மேலும் அறிய

கரூர்: கோபித்துக்கொண்டு அம்மா வீட்டிற்கு சென்ற மனைவி: கணவர் எடுத்த விபரீத முடிவு! நடந்தது என்ன?

இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.  இந்நிலையில் சம்பவத்தன்று குடித்துவிட்டு பாலகிருஷ்ணன் வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

கரூர் அருகே மனைவி கோபித்து சென்றதால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 


கரூர்:  கோபித்துக்கொண்டு அம்மா வீட்டிற்கு சென்ற மனைவி: கணவர் எடுத்த விபரீத முடிவு! நடந்தது என்ன?

கரூர் அருகே மனைவி கோபித்துச் சென்றதால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, ”கரூர் அருகே உள்ள பசுபதிபாளையம் தெற்கு தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், பெயிண்டர். இவருக்கு திருமணம் ஆகி விஜயலட்சுமி என்ற மனைவியும் குழந்தைகளும் உள்ளனர்.  இந்நிலையில் பாலகிருஷ்ணனுக்கு குடிப்பழக்கம் இருப்பதாக தெரிகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.  இந்நிலையில் சம்பவத்தன்று குடித்துவிட்டு பாலகிருஷ்ணன் வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

விஜயலட்சுமி தனது குழந்தைகளுடன் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மணமுடிந்து காணப்பட்ட பாலகிருஷ்ணன் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த பசுபதிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

 

 


கரூர்:  கோபித்துக்கொண்டு அம்மா வீட்டிற்கு சென்ற மனைவி: கணவர் எடுத்த விபரீத முடிவு! நடந்தது என்ன?

 

பின்னர் பாலகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வாகனம் மோதி செக்யூரிட்டி பலி

 

 


கரூர்:  கோபித்துக்கொண்டு அம்மா வீட்டிற்கு சென்ற மனைவி: கணவர் எடுத்த விபரீத முடிவு! நடந்தது என்ன?

 

