மேலும் அறிய

Urban Local Body Election 2022 | திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 935 பேர் வேட்புமனு

இன்று கடைசி நாள் என்பதால் காலை முதல் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு தீவிரம் காட்டி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் மாநகராட்சி, பழனி, ஒட்டன்சத்திரம் மற்றும் கொடைக்கானல் ஆகிய 3 நகராட்சிகள், 23 பேரூராட்சிகளில் மொத்தம் 486 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28ஆம் தேதி தொடங்கியது. இதில் நேற்று முன்தினம் வரை மொத்தம் 237 பேர் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர்.

Urban Local Body Election 2022 | திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 935 பேர் வேட்புமனு

இந்த நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பதால் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்துக்கு காலை 10 மணிக்கே சில வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு வரத் தொடங்கினர். வேட்பாளர்கள், முன்மொழிபவர்களை தவிர மற்றவர்களை மாநகராட்சி அலுவலகத்துக்குள் போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் போலீசாருடன், வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சியும் அவ்வப்போது நடைபெற்றது. இதையடுத்து  காவல் அதிகாரிகள் தேர்தல் விதிகளை விளக்கி கூறி சமரசம் செய்தனர். இதனால் மாநகராட்சி அலுவலக வளாகமே  பரபரப்பாக காணப்பட்டது.


Urban Local Body Election 2022 | திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 935 பேர் வேட்புமனு

இதற்கிடையே மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலருமான சிவசுப்பிரமணியன் வேட்புமனுக்கள் பெறும் பணியை ஆய்வு செய்தார். நேற்று காலை முதல் மாலை வரை வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதன் காரணமாக மாநகராட்சியில் நேற்று ஒரே நாளில் 132 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதேபோல் 3 நகராட்சிகளில் 152 பேரும், 23 பேரூராட்சிகளில் 651 பேரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதன்மூலம் நேற்று ஒரே நாளில் மொத்தம் 935 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். 

தேனியில் அரசு நிலம் அபகரிக்கப்பட்ட வழக்கில் அதிமுக பிரமுகர் உட்பட 3 அரசு அதிகாரிகள் கைது


Urban Local Body Election 2022 | திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 935 பேர் வேட்புமனு

மேலும் இதுவரை திண்டுக்கல் மாநகராட்சியில் 185 பேரும், 3 நகராட்சிகளில் 201 பேரும், 23 பேரூராட்சிகளில் 786 பேரும் என மொத்தம் 1,172 பேர் வேட்புமனு தாக்கல் செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று (வெள்ளிக்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாள் என்பதால் அதிகளவில் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர்.

பழனி முருகன் கோயிலில் குறவர் இன மக்கள் மலைப்பொருட்களை சீதனமாக கொண்டு வந்து சாமி தரிசனம்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget