அரசு மருத்துவமனை அவலம்
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Iran War: ”போரை முடிச்சுக்கலாம்னு இருக்கேன்” ஈரான் எண்ணெயை கூட வித்துக்கலாம் - ட்ரம்ப் அறிவிப்பு
Trump Iran War: ”போரை முடிச்சுக்கலாம்னு இருக்கேன்” ஈரான் எண்ணெயை கூட வித்துக்கலாம் - ட்ரம்ப் அறிவிப்பு
New Income Tax Rules: வந்தாச்சு புது ரூல்ஸ்..! ஏப்.1 முதல் வருமான வரி விதிகளில் மாற்றம் - எதில் லாபம்? கார் நிலைமை..
New Income Tax Rules: வந்தாச்சு புது ரூல்ஸ்..! ஏப்.1 முதல் வருமான வரி விதிகளில் மாற்றம் - எதில் லாபம்? கார் நிலைமை..
TVK Vijay: சும்மா இருங்கயா..! ஷூட்டிங்லாம் இல்லையாம், விஜய் மும்பை போக காரணம் இதுதான் - வதந்தி வாய்கள்
TVK Vijay: சும்மா இருங்கயா..! ஷூட்டிங்லாம் இல்லையாம், விஜய் மும்பை போக காரணம் இதுதான் - வதந்தி வாய்கள்
Kamal Haasan: விஜயை பார்க்குறது தான் எனக்கு வேலையா? - டென்ஷனான கமல்ஹாசன்!
Kamal Haasan: விஜயை பார்க்குறது தான் எனக்கு வேலையா? - டென்ஷனான கமல்ஹாசன்!
TN Election 2026: போட்டி விருப்பமனுவே இல்லை.. திமுக-வில் சீட் கன்ஃபார்மான 7 பேர் யார்? யார்?
TN Election 2026: போட்டி விருப்பமனுவே இல்லை.. திமுக-வில் சீட் கன்ஃபார்மான 7 பேர் யார்? யார்?
Annual Exam Time Table: தமிழ்நாட்டில் 1 - 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எப்போது ஆண்டுத் தேர்வு? வெளியான அட்டவணை!
Annual Exam Time Table: தமிழ்நாட்டில் 1 - 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எப்போது ஆண்டுத் தேர்வு? வெளியான அட்டவணை!
Lakshmir Bhandar: பெண்களே! ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகையில் ரூ.500 அதிகரிப்பு - மம்தா பானர்ஜி வாக்குறுதி
Lakshmir Bhandar: பெண்களே! ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகையில் ரூ.500 அதிகரிப்பு - மம்தா பானர்ஜி வாக்குறுதி
மாமனார் - மருமகள் கள்ளத் தொடர்பு !! 5 மாத குழந்தைக்கு ஏற்பட்ட கொடூர சம்பவம்
மாமனார் - மருமகள் கள்ளத் தொடர்பு !! 5 மாத குழந்தைக்கு ஏற்பட்ட கொடூர சம்பவம்
Embed widget