மேலும் அறிய

வேதனை! மக்கள் தொகை வளர்ச்சியை மிஞ்சிய மாணவர்கள் தற்கொலை விகிதம் - தமிழ்நாட்டில் என்ன நிலை?

இந்தியாவில் மக்கள் தொகை வளர்ச்சியை காட்டிலும் மாணவர்கள் தற்கொலை வளர்ச்சி விகிதம் அதிகளவு இருப்பதாக புள்ளிவிவரங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தயாரித்துள்ள இந்தியாவில் மாணவர்களின் தற்கொலை குறித்த புள்ளி விவரம் தற்போது வெளியாகி நாட்டு மக்களையும், கல்வியாளர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கல்வி நிறுவனம் ஒன்று நடத்திய நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட இந்த புள்ளி விவரங்கள் மிகவும் கவலை அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.

மாணவர்கள் தற்கொலை விகிதம் அதிகரிப்பு: 

அதாவது, கடந்த இரண்டு தசாப்தங்களாக ( அதாவது 20 வருடங்களாக) மாணவர்களின் தற்கொலை விகிதம் 4 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சியை விட இரண்டு மடங்கு அதிகம். கடந்த 2022ம் ஆண்டு புள்ளிவிவரப்படி தற்கொலை செய்து கொண்ட மாணவர்களில் 53 சதவீதம் பேர்  ஆண்கள்.

2021-2022ம் ஆண்டு புள்ளிவிவரப்படி மாணவர்கள் தற்கொலை 6 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால், அந்த காலகட்டத்தில் மாணவிகளின் தற்கொலை  விகிதம் 7 சதவீதம் அதிகரித்துள்ளது. இது மிகவும் ஆபத்தான ஒன்றாக சமூகத்திற்கு அமைந்துள்ளது.

மக்கள் தொகை வளர்ச்சியை விட அதிகம்:

மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட விகிதமானது மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் மற்றும் ஒட்டுமொத்த தற்கொலை விகிதத்தை காட்டிலும் அதிகளவாக உள்ளது. 0-24 வயதுடையவர்களின் மக்கள் தொகை 582 மில்லியனில் இருந்து 581 மில்லியனாக குறைந்துள்ள நிலையில், தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 654ல் இருந்து 13 ஆயிரத்து 044 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் மகாராஷ்ட்ரா, தமிழ்நாடு மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில்தான் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் அதிகளவு இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகிறது. தென்மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மட்டும் 29 சதவீத மாணவர்கள் தற்கொலைகள் அரங்கேறியதாக புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் வேதனை:

தேசிய ஆவண குற்றக் காப்பகம் காவல் நிலையங்களில் பதிவாகும் வழக்குகளின் அடிப்படையில் இந்த புள்ளி விவரத்தை தயார் செய்துள்ளனர். நாட்டின் எதிர்காலமான மாணவர்களின் வளர்ச்சிக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் அதிகளவு திட்டங்களை ஆண்டுதோறும் செயல்படுத்தி வந்தாலும், மாணவர்கள் கடுமையான மன அழுத்தம், சுமை உள்பட பல்வேறு காரணங்களால் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது.

மாணவர்களுக்கு படிக்கும்போதே மன தைரியத்தை அதிகரிக்க ஆலோசனைகளும், அறிவுரைகளும் வழங்கப்படுவதும், எந்தவொரு பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வல்ல என்ற எண்ணத்தை ஆழமாக விதைக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

 

 

 

 

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
Country Chicken : ‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
Country Chicken : ‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
Car Price Hike: ரெண்டே வாரம்.. கிடுகிடுவென உயரப்போகும் விலை, எந்தெந்த ப்ராண்ட், கார்களுக்கு தெரியுமா?
Car Price Hike: ரெண்டே வாரம்.. கிடுகிடுவென உயரப்போகும் விலை, எந்தெந்த ப்ராண்ட், கார்களுக்கு தெரியுமா?
தமிழ் கலை ஆசிரியர்கள் பணி: ரூ.1.25 லட்சம் ஊதியம்- என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
தமிழ் கலை ஆசிரியர்கள் பணி: ரூ.1.25 லட்சம் ஊதியம்- என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
HOLIDAY: ஜனவரி 2ஆம் தேதி பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை.! ஆட்சியர் குஷியான அறிவிப்பு
ஜனவரி 2ஆம் தேதி பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை.! ஆட்சியர் குஷியான அறிவிப்பு
Embed widget