மேலும் அறிய

School Reopen: முடிந்தது அரையாண்டு விடுமுறை.. இன்று முதல் பள்ளிகள் திறப்பு.. ஸ்கூலுக்கு போங்க குழந்தைகளா!

தமிழகம் முழுவதும் அரையாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்படுகிறது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ மணவிகளுக்கு அரையாண்டு தேர்வு டிசம்பர் 13 ஆம் தேதி தொடங்கப்பட்டது. முதலில் டிசம்பர் 7 ஆம் தேதி தொடங்கி நடத்த திட்டமிடப்பட்டது ஆனால் 4 மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு காரணமாக தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டது.   

கடந்த டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி வளி மண்டல் சுழற்சி காரணமாக வரலாறு காணாத மழை பதிவானது. இதனால் திருநெல்வேலி தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இதில் இருந்து மீள்வதற்கு சுமார் ஒரு வார காலம் ஆனாது. இரு சில பகுதிகள் மழை வெள்ள பாதிப்புகள் காரணமாக முழுவதுமாக துண்டிக்கப்பட்டது. அங்கு மீட்பு பணிகள் மேற்கொள்வது கூட கடும் சிரமமாக இருந்தது. தமிழ்நாடு அரசு, பேரிடர் மேலாண்மை, தீயணைப்பு துறையினர், இந்திய ராணுவம் என அனைவரும் ஒன்றிணைந்து மீட்பு பணிகள் மேற்கொண்டனர். மேலும் தமிழ்நாடு அரசு சார்பில் ரூ. 6000 நிவாரனம் வழங்கப்பட்டு வருகிறது.

கடுமையான மழையால அங்கு இருக்கும் பெருமபாலான பள்ளிகள் தண்ணீரால் சூழப்பட்டது. மாணவ மாணவிகள் தங்களது புத்தங்கள் உட்பட அனைத்தும் இழந்து தவித்தனர். இந்த கடும் மழை காரணமாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இருக்கும் மாணவ மாணவியர்களுக்கு ஒரு சில பாடங்களுக்கான தேர்வுகள் மட்டும் நடத்த முடியாமல் போனது. மேலும் அரையாண்டு விடுமுறையும் நெருங்கியதால் தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு டிசம்பர் 23 ஆம் தேதி முதல் ஜனவரி 1 ஆம் தேதி அதாவது நேற்று வரை விடுமுறை அளிக்கப்பட்டது. தனியார் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஜனவரி 1 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் அரையாண்டு விடுமுறை முடிந்து இன்று (டிசம்பர் 2 ஆம் தேதி) அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்ட உள்ளது. வரலாறு காணத  மழை பதிவான திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இருக்கும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் விடுப்பட்ட தேர்வுகள் வருகிற  4 ஆம் தேதி முதல் ஜனவரி 11 ஆம் தேதி வரை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அந்தந்த மாவட்ட பள்ளகல்வித்துறை மேற்கொண்டு உள்ளது.

இந்த சூழலில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி, விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் இன்று திறக்கப்பட உள்ள நிலையில், வேளச்சேரியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். அரையாண்டு விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்படுவதால் பள்ளிகள் தரப்பில் மேற்கொள்ள வேண்டும் முன்னேற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

NEET Retest: நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!
NEET Retest: நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!
"ஒரு வார்த்தை கூட பேசாத ராகுல் காந்தி" கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்திற்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்!
T20 World Cup: வார்த்தை போர்! தேவையில்லாத பில்டப் கொடுக்குறீங்க - வங்கதேச அணியை விமர்சனம் செய்த சேவாக்!
T20 World Cup: வார்த்தை போர்! தேவையில்லாத பில்டப் கொடுக்குறீங்க - வங்கதேச அணியை விமர்சனம் செய்த சேவாக்!
Watch Video: குழந்தையாக மாறிய கோலி! கூடாரத்துக்குள் புகுந்து பந்தை எடுத்து அசத்தல் - வாவ்!
Watch Video: குழந்தையாக மாறிய கோலி! கூடாரத்துக்குள் புகுந்து பந்தை எடுத்து அசத்தல் - வாவ்!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Trichy Surya | Trichy Surya | NEET PG exam cancelled | ”மோடியுடன் போராடும் நேரம்” கொந்தளிக்கும் ராகுல், ஸ்டாலின்Mamata banerjee campaign for Priyanka | பிரியங்காவுக்காக வரும் மம்தா! I.N.D.I.A கூட்டணியின் ப்ளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET Retest: நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!
NEET Retest: நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!
"ஒரு வார்த்தை கூட பேசாத ராகுல் காந்தி" கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்திற்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்!
T20 World Cup: வார்த்தை போர்! தேவையில்லாத பில்டப் கொடுக்குறீங்க - வங்கதேச அணியை விமர்சனம் செய்த சேவாக்!
T20 World Cup: வார்த்தை போர்! தேவையில்லாத பில்டப் கொடுக்குறீங்க - வங்கதேச அணியை விமர்சனம் செய்த சேவாக்!
Watch Video: குழந்தையாக மாறிய கோலி! கூடாரத்துக்குள் புகுந்து பந்தை எடுத்து அசத்தல் - வாவ்!
Watch Video: குழந்தையாக மாறிய கோலி! கூடாரத்துக்குள் புகுந்து பந்தை எடுத்து அசத்தல் - வாவ்!
Trichy: மணல் மாஃபியா கும்பலுக்கு உடந்தை? 25 போலீஸ் ஆயுதப்படைக்கு மாற்றம் - திருச்சி எஸ்.பி. அதிரடி
Trichy: மணல் மாஃபியா கும்பலுக்கு உடந்தை? 25 போலீஸ் ஆயுதப்படைக்கு மாற்றம் - திருச்சி எஸ்.பி. அதிரடி
Breaking News LIVE: 6 பேரல் மெத்தனால் சப்ளை செய்த படிப்பை பாதியில் விட்ட பொறியியல் பட்டதாரி
Breaking News LIVE: 6 பேரல் மெத்தனால் சப்ளை செய்த படிப்பை பாதியில் விட்ட பொறியியல் பட்டதாரி
Anushka: அனுஷ்காவுக்கு இப்படி ஒரு பாதிப்பா? ஷூட்டிங்கே நின்றுவிடுமாம் - என்னங்க சொல்றீங்க!
Anushka: அனுஷ்காவுக்கு இப்படி ஒரு பாதிப்பா? ஷூட்டிங்கே நின்றுவிடுமாம் - என்னங்க சொல்றீங்க!
CUET UG Results: தொடர் சர்ச்சையில் என்டிஏ; க்யூட் தேர்வு முடிவுகள் திட்டமிட்ட தேதியில் வெளியாகுமா?
CUET UG Results: தொடர் சர்ச்சையில் என்டிஏ; க்யூட் தேர்வு முடிவுகள் திட்டமிட்ட தேதியில் வெளியாகுமா?
Embed widget