மேலும் அறிய

Crime: மனைவியுடன் சண்டையா.. முத்தம் கொடுத்து சமாதானம் பண்ணுவீங்களா.. ஜாக்கிரதை! இந்த செய்தியை கொஞ்சம் பாருங்க..

ஆந்திராவில் சண்டைக்குப் பின் மனைவியை சமாதானம் செய்ய முயன்ற கணவனுக்கு நேர்ந்த கொடுமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திராவில் சண்டைக்குப் பின் மனைவியை சமாதானம் செய்ய முயன்ற கணவனுக்கு நேர்ந்த கொடுமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

குடும்பம் என்றால் சண்டை, சச்சரவுகள் இல்லாமல் இருப்பது இல்லை. எந்தவித பிரச்சினைகள் என்றாலும் பேசி தீர்க்கப்பட்டால் எல்லாம் சுபமே. ஆனால் இங்கு சமாதானம் பேச முயன்ற சம்பவம் இப்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த சம்பவம் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. 

அங்குள்ள கர்னூல் மாவட்டத்தில் மாவட்டத்தின் துக்கலி மண்டலத்தின் எல்லம்மகுட்டா தாண்டா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தாராசந்த் நாயக் - புஷ்பாவதி தம்பதியினர். இவர்கள்  கடந்த 2015ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.  இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் மகிழ்ச்சியாக முதல் 6 ஆண்டு காலம் இல்லற வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. இப்படியான நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக தாராசந்த் நாயக் - புஷ்பாவதி  இருவரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

இப்படியான நிலையில், இன்று காலை மீண்டும் தம்பதியினர் இடையே வழக்கம்போல சண்டை ஏற்பட்டுள்ளது.  அப்போது ஒருவழியாக மனைவியை சமாதானப்படுத்த தாராசந்த் நாயக் முடிவு செய்துள்ளார். முத்தம் கொடுத்தால் மனைவியை சமாதானம் ஆகிவிடுவார் என நினைத்துள்ளார். ஆனால் கணவர் தன்னை கடிக்கத்தான் வருகிறாரோ என பயந்துபோன புஷ்பாவதி சட்டென்று கணவரின் நாக்கை கடித்துள்ளார். இதில் படுகாயமடைந்த தாராசந்த் இரத்தம் கொட்டிய நிலையில் வலியால் துடிதுடித்தார். இந்த சம்பவத்தைக் கண்டு அக்கம் பக்கத்தினர் நடந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சியடைந்தனர். 

உடனடியாக அவரை மீட்டு அருகிலுள்ள பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக ஜோனகிரி போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆனால் தன் விருப்பத்திற்கு மாறாக தன்னை தாக்கி முத்தமிட வற்புறுத்தியதால் தான் அவ்வாறு செய்ததாக புஷ்பாவதி போலீசாரிடம் நடத்திய வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். ஆனால் தாராசந்த் நாயக் தனது நாக்கை வேண்டுமென்றே புஷ்பாவதி கடித்ததாக குற்றம் சாட்டினார்.

மேலும் தனது மனைவியின் நடத்தை குறித்தும் அவர் புகார் அளித்தார்.  அதே கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு நபருடன் புஷ்பாவதி தொடர்பு வைத்திருந்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இதனைத் தெரிந்து கொண்ட தன்னை தனது மனைவி கொன்றுவிடுவாரோ என்று பயந்ததாக அவர் காவல்துறையில் எழுத்துப்பூர்வமாக அளித்த புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மார்ச் 14ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் – அறிவிப்பை வெளியிட்ட சபாநாயகர் அப்பாவு
மார்ச் 14ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் – அறிவிப்பை வெளியிட்ட சபாநாயகர் அப்பாவு
தர்மேந்திர பிரதானின் பேச்சை நீதிமன்றம் கண்டிக்கும் என நான் நம்புகிறேன் - அமைச்சர் பி.டி.ஆர் பேட்டி !
ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சை நீதிமன்றம் கண்டிக்கும் என நான் நம்புகிறேன் - அமைச்சர் பி.டி.ஆர் பேட்டி!
CBI on 2G Case: 2G வழக்கில் ஆ. ராசா, கனிமொழிக்கு மீண்டும் சிக்கல்.? ஆட்டத்தை தொடங்கிய சிபிஐ...
2G வழக்கில் ஆ. ராசா, கனிமொழிக்கு மீண்டும் சிக்கல்.? ஆட்டத்தை தொடங்கிய சிபிஐ...
ADMK BJP: எடப்பாடியை சுத்து போடும் பாஜக - கூட்டணியில் சிக்கும் அதிமுக? ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு
ADMK BJP: எடப்பாடியை சுத்து போடும் பாஜக - கூட்டணியில் சிக்கும் அதிமுக? ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

