மேலும் அறிய

அதிரடி உத்தரவு.. பள்ளி‌, கல்லூரி, அங்கன்வாடிகள்‌: சேதமடைந்த கட்டிடங்களை உடனடியாக அப்புறப்படுத்துக..

தமிழ்நாடு முழுவதும்‌ சேதமடைந்துள்ள கட்டடங்களைக்‌ கண்டறிந்து அப்புறப்படுத்த உடனடி நடவடிக்கைகள்‌ மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சித்‌ தலைவர்களுக்கும்‌ தலைமைச்‌ செயலாளர்‌ சிவ்‌ தாஸ்‌ மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார். 

தமிழ்நாடு முழுவதும்‌ சேதமடைந்துள்ள கட்டடங்களைக்‌ கண்டறிந்து அப்புறப்படுத்த உடனடி நடவடிக்கைகள்‌ மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சித்‌ தலைவர்களுக்கும்‌ தலைமைச்‌ செயலாளர்‌ சிவ்‌ தாஸ்‌ மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார். 

தமிழ்நாடு முழுவதும்‌ பல இடங்களில்‌ சேதமடைந்துள்ள பொதுக்‌ கட்டடங்கள்‌ மற்றும்‌ இதர கட்டுமானங்கள்‌ குறித்து ஊடகங்களில்‌ செய்திகள்‌ வந்த வண்ணம்‌ உள்ளன. எனவே, பொது மக்களின்‌ பாதுகாப்பை உறுதி செய்வதற்கு எதுவாக, சேதமடைந்த மற்றும்‌ சிதிலமடைந்த கட்டடங்கள்‌ மற்றும்‌ இதர கட்டுமானங்களை கண்டறிவது என்பது மிகவும்‌ அவசியமாகிறது.

ஆகவே, சேதமடைந்துள்ள பொதுக்‌ கட்டடங்கள்‌, பள்ளிகள்‌, கல்லூரிகள்‌, ஆரம்ப சுகாதார நிலையங்கள்‌, மருத்துவமனைகள்‌, அங்கன்வாடி மையங்கள்‌, விடுதிகள்‌, பேருந்து நிலையங்கள்‌, அலுவலக கட்டடங்கள்‌ மற்றும்‌ இதர முக்கிய உட்கட்டமைப்புகளான மேல்நிலை நீர்த்தேக்கத்‌ தொட்டிகள்‌, பாலங்கள்‌ ஆகியவை குறித்து ஒருங்கிணைந்த மதிப்பீடு மற்றும்‌ உரிய நடவடிக்கைகள்‌ மேற்கொள்ள வேண்டி பின்வரும்‌ இனங்களில்‌ கவனம்‌ செலுத்துமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது,

அதன்படி சேதமடைந்த மற்றும்‌ சிதிலமடைந்த கட்டடங்களைக்‌ கண்டறிந்து தொடர்புடைய துறைகள்‌ மற்றும்‌ முகமைகளுடன்‌ ஒருங்கிணைந்து அனைத்து பொது மற்றும்‌ அரசு கட்டடங்கள்‌ மற்றும்‌ இதர உட்கட்டமைப்புகளை முழுமையாகக் கணக்கெடுப்பு செய்ய வேண்டியும்‌, அவற்றில்‌ சேதமடைந்துள்ள அல்லது
சிதிலமடையும்‌ தருவாயில்‌ உள்ளவற்றைக்‌ உறுதி செய்து, மேல்‌ நடவடிக்கைக்காக அரசினுடைய கவனத்திற்கு கொண்டு வர வேண்டும்‌.

பழுதுநீக்க நடவடிக்கை

அத்துடன்‌ கட்டமைப்பு உறுதியாக உள்ளதா அல்லது சேதம்‌ மற்றும்‌ சிதிலம்‌ அடைந்துள்ளதா என்பதை மதிப்பீடு செய்து அதன்‌ உறுதி தன்மை உறுதியாக இருப்பது கண்டறியப்பட்டால்‌ பழுதுநீக்க நடவடிக்கைகளை முறையாக மேற்கொண்டு பாதுகாப்பு மற்றும்‌ செயல்பாட்டை உறுதி செய்ய வேண்டும்‌. சிதிலமடைந்த கட்டமைப்புகள்‌ மற்றும்‌ அச்சுறுத்தும்‌ வகையில்‌ அமைந்துள்ள கட்டடங்கள்‌ இருப்பது ஆய்வின்போது தெரிய வந்தால்‌ உரிய நடைமுறைகளைப்‌ பின்பற்றி பாதுகாப்பாக இடிப்பதற்கு அனைத்து நடவடிக்கைகள்‌ மேற்கொள்ள வேண்டும்‌.

சேதமடைந்த மற்றும்‌ சிதிலமடைந்த கட்டடங்களில்‌ உரிய பழுதுநீக்கப்‌ பணிகள்‌ அல்லது மறுகட்டமைப்பு பணிகள்‌ மேற்கொள்ளப்படும்‌ வரை சேதமடைந்த கட்டடங்களைப்‌ பயன்படுத்துவதைத்‌ தடை செய்வதை தெளிவாக அறிவிக்க வேண்டும்‌.

வடகிழக்குப்‌ பருவமழை தொடங்கும் முன்...

மேலும்‌ முக்கியத்துவம்‌ வாய்ந்த பொது இடங்களான பள்ளிகள்‌, கல்லூரிகள்‌, விடுதிகள்‌, மருத்துவமனைகள்‌, ஆரம்ப நிலையங்கள்‌, அங்கன்வாடி மையங்கள்‌, பேருந்து நிலையங்கள்‌ மற்றும்‌ இதர முக்கிய கட்டமைப்புகளுக்கு சிறப்புக்‌ கவனம்‌ செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும்‌. இம்முக்கியத்துவம்‌ வாய்ந்த பணிகளை வடகிழக்குப்‌ பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே, வருகிற 30.09.2023-க்குள்‌ பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்து பொதுமக்களின்‌ நலன்‌ பேணப்பட வேண்டும்‌.

இவ்வாறு ஒவ்வொரு மாவட்டங்களிலும்‌ கண்டறியப்பட்டுள்ள கட்டடங்களில்‌ பழுதுநீக்கப்‌ பணிகள்‌ மேற்கொள்ளப்பட்ட கட்டடங்கள்‌ மற்றும்‌ சிதிலமடைந்து இடிக்கப்பட்டுள்ள கட்டடங்கள்‌ ஆகியவை குறித்து ஒரு விரிவான மற்றும்‌ முழுமையான அறிக்கையினை கூடுதல்‌ தலைமைச்‌ செயலாளர்‌ மற்றும்‌ வருவாய்‌
நிர்வாக ஆணையருக்கு அனுப்புவதில்‌ கவனம்‌ செலுத்திட வேண்டும்‌.

எனவே, பொது மக்களின்‌ பாதுகாப்பு நலனை உறுதி செய்வது நமது தலையாய கடமையாக கருதி சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்‌ மற்றும்‌ உயர்‌ அலுவலர்கள்‌ சிறப்பு கவனம்‌ செலுத்தி அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு இந்நடவடிக்கைகள்‌ தொடர்பான அறிக்கையை அரசினுடைய மேலான கவனத்திற்கு கொண்டு செல்வதையும்‌ உறுதி செய்ய வேண்டும். 

