மேலும் அறிய

திருச்சியில் பொன்னி இலக்கிய திருவிழா - மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு

திருச்சி மாவட்டத்தில் பொன்னி இலக்கியத் திருவிழா வரும் 16 ஆம் தேதி நடைபெற உள்ளதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் அறிவிப்பு.

தமிழ் ஆட்சிமொழித் திட்டத்தை 2022ஆம் ஆண்டில் சிறப்பாகச் செயற்படுத்திய சிறந்த 3 மாவட்டங்களின் அடிப்படையில் திருச்சி மாவட்டம் தெரிவு செய்யப்பட்டு கடந்த ஆண்டு நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் திருச்சி மாவட்டத்திற்கு  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் ரூபாய் 2.25 இலட்சம் பரிசுத்தொகை, கேடயம், பாராட்டுச் சான்றிதழ் ஆகியன வழங்கப்பட்டது. மேலும், ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தில் சிறந்த மாவட்டமாக தெரிவு செய்யப்பட்டுள்ளதைத் பொன்னி இலக்கியத் திருவிழா' என்னும் நிகழ்வு நடைபெறவுள்ளது. 

பொன்னி இலக்கியத் திருவிழாவை முன்னிட்டு பள்ளிக் கல்வித் துறை மூலமாக மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 6ஆம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை பயிலும் மாணவர்கள், மாணவிகளிடையே வினாடி வினா போட்டி 16.02.2024 ஆம் தேதி அன்று காலை  10.00 மணிக்கு தெப்பக்குளம், பிஷப்ஹீபர் மேனிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் ஒரு பள்ளிக்கு இரண்டு மாணவர்கள் மட்டுமே கலந்துகொள்ளலாம். போட்டியில் கலந்துகொள்ளும் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு நூல் வழங்கப்பட்டு அவர்கள் வாசித்தப் பின்னர் அந்த நூலில் இருந்து வினா தொடுக்கப்பட்டு சிறந்த முறையில் பதில் சொல்லும் மாணவர்கள் பரிசுக்குத் தெரிவு செய்யப்படுவார்கள்.


திருச்சியில் பொன்னி இலக்கிய திருவிழா - மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு

மேலும், இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.10,000/-. இரண்டாம் பரிசு ரூ.5000 /-, மூன்றாம் பரிசு ரூ.3000/- வீதம் வழங்கப்படும். இதேபோல், கல்லூரி கல்வி இணை இயக்குநர் மூலமாக மாவட்டத்திலுள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவர்களிடையே படம் பார்த்து கவிதை எழுதும் போட்டி மற்றும் படம் பார்த்து கட்டுரை எழுதும் போட்டி மாவட்ட மைய நூலகக் கட்டிட வளாகத்தில் 16.02.2024ஆம் நாளன்று காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது. இப்போட்டியில் ஒவ்வொரு கல்லூரியில் இருந்தும் ஒரு போட்டிக்கு இரண்டு மாணவர்கள் கலந்துகொள்ளலாம். கவிதை மற்றும் கட்டுரைப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ஒவ்வொருப் பிரிவிலும் முதல் பரிசு ரூ.15,000/-. இரண்டாம் பரிசு ரூ.10,000 /-, மூன்றாம் பரிசு ரூ.5000/- என்ற வகையில் பரிசுகள் வழங்கப்படும்.

மேலும் பொது நூலகத் துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை மூலமாக பொதுமக்களுக்கு சிறுகதை எழுதும் போட்டி 16.02.2024ஆம் நாளன்று காலை 10.00 மணிக்கு திருச்சி  மாவட்ட மைய நூலகக் கட்டிட வளாகத்தில் நடைபெறவுள்ளது. போட்டி தொடங்கும் நேரத்தில் ஒரு சிறுகதையின் இரண்டு அல்லது மூன்று வரிகளில் கதை ஆரம்பிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்படும். இதன் தொடர்ச்சியாக சிறுகதை எழுதவேண்டும். இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.10,000/-, இரண்டாம் பரிசு ரூ.5,000/-, மூன்றாம் பரிசு ரூ.3000/- என்ற வகையில் பரிசுகள் வழங்கப்படும்.


திருச்சியில் பொன்னி இலக்கிய திருவிழா - மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு

இதனை தொடர்ந்து, போட்டிகளில் வெற்றிப் பெற்ற பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு 23.02.2024 அன்று கலையரங்கத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் பொன்னி இலக்கியத் திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்படும். சொற்பொழிவு, நடைபெறும். நிறைவுநாள் விழாவில் புகழ்பெற்ற எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன் அவர்களின் கவிஞர் நந்தலாலா அவர்கள் தலைமையில் பட்டிமன்றம், கலைநிகழ்ச்சிகள் பொன்னி இலக்கியத் திருவிழா நிறைவுநாள் நிகழ்ச்சியில் தமிழறிஞர்கள். தமிழ்ச் செம்மல் விருதாளர்கள், தமிழ் ஆர்வலர்கள், கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது. மாணவ, மாணவிகள் பொதுமக்கள் மேற்கண்ட தகவலை, திருச்சி  மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

