மேலும் அறிய

Crime: மனைவியுடன் சண்டையா.. முத்தம் கொடுத்து சமாதானம் பண்ணுவீங்களா.. ஜாக்கிரதை! இந்த செய்தியை கொஞ்சம் பாருங்க..

ஆந்திராவில் சண்டைக்குப் பின் மனைவியை சமாதானம் செய்ய முயன்ற கணவனுக்கு நேர்ந்த கொடுமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திராவில் சண்டைக்குப் பின் மனைவியை சமாதானம் செய்ய முயன்ற கணவனுக்கு நேர்ந்த கொடுமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

குடும்பம் என்றால் சண்டை, சச்சரவுகள் இல்லாமல் இருப்பது இல்லை. எந்தவித பிரச்சினைகள் என்றாலும் பேசி தீர்க்கப்பட்டால் எல்லாம் சுபமே. ஆனால் இங்கு சமாதானம் பேச முயன்ற சம்பவம் இப்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த சம்பவம் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. 

அங்குள்ள கர்னூல் மாவட்டத்தில் மாவட்டத்தின் துக்கலி மண்டலத்தின் எல்லம்மகுட்டா தாண்டா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தாராசந்த் நாயக் - புஷ்பாவதி தம்பதியினர். இவர்கள்  கடந்த 2015ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.  இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் மகிழ்ச்சியாக முதல் 6 ஆண்டு காலம் இல்லற வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. இப்படியான நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக தாராசந்த் நாயக் - புஷ்பாவதி  இருவரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

இப்படியான நிலையில், இன்று காலை மீண்டும் தம்பதியினர் இடையே வழக்கம்போல சண்டை ஏற்பட்டுள்ளது.  அப்போது ஒருவழியாக மனைவியை சமாதானப்படுத்த தாராசந்த் நாயக் முடிவு செய்துள்ளார். முத்தம் கொடுத்தால் மனைவியை சமாதானம் ஆகிவிடுவார் என நினைத்துள்ளார். ஆனால் கணவர் தன்னை கடிக்கத்தான் வருகிறாரோ என பயந்துபோன புஷ்பாவதி சட்டென்று கணவரின் நாக்கை கடித்துள்ளார். இதில் படுகாயமடைந்த தாராசந்த் இரத்தம் கொட்டிய நிலையில் வலியால் துடிதுடித்தார். இந்த சம்பவத்தைக் கண்டு அக்கம் பக்கத்தினர் நடந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சியடைந்தனர். 

உடனடியாக அவரை மீட்டு அருகிலுள்ள பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக ஜோனகிரி போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆனால் தன் விருப்பத்திற்கு மாறாக தன்னை தாக்கி முத்தமிட வற்புறுத்தியதால் தான் அவ்வாறு செய்ததாக புஷ்பாவதி போலீசாரிடம் நடத்திய வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். ஆனால் தாராசந்த் நாயக் தனது நாக்கை வேண்டுமென்றே புஷ்பாவதி கடித்ததாக குற்றம் சாட்டினார்.

மேலும் தனது மனைவியின் நடத்தை குறித்தும் அவர் புகார் அளித்தார்.  அதே கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு நபருடன் புஷ்பாவதி தொடர்பு வைத்திருந்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இதனைத் தெரிந்து கொண்ட தன்னை தனது மனைவி கொன்றுவிடுவாரோ என்று பயந்ததாக அவர் காவல்துறையில் எழுத்துப்பூர்வமாக அளித்த புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget