மேலும் அறிய

ஒரே ஆண்டில் பள்ளி மாணவர்கள் நலன் கருதி ரூ.4.264 கோடிகளில் நிதி ஒதுக்கிய கரூர் ஆட்சியர்

குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பள்ளிகளுக்கு தேவையான புதிய வகுப்பறைகள் மற்றும் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டு வருகிறது.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம் கொத்தப்பாளையம் கிராமத்தில் குழந்தை பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் பார்வையிட்டார். பின்னர், இதுகுறித்து ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் நாட்டின் எதிர்காலம் இளைஞர்கள் கையில் உள்ளதால் அவர்களை கல்வியில் மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அதில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு மாதம்  ரூ.1000 வழங்கும் சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தி திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

 


ஒரே ஆண்டில் பள்ளி மாணவர்கள் நலன் கருதி ரூ.4.264 கோடிகளில் நிதி ஒதுக்கிய கரூர் ஆட்சியர்

அதேபோல் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் கரூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் காரணமாக பள்ளிகளுக்கு தொடர்ந்து வருகை தரும் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து உள்ளது. மேலும் பள்ளி மாணவ, மாணவியர்களின் திறமைகளை மேம்படுத்துவதற்காக வானவில் மன்றங்கள் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் மூலம் வழிகாட்டப்பட்டு வருகிறது. தற்போது நடப்பு ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கப்பட்டு உள்ளது.

 

 


ஒரே ஆண்டில் பள்ளி மாணவர்கள் நலன் கருதி ரூ.4.264 கோடிகளில் நிதி ஒதுக்கிய கரூர் ஆட்சியர்

அத்துடன் அரசு பள்ளிகளில் பயின்று கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 வழங்கும் சிறப்பு திட்டத்தை அறிவித்து உள்ளார்கள். மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டுள்ள தமிழ்நாடு அரசு இது போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பள்ளிகளுக்கு தேவையான புதிய வகுப்பறைகள் மற்றும் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டு வருகிறது.

 

 


ஒரே ஆண்டில் பள்ளி மாணவர்கள் நலன் கருதி ரூ.4.264 கோடிகளில் நிதி ஒதுக்கிய கரூர் ஆட்சியர்

அதன்படி, கரூர் மாவட்டத்தில் 2022-2023 நிதியாண்டில் கரூர் ஊராட்சி ஒன்றியத்தில் 5, தான்தோன்றி ஊராட்சி ஒன்றியத்தில் 2, அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் 2, க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் 01, குளித்தலை ஊராட்சி ஒன்றியத்தில் 03, கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 11, கடவூர் ஊராட்சி ஒன்றியத்தில் 01, தோகைமலை ஊராட்சி ஒன்றியத்தில் 02 என மொத்தம் 27 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் ரூ.10.1919 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்து கட்டப்பட்டுள்ளது. அதேபோல் 2023 - 2024 நடப்பு நிதியாண்டில் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்தில் 01, குளித்தலை ஊராட்சி ஒன்றியத்தில் 02, கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 04, கடவூர் ஊராட்சி ஒன்றியத்தில் 06 என மொத்தம் 13 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் ரூ.4.264 மதிப்பீட்டில் இதுவரை நிதி ஒதுக்கீடு செய்து 50 சதவீத பணிகளுக்கு மேல் முடிவு பெற்று உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ் செல்வன், அரவக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலர் தேன்மொழி, அரவக்குறிச்சி பேரூராட்சி செயல் அலுவலர்  ஆனந்தன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
ABP Premium

வீடியோ

Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்
Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
Jothimani MP: “அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
“அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Old pension scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
Embed widget