PMK ADMK alliance: அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
அரசு உதவிப் பேராசிரியர் தேர்வு.. ஜன.13 கடைசி! செக் வைத்த டிஆர்பி- தவறுகளை சரிசெய்யலாம்!
அரசு உதவிப் பேராசிரியர் தேர்வு.. ஜன.13 கடைசி! செக் வைத்த டிஆர்பி- தவறுகளை சரிசெய்யலாம்!
’DMK FILES’ - முக்கிய ஆதாரத்தோடு டெல்லிக்கு புறப்படும் எடப்பாடி பழனிசாமி - அதிமுகவின் செம பிளான்
’DMK FILES’ - முக்கிய ஆதாரத்தோடு டெல்லிக்கு புறப்படும் எடப்பாடி பழனிசாமி - அதிமுகவின் செம பிளான்
ஆசிரியர்களின் CPS தொகை ரூ.1 கோடி அரசு வசம்! எதிர்க்கும் சங்கங்கள்- வெடிக்கும் போராட்டம்?
ஆசிரியர்களின் CPS தொகை ரூ.1 கோடி அரசு வசம்! எதிர்க்கும் சங்கங்கள்- வெடிக்கும் போராட்டம்?
ABP Premium

வீடியோ

வெனிசுலாவில் நிலவும் நெருக்கடிமோசமான சிறையில் மதுரோ போரை தொடங்குகிறாரா ட்ரம்ப்? | America Trump Vs Venezuela
America Vs Venezuela
2026-ல் CM ஆவாரா விஜய்? பிரபல ஜோதிடரே சொல்லிட்டாரு இவர் கணிச்சா தப்பாது! | Astrologer Prashanth Kini On Vijay
தங்கத்தை ஓரம் கட்டிய வெள்ளி இனிமே லட்சத்தில் லாபம் பின்னணியில் CHINA, ENGLAND | Silver Price Hike Reason
Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK ADMK alliance: அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
அரசு உதவிப் பேராசிரியர் தேர்வு.. ஜன.13 கடைசி! செக் வைத்த டிஆர்பி- தவறுகளை சரிசெய்யலாம்!
அரசு உதவிப் பேராசிரியர் தேர்வு.. ஜன.13 கடைசி! செக் வைத்த டிஆர்பி- தவறுகளை சரிசெய்யலாம்!
’DMK FILES’ - முக்கிய ஆதாரத்தோடு டெல்லிக்கு புறப்படும் எடப்பாடி பழனிசாமி - அதிமுகவின் செம பிளான்
’DMK FILES’ - முக்கிய ஆதாரத்தோடு டெல்லிக்கு புறப்படும் எடப்பாடி பழனிசாமி - அதிமுகவின் செம பிளான்
ஆசிரியர்களின் CPS தொகை ரூ.1 கோடி அரசு வசம்! எதிர்க்கும் சங்கங்கள்- வெடிக்கும் போராட்டம்?
ஆசிரியர்களின் CPS தொகை ரூ.1 கோடி அரசு வசம்! எதிர்க்கும் சங்கங்கள்- வெடிக்கும் போராட்டம்?
Top Brands Budget Cars: டாப் 5 ப்ராண்ட்களின்.. கம்மி விலை கார்கள்.. பட்ஜெட் மாடல்கள், மைலேஜில் எப்படி? - முழு விவரம்
Top Brands Budget Cars: டாப் 5 ப்ராண்ட்களின்.. கம்மி விலை கார்கள்.. பட்ஜெட் மாடல்கள், மைலேஜில் எப்படி? - முழு விவரம்
’’அரசு ஊழியர்களே முழிச்சுக்கோங்க; 3ஆம் நாளிலேயே பல்லிளித்த தமிழ்நாடு ஓய்வூதியத் திட்டம்’’- அன்புமணி எச்சரிக்கை
’’அரசு ஊழியர்களே முழிச்சுக்கோங்க; 3ஆம் நாளிலேயே பல்லிளித்த தமிழ்நாடு ஓய்வூதியத் திட்டம்’’- அன்புமணி எச்சரிக்கை
Top 10 News Headlines: திண்டுக்கல்லில் ஸ்டாலின், நில்லாமல் ஏறும் தங்கம் விலை, மீண்டும் ISL- 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: திண்டுக்கல்லில் ஸ்டாலின், நில்லாமல் ஏறும் தங்கம் விலை, மீண்டும் ISL- 11 மணி வரை இன்று
ICC BCB: ”இந்தியாவில் விளையாடுங்க, இல்லைன்னா கிளம்புங்க” - வங்கதேசத்திற்கு ஷாக் தந்த ஐசிசி - ரிப்போர்ட்
ICC BCB: ”இந்தியாவில் விளையாடுங்க, இல்லைன்னா கிளம்புங்க” - வங்கதேசத்திற்கு ஷாக் தந்த ஐசிசி - ரிப்போர்ட்
Embed widget