இவ்வாறு தலைமைச் செயலாளர்‌ சிவ்தாஸ்‌ மீனா கடிதம்‌ வாயிலாக அனைத்து மாவட்ட ஆட்சித்‌ தலைவர்களுக்கும்‌ தெரிவித்துள்ளார்‌.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CSK Vs RCB IPL Playoff: சென்னையை தட்டி தூக்குனா தான் ப்ளே ஆஃப் வாய்ப்பு - ஆர்.சி.பி. எப்படி ஜெயிக்கணும் தெரியுமா?
CSK Vs RCB IPL Playoff: சென்னையை தட்டி தூக்குனா தான் ப்ளே ஆஃப் வாய்ப்பு - ஆர்.சி.பி. எப்படி ஜெயிக்கணும் தெரியுமா?
Pavithra Jayaram: அப்பளம் போல நொறுங்கிய கார்.. சாலை விபத்தில் பிரபல சீரியல் நடிகை பலி
அப்பளம் போல நொறுங்கிய கார்.. சாலை விபத்தில் பிரபல சீரியல் நடிகை பலி
Car Safety Features: உயிர் காக்கும் இந்த 5 பாதுகாப்பு அம்சங்கள் இல்லையா? அப்ப அந்த காரை வாங்காதீங்க!
Car Safety Features: உயிர் காக்கும் இந்த 5 பாதுகாப்பு அம்சங்கள் இல்லையா? அப்ப அந்த காரை வாங்காதீங்க!
Andhra Assembly Election 2024: ஆந்திர சட்டமன்ற தேர்தலில் பரபரப்பு - பூஜ் ஏஜெண்டுகள் 15 பேர் கடத்தல், தெலுங்கு தேசம் ஷாக்
Andhra Assembly Election 2024: ஆந்திர சட்டமன்ற தேர்தலில் பரபரப்பு - பூஜ் ஏஜெண்டுகள் 15 பேர் கடத்தல், தெலுங்கு தேசம் ஷாக்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Vetrimaaran on Ilayaraja Vairamuthu : இளையராஜா VS வைரமுத்து “பாடல் யாருக்கு சொந்தம்?”- வெற்றிமாறன்Priyanka Gandhi on Amit shah : ”என்ன பண்ணீங்க அமித்ஷா? லிஸ்ட் சொல்லுங்க பார்ப்போம்” பிரியங்கா சவால்Vetrimaaran Pressmeet : ”சாதி ஏற்றத்தாழ்வு இல்லையா? நீங்கலாம் எங்க வாழ்றீங்க?” வெற்றிமாறன் பதிலடிNellai Jayakumar : மர்மம் விலக்குமா டார்ச் லைட்? ஜெயக்குமார் மரணத்தில் திருப்பம்! வலுக்கும் சந்தேகம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CSK Vs RCB IPL Playoff: சென்னையை தட்டி தூக்குனா தான் ப்ளே ஆஃப் வாய்ப்பு - ஆர்.சி.பி. எப்படி ஜெயிக்கணும் தெரியுமா?
CSK Vs RCB IPL Playoff: சென்னையை தட்டி தூக்குனா தான் ப்ளே ஆஃப் வாய்ப்பு - ஆர்.சி.பி. எப்படி ஜெயிக்கணும் தெரியுமா?
Pavithra Jayaram: அப்பளம் போல நொறுங்கிய கார்.. சாலை விபத்தில் பிரபல சீரியல் நடிகை பலி
அப்பளம் போல நொறுங்கிய கார்.. சாலை விபத்தில் பிரபல சீரியல் நடிகை பலி
Car Safety Features: உயிர் காக்கும் இந்த 5 பாதுகாப்பு அம்சங்கள் இல்லையா? அப்ப அந்த காரை வாங்காதீங்க!
Car Safety Features: உயிர் காக்கும் இந்த 5 பாதுகாப்பு அம்சங்கள் இல்லையா? அப்ப அந்த காரை வாங்காதீங்க!
Andhra Assembly Election 2024: ஆந்திர சட்டமன்ற தேர்தலில் பரபரப்பு - பூஜ் ஏஜெண்டுகள் 15 பேர் கடத்தல், தெலுங்கு தேசம் ஷாக்
Andhra Assembly Election 2024: ஆந்திர சட்டமன்ற தேர்தலில் பரபரப்பு - பூஜ் ஏஜெண்டுகள் 15 பேர் கடத்தல், தெலுங்கு தேசம் ஷாக்
Lok Sabha Election 2024 LIVE: விறுவிறுப்பாக நடக்கும் மக்களவைத் தேர்தல்! ஆர்வத்துடன் ஓட்டுப்போடும் மக்கள்!
Lok Sabha Election 2024 LIVE: விறுவிறுப்பாக நடக்கும் மக்களவைத் தேர்தல்! ஆர்வத்துடன் ஓட்டுப்போடும் மக்கள்!
Morning Headlines: 4ம் கட்ட மக்களவைத் தேர்தல்! விறுவிறுப்பாக நடக்கும் ஆந்திர சட்டமன்ற தேர்தல் - முக்கியச் செய்திகள் இதோ
Morning Headlines: 4ம் கட்ட மக்களவைத் தேர்தல்! விறுவிறுப்பாக நடக்கும் ஆந்திர சட்டமன்ற தேர்தல் - முக்கியச் செய்திகள் இதோ
Selvaraj MP: காலையிலேயே அதிர்ச்சி .. உடல்நலக்குறைவால் நாகை எம்.பி., செல்வராஜ் காலமானார்
காலையிலேயே அதிர்ச்சி .. உடல்நலக்குறைவால் நாகை எம்.பி., செல்வராஜ் காலமானார்
Lok Sabha Election Phase 4 Polling: மக்களவை தேர்தல்! 4ம் கட்டமாக 96 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு - எங்கெங்கு தெரியுமா?
Lok Sabha Election Phase 4 Polling: மக்களவை தேர்தல்! 4ம் கட்டமாக 96 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு - எங்கெங்கு தெரியுமா?
Embed widget