மேலும் அறிய

Crime: மனைவியுடன் சண்டையா.. முத்தம் கொடுத்து சமாதானம் பண்ணுவீங்களா.. ஜாக்கிரதை! இந்த செய்தியை கொஞ்சம் பாருங்க..

ஆந்திராவில் சண்டைக்குப் பின் மனைவியை சமாதானம் செய்ய முயன்ற கணவனுக்கு நேர்ந்த கொடுமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திராவில் சண்டைக்குப் பின் மனைவியை சமாதானம் செய்ய முயன்ற கணவனுக்கு நேர்ந்த கொடுமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

குடும்பம் என்றால் சண்டை, சச்சரவுகள் இல்லாமல் இருப்பது இல்லை. எந்தவித பிரச்சினைகள் என்றாலும் பேசி தீர்க்கப்பட்டால் எல்லாம் சுபமே. ஆனால் இங்கு சமாதானம் பேச முயன்ற சம்பவம் இப்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த சம்பவம் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. 

அங்குள்ள கர்னூல் மாவட்டத்தில் மாவட்டத்தின் துக்கலி மண்டலத்தின் எல்லம்மகுட்டா தாண்டா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தாராசந்த் நாயக் - புஷ்பாவதி தம்பதியினர். இவர்கள்  கடந்த 2015ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.  இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் மகிழ்ச்சியாக முதல் 6 ஆண்டு காலம் இல்லற வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. இப்படியான நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக தாராசந்த் நாயக் - புஷ்பாவதி  இருவரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

இப்படியான நிலையில், இன்று காலை மீண்டும் தம்பதியினர் இடையே வழக்கம்போல சண்டை ஏற்பட்டுள்ளது.  அப்போது ஒருவழியாக மனைவியை சமாதானப்படுத்த தாராசந்த் நாயக் முடிவு செய்துள்ளார். முத்தம் கொடுத்தால் மனைவியை சமாதானம் ஆகிவிடுவார் என நினைத்துள்ளார். ஆனால் கணவர் தன்னை கடிக்கத்தான் வருகிறாரோ என பயந்துபோன புஷ்பாவதி சட்டென்று கணவரின் நாக்கை கடித்துள்ளார். இதில் படுகாயமடைந்த தாராசந்த் இரத்தம் கொட்டிய நிலையில் வலியால் துடிதுடித்தார். இந்த சம்பவத்தைக் கண்டு அக்கம் பக்கத்தினர் நடந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சியடைந்தனர். 

உடனடியாக அவரை மீட்டு அருகிலுள்ள பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக ஜோனகிரி போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆனால் தன் விருப்பத்திற்கு மாறாக தன்னை தாக்கி முத்தமிட வற்புறுத்தியதால் தான் அவ்வாறு செய்ததாக புஷ்பாவதி போலீசாரிடம் நடத்திய வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். ஆனால் தாராசந்த் நாயக் தனது நாக்கை வேண்டுமென்றே புஷ்பாவதி கடித்ததாக குற்றம் சாட்டினார்.

மேலும் தனது மனைவியின் நடத்தை குறித்தும் அவர் புகார் அளித்தார்.  அதே கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு நபருடன் புஷ்பாவதி தொடர்பு வைத்திருந்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இதனைத் தெரிந்து கொண்ட தன்னை தனது மனைவி கொன்றுவிடுவாரோ என்று பயந்ததாக அவர் காவல்துறையில் எழுத்துப்பூர்வமாக அளித்த புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

