மேலும் அறிய

CBSE: மாணவர்கள் வயிற்றில் பாலை வார்த்த சிபிஎஸ்இ; மும்மொழிக் கொள்கை, பொதுத்தேர்வில் புதிய மாற்றம்

CBSE 3 Language Policy: சிபிஎஸ்இ அதிரடி: 9ஆம் வகுப்பு மூன்றாம் மொழிக்கு பொதுத்தேர்வு ரத்து; 10ஆம் வகுப்புக்கு மாற்றம் இல்லை!

இந்த கல்வியாண்டில் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாம் மொழிக்கு பொதுத்தேர்வு இல்லை என்றும் 10-ம் வகுப்பு தேர்வு முறையில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

தற்போதைய 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, அவர்கள் அடுத்த ஆண்டு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் போது மூன்றாம் மொழிப் பாடத்திற்கு பொதுத்  தேர்வு நடத்தப்பட மாட்டாது என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. அதேபோல, நடப்பு கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் தற்போதைய தேர்வு முறையில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

புதிய தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பின் வழிகாட்டுதலின்படி, பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து பல்வேறு ஊகங்கள் மற்றும் குழப்பங்கள் நிலவி வந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சிபிஎஸ்இ இந்த விளக்கத்தை அளித்துள்ளது.

புதிய அறிவிப்பு சொல்வது என்ன?

இந்த புதிய அறிவிப்பின்படி, தற்போது 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மூன்றாம் மொழிப் பாடத்தைத் தொடர்ந்து கற்பார்கள். ஆனால், அடுத்த ஆண்டு அவர்கள் 2027-28ஆம் கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பு செல்லும் போது, அந்த மூன்றாம் மொழிப் பாடத்திற்கு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு நடத்தாது. மாறாக, அப்பாடத்திற்கான தேர்வுகள் மற்றும் மதிப்பீடுகள் அந்தந்த பள்ளி அளவிலேயே நடத்திக் கொள்ளப்படும்.

அதேபோல இந்த தளர்வு 7, 8ஆம் வகுப்புக்கும் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, 2 வெளிநாட்டு மொழிகளைத் தேர்வு செய்து படிக்கும் மாணவர்கள், ஓர் இந்திய மொழியை கூடுதலாக சேர்த்துப் படிக்க வேண்டும். எனினும் இதற்கு அவர்கள் பொதுத்தேர்வை எழுத வேண்டியதில்லை.

10ஆம் வகுப்புக்கு எப்படி?

தற்போது 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவர்களுக்கு எந்த புதிய நடைமுறையும் திணிக்கப்படவில்லை. அவர்கள் வழக்கம் போலவே இரண்டு மொழிகள் மற்றும் மூன்று முக்கியப் பாடங்கள் என மொத்தம் ஐந்து பாடங்களில் தேர்ச்சி பெற்றால் போதுமானது. கடந்த ஆண்டுகளைப் போலவே இவர்களுக்கான பொதுத்தேர்வு நடைமுறைகள் தொடரும்.

தேசிய கல்விக் கொள்கையின் கீழ், 10-ம் வகுப்பில் மாணவர்கள் குறைந்தது இரண்டு இந்திய மொழிகள் உட்பட மூன்று மொழிகளைக் கற்க வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த மாற்றங்கள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குச் சுமையை ஏற்படுத்தாத வகையில், அவசரமின்றி படிப்படியாகவே நடைமுறைப்படுத்தப்படும் என்பதை சிபிஎஸ்இ-யின் இந்த அறிவிப்பு உறுதி செய்துள்ளது. இதன் மூலம் பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் இருந்த தேவையற்ற அச்சம் நீங்கியுள்ளது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?
ஈவி சார்ஜர் உற்பத்தி; ஐஐடி சென்னையின் பிளக்ஸ்மார்ட் ரூ.100 கோடி முதலீடு- தமிழக அரசுடன் ஒப்பந்தம்!
ஈவி சார்ஜர் உற்பத்தி; ஐஐடி சென்னையின் பிளக்ஸ்மார்ட் ரூ.100 கோடி முதலீடு- தமிழக அரசுடன் ஒப்பந்தம்!
NCERT, CBSE பணியிடங்களில் 56% காலி; கல்வி எதிர்காலம் கேள்விக்குறி? வெளியான அதிர்ச்சி தகவல்!
NCERT, CBSE பணியிடங்களில் 56% காலி; கல்வி எதிர்காலம் கேள்விக்குறி? வெளியான அதிர்ச்சி தகவல்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
TN Weather News: இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
Embed widget