மேலும் அறிய

ஓசூர் கல்லூரி மாணவர் கொலை: லிப்ட் கொடுத்து கொலை செய்தது அம்பலம்- வழிப்பறி கொள்ளையர்கள் கைது!

ஓசூர் அருகே கல்லூரி மாணவர் தலையில் கல்லைபோட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் திடுக்கிடும் பின்னணி வெளியாகியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, வள்ளுவர் நகரில் முனீஸ்வரன் கோவில் பின்பாக அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக ஒசூர் நகர போலிசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் போலிசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்த்தபோது இளைஞர் தலை கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. விசாரணையில் ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டம் பிரதட்டூர் கிராமத்தைச் சார்ந்த மகபூப் பாஷா என்பவரின்  மகன் சேக் முகமது அப்சல் வயது (21) தனது தம்பியுடன் ஒசூர் ராம்நகரில் உள்ள தாய்மாமான் ஆட்டோ டிரைவர் உசேன் பாஷா வீட்டில் தங்கியிருந்தவர் என தெரியவந்துள்ளது. ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த அப்சலின் சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவ இடத்தில் போலிசார் விசாரணை மேற்கொண்டதில், ஷேக் முகமது அப்சல்  ஒசூர் அரசு கலைக்கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் இரண்டாமாண்டு படித்து வருகிறார்.

 


ஓசூர் கல்லூரி மாணவர் கொலை: லிப்ட் கொடுத்து கொலை செய்தது அம்பலம்- வழிப்பறி கொள்ளையர்கள் கைது!

 

என்றும் நண்பகலுக்கு பிறகு தனியார் தொழிற்சாலையில் இரவு 1 மணிவரை பகுதிநேரமாக பணியாற்றுவது வழக்கமாக கொண்டுள்ள நிலையில்,  கல்லூரி முடித்து தொழிற்சாலைக்கு சென்றவர் காலை முதல் வீடு திரும்பாத நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து ஓசூர் நகர போலீசார் தனிப்படை அமைத்து தேடிவந்த நிலையில்  முதற்கட்டமாக வழிப்பறியில் ஈடுப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் திலீப் குமார்,ராஜேஷ் என்கின்ற ஸ்டாலின் இவர்களை பிடித்த போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில்  சேக் முகமது அப்சல் மாமா வீட்டில் தங்கி படித்துக் கொண்டு பகுதிநேரமாக  தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். வேலை நேரத்தில் தொலை பேசி அனுமதி இல்லை என்பதால் தனது ஷூவில் மறைத்து வைத்து எடுத்து செல்வார். பின்னர் தொலைபேசியை கம்பெனியில் இருந்து வெளியே வரும்போது எடுத்து வந்துள்ளார்.  இரவு 1 மணியளவில் வேலையை முடிந்தவுடன் பத்தல பள்ளியில் இருந்து ஓசூருக்கு ஒருவரிடம் லிப்ட் கேட்டு வந்துள்ளார்.

 


ஓசூர் கல்லூரி மாணவர் கொலை: லிப்ட் கொடுத்து கொலை செய்தது அம்பலம்- வழிப்பறி கொள்ளையர்கள் கைது!

 

இதற்கிடையே ஓசூர் பேருந்து நிலையம் வந்ததும் இறங்கிய முகமது ஷேக் நள்ளிரவில் தனியாக வருவதை நோட்டமிட்ட திலிப் குமார், ராஜேஷ் என்கிற ஸ்டாலின் இருவரும் அவர்களின் மோட்டார் சைக்கிளில் முகமது சேக்கை   அமரவைத்து வள்ளுவர் நகர் கோயில் அருகில் ஷேக்கிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இந்த நிலையில் அவரிடம் பணம் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. இருவருக்கும் இடையே தகராறு முற்றி உள்ளது. பின்னர் திலிப் குமார் மற்றும் ராஜேஷ் என்கிற ஸ்டாலின் இருவரும் சேர்ந்து சேக் முகமது கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை  அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை  அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
Embed widget