H Raja vs TVK Vijay |”பாட்டு பாடுனீங்களே விஜய்..உங்க மகனுக்கு ஒரு நியாயமா?”விஜய் மீது H.ராஜா அட்டாக் | New Education PolicyPonmudi Vs MK Stalin | பறிபோன விழுப்புரம்! அப்செட்டில் பொன்முடி! காலரை தூக்கும் மஸ்தான் | DMKEPS Son Politics Entry | அதிமுகவின் மாஸ்டர் மைண்ட் அரசியலுக்கு வரும் EPS மகன்?உதயநிதி, விஜய்க்கு ஸ்கெட்ச்Durai murugan Hospitalized | துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை?HOSPITAL  விரையும் உதயநிதி மருத்துவர்கள் சொல்வது என்ன?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மார்ச் 14ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் – அறிவிப்பை வெளியிட்ட சபாநாயகர் அப்பாவு
மார்ச் 14ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் – அறிவிப்பை வெளியிட்ட சபாநாயகர் அப்பாவு
தர்மேந்திர பிரதானின் பேச்சை நீதிமன்றம் கண்டிக்கும் என நான் நம்புகிறேன் - அமைச்சர் பி.டி.ஆர் பேட்டி !
ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சை நீதிமன்றம் கண்டிக்கும் என நான் நம்புகிறேன் - அமைச்சர் பி.டி.ஆர் பேட்டி!
CBI on 2G Case: 2G வழக்கில் ஆ. ராசா, கனிமொழிக்கு மீண்டும் சிக்கல்.? ஆட்டத்தை தொடங்கிய சிபிஐ...
2G வழக்கில் ஆ. ராசா, கனிமொழிக்கு மீண்டும் சிக்கல்.? ஆட்டத்தை தொடங்கிய சிபிஐ...
ADMK BJP: எடப்பாடியை சுத்து போடும் பாஜக - கூட்டணியில் சிக்கும் அதிமுக? ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு
ADMK BJP: எடப்பாடியை சுத்து போடும் பாஜக - கூட்டணியில் சிக்கும் அதிமுக? ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு
TN Govt: ரைட்ரா..! சான்று ரத்தோடு, இனி ஆசிரியர் பணிக்கு போலீஸ் வெரிஃபிகேஷன் கட்டாயம் - தமிழ்நாடு அரசு உத்தரவு
TN Govt: ரைட்ரா..! சான்று ரத்தோடு, இனி ஆசிரியர் பணிக்கு போலீஸ் வெரிஃபிகேஷன் கட்டாயம் - தமிழ்நாடு அரசு உத்தரவு
Top 10 News: டெல்லி முதல்வர் யார்? புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் நாளை பதவியேற்பு
Top 10 News: டெல்லி முதல்வர் யார்? புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் நாளை பதவியேற்பு
மின்சார பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு.. இதான் சான்ஸ். விட்டு விடாதீர்கள்...!
மின்சார பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு.. இதான் சான்ஸ். விட்டு விடாதீர்கள்...!
Trichy Tidel Park: திருச்சின்னா சும்மாவா..! வந்தது புதிய ஐடி கட்டிடம், 5 ஆயிரம் பேருக்கு ஈசியா வேலை, இவ்வளவு வசதிகள் இருக்கா?
Trichy Tidel Park: திருச்சின்னா சும்மாவா..! வந்தது புதிய ஐடி கட்டிடம், 5 ஆயிரம் பேருக்கு ஈசியா வேலை, இவ்வளவு வசதிகள் இருக்கா?
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.