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வேலன் செட்டி பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன். தனியார் நிறுவன செக்யூரிட்டி ஊழியர். இவர் கடந்த பத்தாம் தேதி மாலை அரவக்குறிச்சி அருகே ஆண்டிப்பட்டி கோட்டை பகுதியில் பஜாஜ் பிளாட்டினா டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் டூவீலர் மீது மோதியது. இதில் தலையில் காயமடைந்த நாகராஜன், அரவக்குறிச்சி அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து அரவாக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Delhi Rain: ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை - தத்தளிக்கும் தலைநகரம், மூழ்கிய கார்கள், முடங்கிய மக்கள் - டெல்லி அவலம்
Delhi Rain: ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை - தத்தளிக்கும் தலைநகரம், மூழ்கிய கார்கள், முடங்கிய மக்கள் - டெல்லி அவலம்
Udhayanidhi Vs Nayinar: வீரவசனம் பேசி தப்ப முடியாது; ரத்தீஷ், ஆகாஷ் தலைமறைவானது ஏன்.? உதயநிதிக்கு கொக்கி போட்ட நயினார்
வீரவசனம் பேசி தப்ப முடியாது; ரத்தீஷ், ஆகாஷ் தலைமறைவானது ஏன்.? உதயநிதிக்கு கொக்கி போட்ட நயினார்
CM Stalin: திமுக துணை பொதுச்செயலாளர்!  உதயநிதிக்கு PROMOTION - CM ஸ்டாலின் போடும் கணக்கு
CM Stalin: திமுக துணை பொதுச்செயலாளர்! உதயநிதிக்கு PROMOTION - CM ஸ்டாலின் போடும் கணக்கு
CSK Vs GT: மும்பைக்கு ராஜயோகம் - பங்காளிக்காக குஜராத்தை வதைக்குமா சென்னை? பஞ்சாபை கதறவிட்ட டெல்லி
CSK Vs GT: மும்பைக்கு ராஜயோகம் - பங்காளிக்காக குஜராத்தை வதைக்குமா சென்னை? பஞ்சாபை கதறவிட்ட டெல்லி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi | ராகுலுக்கு பிடிவாரண்ட்! அதிரடி காட்டிய நீதிமன்றம்! அமித்ஷா குறித்து அவதூறுKaliyammal Political Party | காளியம்மாளின் புதிய கட்சி?அதிர்ச்சியில் சீமான்! பின்னணியில் திமுக?அருண் ராஜ் கையில் பொறுப்பு! கலக்கத்தில் புஸ்ஸி ஆனந்த்! ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்”பொன்முடியவே ஓரங்கட்டுறீங்களா” லட்சுமணனை கண்டித்த MRK பன்னீர்செல்வம்! கடுப்பில் ஆதரவாளர்கள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Delhi Rain: ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை - தத்தளிக்கும் தலைநகரம், மூழ்கிய கார்கள், முடங்கிய மக்கள் - டெல்லி அவலம்
Delhi Rain: ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை - தத்தளிக்கும் தலைநகரம், மூழ்கிய கார்கள், முடங்கிய மக்கள் - டெல்லி அவலம்
Udhayanidhi Vs Nayinar: வீரவசனம் பேசி தப்ப முடியாது; ரத்தீஷ், ஆகாஷ் தலைமறைவானது ஏன்.? உதயநிதிக்கு கொக்கி போட்ட நயினார்
வீரவசனம் பேசி தப்ப முடியாது; ரத்தீஷ், ஆகாஷ் தலைமறைவானது ஏன்.? உதயநிதிக்கு கொக்கி போட்ட நயினார்
CM Stalin: திமுக துணை பொதுச்செயலாளர்!  உதயநிதிக்கு PROMOTION - CM ஸ்டாலின் போடும் கணக்கு
CM Stalin: திமுக துணை பொதுச்செயலாளர்! உதயநிதிக்கு PROMOTION - CM ஸ்டாலின் போடும் கணக்கு
CSK Vs GT: மும்பைக்கு ராஜயோகம் - பங்காளிக்காக குஜராத்தை வதைக்குமா சென்னை? பஞ்சாபை கதறவிட்ட டெல்லி
CSK Vs GT: மும்பைக்கு ராஜயோகம் - பங்காளிக்காக குஜராத்தை வதைக்குமா சென்னை? பஞ்சாபை கதறவிட்ட டெல்லி
UP Crime: ”வேணாம்னு “ சொன்னது குத்தமாடா? துக்க வீடான திருமண வீடு - கும்பலை கொத்தாக தூக்கிய போலீஸ்
UP Crime: ”வேணாம்னு “ சொன்னது குத்தமாடா? துக்க வீடான திருமண வீடு - கும்பலை கொத்தாக தூக்கிய போலீஸ்
New Rajdoot 350 Launched: மீண்டும் சந்தைக்கு வரும் ராஜ்தூத் 350 பைக் - நவீன அப்கிரேட், அட்டகாசமான மைலேஜ் - கம்மி விலை
New Rajdoot 350 Launched: மீண்டும் சந்தைக்கு வரும் ராஜ்தூத் 350 பைக் - நவீன அப்கிரேட், அட்டகாசமான மைலேஜ் - கம்மி விலை
காவிரி, வைகைக்கு திட்டம்.. மாநில வரி பங்கு! பிரதமரிடம் முதலமைச்சர் வைத்த டிமாண்ட் இதுதான்
காவிரி, வைகைக்கு திட்டம்.. மாநில வரி பங்கு! பிரதமரிடம் முதலமைச்சர் வைத்த டிமாண்ட் இதுதான்
வெறும் ரூ 40,000க்கு கசியவிடப்பட்ட ராணுவ தகவல்கள்.. வசமாக சிக்கிய குஜராத் இளைஞர்
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த மற்றொரு நபர்.. குஜராத்தில் ஸ்கெட்ச் போட்டு தூக்கிய ATS
Embed widget