" இரு ஆண்களுடன் உல்லாசமாக இருந்த இளம்பெண் " இறுதியில் நேர்ந்த கொடூர சம்பவம்
அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை !! இளம் பெண்ணை ஏமாற்றிய த.வெ.க நிர்வாகிகள் கைது
அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை !! இளம் பெண்ணை ஏமாற்றிய த.வெ.க நிர்வாகிகள் கைது
Crime: கள்ளக்காதலை காட்டிக் கொடுத்த மகன்.. கதையை முடித்த தாய்.. நடந்தது என்ன?
Crime: கள்ளக்காதலை காட்டிக் கொடுத்த மகன்.. கதையை முடித்த தாய்.. நடந்தது என்ன?
சென்னையில் பரபரப்பு ; 35 சவரன் நகை திருட்டு வழக்கில் விசாரிக்கப்பட்ட விஜயா கழுத்தறுத்துக் கொலை
சென்னையில் பரபரப்பு ; 35 சவரன் நகை திருட்டு வழக்கில் விசாரிக்கப்பட்ட விஜயா கழுத்தறுத்துக் கொலை
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai TN BJP Chief: மீண்டும் மாநிலத் தலைவர் ஆகிறார் அண்ணாமலை.? நயினாரை டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; திடீர் திருப்பம்
மீண்டும் மாநிலத் தலைவர் ஆகிறார் அண்ணாமலை.? நயினாரை டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; திடீர் திருப்பம்
TVK Vs EPS: கட்சியை அடகு வைத்து கரைத்தவர் அரசியல் பாடம் எடுப்பதா? ஈபிஎஸ்ஸை வெளுத்தெடுத்த தவெக!
TVK Vs EPS: கட்சியை அடகு வைத்து கரைத்தவர் அரசியல் பாடம் எடுப்பதா? ஈபிஎஸ்ஸை வெளுத்தெடுத்த தவெக!
A Raja Slams CM Vijay: “Bro, பிரதமர் முன்னாடி உங்க சக்தி எங்க போச்சு Bro.?“- முதல்வர் விஜய்யை கேள்விகளால் துளைத்த ஆ. ராசா
“Bro, பிரதமர் முன்னாடி உங்க சக்தி எங்க போச்சு Bro.?“- முதல்வர் விஜய்யை கேள்விகளால் துளைத்த ஆ. ராசா
CTR Nirmal Kumar: நேரம் கேட்ட முதல்வர் விஜய்.. நோ சொன்ன இபிஎஸ்.. போட்டுடைத்த அமைச்சர் நிர்மல் குமார்
CTR Nirmal Kumar: நேரம் கேட்ட முதல்வர் விஜய்.. நோ சொன்ன இபிஎஸ்.. போட்டுடைத்த அமைச்சர் நிர்மல் குமார்
Edappadi Palanisamy: “நயவஞ்சக துரோகத்தை வீழ்த்துவோம்.! யாரும் அச்சப்பட வேண்டாம்“ - தொண்டர்களுக்கு பூஸ்ட் கொடுத்த இபிஎஸ்
“நயவஞ்சக துரோகத்தை வீழ்த்துவோம்.! யாரும் அச்சப்பட வேண்டாம்“ - தொண்டர்களுக்கு பூஸ்ட் கொடுத்த இபிஎஸ்
Iran on Hormuz: நெஞ்சுல பால வார்த்துட்டீங்க பா.! ஹார்முஸ் ஜலசந்தி குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஈரான்
நெஞ்சுல பால வார்த்துட்டீங்க பா.! ஹார்முஸ் ஜலசந்தி குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஈரான்
அதிர்ச்சி.. என்னதான் ஆச்சு சிபிஎஸ்இக்கு? 2 நிமிடத்தில் 15 லட்சம் சைபர் அட்டாக்குகள்!
அதிர்ச்சி.. என்னதான் ஆச்சு சிபிஎஸ்இக்கு? 2 நிமிடத்தில் 15 லட்சம் சைபர் அட்டாக்குகள்!
Best Cars: எகிறும் விலைவாசி; 8 லட்சத்துக்குள் பெஸ்ட் ஃபேமிலி கார்கள்- மிடில் கிளாஸுக்கு சூப்பர் சாய்ஸ்!
Best Cars: எகிறும் விலைவாசி; 8 லட்சத்துக்குள் பெஸ்ட் ஃபேமிலி கார்கள்- மிடில் கிளாஸுக்கு சூப்பர் சாய்ஸ்!
Embed widget