மேலும் அறிய

NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!

பூதாகரமாகும் பிரச்சினை; நீட் உள்ளிட்ட மத்திய அரசு நுழைவுத் தேர்வுகளில் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் 47 என்.டி.ஏ அதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளதோடு சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் 47 என்.டி. அதிகாரிகளை மத்திய அரசு அதிரடியாக பணிநீக்கம் செய்துள்ளது. இதுதொடர்பான சட்டங்களும் கடுமையாக்கப்பட்டுள்ளன.

வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளைத் தடுக்கும் வகையில், தேசியத் தேர்வு முகமையின் 47 அதிகாரிகளை மத்திய அரசு அதிரடியாகப் பணிநீக்கம் செய்துள்ளது. மேலும், இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் வகையில், மோசடிகளைத் தடுப்பதற்கான சட்டங்களையும் மத்திய அரசு தற்போது தீவிரமாகக் கடுமையாக்கியுள்ளது.

தொடரும் சர்ச்சைகள்

தேசியத் தேர்வுகள் முகமை நடத்தும் முக்கிய நுழைவுத் தேர்வுகளில் சமீபகாலமாகத் தொடர்ந்து வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. இதனால் தேர்வெழுதிய லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது.

இது நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரத்தை கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் உள்ளிட்ட மாணவர்கள் தீவிரமாகக் கையில் எடுத்துள்ளன. இது ஆளும் பாஜக அரசுக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது.

கல்வித்துறையில் பெரும் பரபரப்பு

இதன் முதற்கட்ட நடவடிக்கையாக, தேர்வுகளைச் சரியாக நடத்தத் தவறியது, கடமை தவறியது மற்றும் முறைகேடுகளுக்குத் துணைபோனது ஆகிய புகார்களின் அடிப்படையில், என்.டி.ஏ அமைப்பைச் சேர்ந்த 47 அதிகாரிகள் கூண்டோடு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எடுக்கப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கை நாடு முழுவதும் கல்வித்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!

சட்டங்களும் கடுமையாக்கம்

அதிகாரிகளின் பணிநீக்க நடவடிக்கை மட்டுமின்றி, இனி வரும் காலங்களில் வினாத்தாள் கசிவு போன்ற சம்பவங்கள் துளியும் நடைபெறாமல் இருக்க, தேர்வு முறைகேட்டுத் தடுப்புச் சட்டங்களும் மிகக் கடுமையாக்கப்பட்டுள்ளன. வினாத்தாள் கசிவில் ஈடுபடும் தனிநபர்கள், இடைத்தரகர்கள், மோசடி கும்பல்கள் மற்றும் முறைகேடுகளுக்கு உடந்தையாக இருக்கும் தேர்வு மைய நிர்வாகத்தினர் மீது மிகக் கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய புதிய சட்டம் தெளிவான வழிவகை செய்கிறது.

இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவோருக்கு 5 முதல் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அதிகபட்சமாக 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் வகையில் புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அத்துடன், அதிவிரைவு நீதிமன்றம் மூலம் விரைவாக இதுதொடர்பான வழக்குகள் விசாரிக்கப்பட்டு, நீதி வழங்கப்பட உள்ளது. முறைகேட்டில் ஈடுபடும் நிறுவனங்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யவும் இந்தச் சட்டம் அனுமதி அளிக்கிறது.

மாஃபியாக்களுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி?

கல்வி அமைப்பின் மீதான மாணவர்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுக்கும் வகையில், தேசியத் தேர்வு முகமையின் ஒட்டுமொத்த நிர்வாகக் கட்டமைப்பிலும் மாபெரும் சீர்திருத்தங்களை மேற்கொள்ள அரசு முடிவெடுத்துள்ளது. தற்போதைய 47 அதிகாரிகளின் அதிரடிப் பணிநீக்கம் மற்றும் புதிதாகக் கொண்டுவரப்பட்டுள்ள கடுமையான சட்டங்கள் மூலம், நாடு முழுவதும் செயல்படும் வினாத்தாள் கசிவு மாஃபியாக்களுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
நீட் ரத்து செய்யக்கோரி மதுரையில் மாணவர்கள், கலைஞர்கள் மாபெரும் போராட்டம்!
நீட் ரத்து செய்யக்கோரி மதுரையில் மாணவர்கள், கலைஞர்கள் மாபெரும் போராட்டம்!
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
ஏமாற்றத்தில் 1.5 லட்சம் இளைஞர்கள்; எப்போ அரசு வேலை? தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி!
ஏமாற்றத்தில் 1.5 லட்சம் இளைஞர்கள்; எப்போ அரசு வேலை? தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
MK STALIN : “Sorry சொன்னால் போதுமா?” என கேட்டீங்க.. நீங்க எங்கே ஒளிந்திருக்கீங்க.? CM விஜய்யை கேள்வி கேட்கும் ஸ்டாலின்
“Sorry சொன்னால் போதுமா?” என கேட்டீங்க.. நீங்க எங்கே ஒளிந்திருக்கீங்க.? CM விஜய்யை கேள்வி கேட்கும் ஸ்டாலின்
Actress Jyothika : அமைச்சரே உடனே ராஜினாமா பண்ணுங்க.! தைரியமாக இறங்கி அடித்த நடிகை ஜோதிகா
அமைச்சரே உடனே ராஜினாமா பண்ணுங்க.! தைரியமாக இறங்கி அடித்த நடிகை ஜோதிகா
Chengalpattu metro rail : அடி தூள்.! செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில்.. எதிர்பார்த்த மக்களுக்கு அசத்தல் அறிவிப்பு வந்தாச்சு
அடி தூள்.! செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில்.. எதிர்பார்த்த மக்களுக்கு அசத்தல் அறிவிப்பு வந்தாச்சு
Thirumavalavan:
Thirumavalavan: "தர்மேந்திர பிரதான் பாவம்.." திருமாவளவன் திடீரென ஏன் அப்படி பேசினார்?
Sanam Shetty:
Sanam Shetty: "நான் தளபதி ரசிகை.." சனம் ஷெட்டியிடம் மைக்கைப் பிடுங்கி அனுப்பிய மாணவர்கள் - நீங்களே பாருங்க
TASMAC SHOP : பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் இனி தப்பிக்க முடியாது.! என்னென்ன Punishment.? லிஸ்ட் போட்ட டாஸ்மாக்
பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் இனி தப்பிக்க முடியாது.! என்னென்ன Punishment.? லிஸ்ட் போட்ட டாஸ்மாக்
ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் கால்நடை தடுப்பு... நோயாளிகள் பெரும் அவதி: எங்கே தெரியுமா?
ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் கால்நடை தடுப்பு... நோயாளிகள் பெரும் அவதி: எங்கே தெரியுமா?
Embed widget