மேலும் அறிய

விருத்தாசலத்தில் உணவில் உப்பு இல்லாததால் அடித்து நொறுக்கப்பட்ட உணவகம்...!

’’சிறிது நேரம் கழித்து மேலும் சில நபர்களுடன் வந்தவர்கள், ஓட்டலில் இருந்த உணவு பொருட்கள், டேபில்கள், சேர்கள், பாத்திரங்களை அடித்து நொறுக்கினர். தடுக்க வந்த பெண் ஊழியர்களையும் கடுமையாக தாக்கினர்’’

விருத்தாசலம் பங்களா தெருவில் உள்ள உணவகத்தில் நேற்று முன்தினம் இரவு இளைஞர்கள் சிலர் மது போதையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த இளைஞர்களில் ஒருவர் உணவில் உப்பு இல்லை என கூறியுள்ளார் அதன்பின் அந்த இளைஞர்கள்   உணவகத்தில் உள்ள ஊழியரிடம் சென்று ஏன் உணவில் உப்பு இல்லை என  தகராறு செய்துள்ளனர். உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அந்த இளைஞர்களிடம் மன்னிப்பு கோரியும் அதை இளைஞர்கள் ஏற்காததால்  அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. 

விருத்தாசலத்தில் உணவில் உப்பு இல்லாததால் அடித்து நொறுக்கப்பட்ட உணவகம்...!

அதற்கு பின்னர் வெளியே சென்ற அவர்கள், சிறிது நேரம் கழித்து மேலும் சில நபர்களுடன் உணவகத்திற்குள்  புகுந்து பிர்ச்சனை செய்தனர். அப்போது ஓட்டலில் இருந்த உணவு பொருட்கள், டேபில்கள், சேர்கள், பாத்திரங்களை அடித்து நொறுக்கினர். தடுக்க வந்த பெண் ஊழியர்களையும் கடுமையாக தாக்கினர். இதனால் உணவக ஊழியர்களும் அவர்களிடம் இருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ள முயற்சி செய்தனர் ஆனால் அவர்கள் அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டனர். இந்த பிரச்சனை குறித்து விருத்தாசலம் காவல் நிலையத்தில் உணவக ஊழியர்கள் புகார் அளித்தனர் ஆனால் காவல்துறையினர் அதற்கான விசாரணையை தாமதப்படுத்தினர்.

விருத்தாசலத்தில் உணவில் உப்பு இல்லாததால் அடித்து நொறுக்கப்பட்ட உணவகம்...!

இந்நிலையில் இளைஞர்கள் உணவகத்தை  அடித்து நொறுக்கும் காட்சிகள் உணவகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவ தொடங்கியது இதற்கு பின் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆதாரமாகக்கொண்டு  ஓட்டல் உரிமையாளர் கணேசன் மகன் உதயகுமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணையை முடக்கிவிட்டனர். அதன்படி அதே பகுதியை சேர்ந்த அபுபக்கர் (24), சையத் இப்ராஹீம் (23), ரஹமத்துல்லா (25) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அதற்குப்பின்  உணவகத்தில் சாப்பிட்ட சதாம் உசேன் கொடுத்த புகாரின்பேரில் சக்திவேல் (23), கணேசன், (48), சுபாஷ் (22), ஆகிய 3 பேரையும் கைது செய்து  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருத்தாசலத்தில் உணவில் உப்பு இல்லாததால் அடித்து நொறுக்கப்பட்ட உணவகம்...!

இதேபோன்று கடந்த 3ஆம் தேதி ஜங்ஷன் சாலையில் உள்ள தேநீர் கடையின் உள்ளே புகுந்து இளைஞர்கள் கடையினை அடித்து நொறுக்கினர், இந்த சம்பவத்தின் காட்சி சமூகவலைதளத்தில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. கடந்த ஓராண்டாக கொரோனா பேரிடர் காரணமாக உணவகங்களில் சரியான வியாபாரம் இல்லாமல் உணவக உரிமையாளர்கள் நட்டத்தில் உள்ளனர் இப்பொழுது தான் சற்று நிலைமை சீராக ஆரம்பமாகி உள்ளது. ஆனால் அதற்குள் கொரோனா மூன்றாவது அலை வருமென எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், இதுபோன்று பிரச்சனைகள் வந்தால் என்ன செய்து எப்படி தங்கள் பிழப்பை நடத்துவது என விருத்தாசலம் உணவக உரிமையாளர்கள் மற்றும் தேநீர் கடை உரிமையாளர்களும் வருத்தம் தெரிவிக்கின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Mahindra Thar Record Sales: விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
Embed widget