மேலும் அறிய

ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை திருட்டு: திருச்சி லலிதா ஜுவல்லரி சம்பவத்துடன் தொடர்பா?

இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த குற்றப்பிரிவு காவல் துறையினர். தொடர் வேட்டையில் கொள்ளையனை நெருங்கும் தனிப்படை.

வேலூர் மாநகரின் முக்கிய பகுதியான நேஷ்னல் திரையங்க பேருந்து நிலையத்தில் இருந்து வேலூர் பழைய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் உள்ள தோட்டப்பாளையம் தர்மராஜா கோவில் அருகில் அமைந்துள்ளது, பிரபல நகை கடை ஜோஸ்-ஆலுக்காஸ். 5 தளங்களுடன் இயங்கி வரும் இந்த நகை கடையில் நேற்று (டிச 15) நள்ளிரவு சுவற்றை துளையிட்டு சுமார் 15 கிலோ தங்க நகைகள் மற்றும் 500 கிராம் வைர நகைகள் என பல கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது. இது தொடர்பாக கடையின் மேலாளர் பிரதீஷ் அளித்த புகாரின் அடிப்படையில் 457, 380 ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த வேலூர் வடக்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை திருட்டு: திருச்சி லலிதா ஜுவல்லரி சம்பவத்துடன் தொடர்பா?

இந்நிலையில் கொள்ளை நடந்த நகைக்கடை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (டிச 16) மாலை வடக்கு மண்டல காவல் துறையின் துணை தலைவர் (IG) சந்தோஷ் குமார், வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் (DIG) ஏ.ஜி பாபு மற்றும் விழுப்புரம் சரக காவல்துறையின் துணைத் தலைவர் (DIG) பாண்டியன் ஆகியோர் கொள்ளை நடந்த ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடைக்கு நேரில் சென்று ஆய்வு செய்து இது குறித்து எஸ்.பி ராஜேஷ் கண்ணாவிடம் கேட்டறிந்து விசாரணை மேற்கொண்டார்.


ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை திருட்டு: திருச்சி லலிதா ஜுவல்லரி சம்பவத்துடன் தொடர்பா?

ஆய்வு மற்றும் விசாரணைக்குப் பிறகு ஐஜி சந்தோஷ் குமார் கூறுகையில், இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக 4 டி.எஸ்.பி தலைமையில் 8 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கடையின் சிசிடிவி காமிராவில் மாஸ்க் அணிந்த ஒருவரது உருவம் பதிவாகி உள்ளது. சில தடயங்கள் கிடைத்துள்ளது அதனை கொண்டு விசாரணை மேற்கொள்ளப்படுகிறது விரைவில் குற்றவாளியை பிடிப்போம் என்றார். இது போன்ற பல வழக்குகள் ஏற்கனவே பதிவாகியுள்ளது. மேலும் திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்களுக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும், அந்த குற்றவாளியிடமும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் வடக்கு மண்டல ஐஜி சந்தோஷ்குமார் தெரிவித்தார்.


ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை திருட்டு: திருச்சி லலிதா ஜுவல்லரி சம்பவத்துடன் தொடர்பா?

மேலும் இக்கொள்ளை சம்பவம் தொடர்பாக தொடர்ந்து இரண்டாவது நாளாக தனிப்படை காவல் துறையினர் நகை கடை பணியாளர்களிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வேலூர் மாநகரின் முக்கிய பகுதிகள், சாலைகளில் உள்ள சிசிடிவிக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர். 4 டிஎஸ்பிக்கள் ஒரு ஏ.எஸ்.பி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள 8 தனிப்படையினரில் ஒரு குழு ஆந்திர மாநிலத்திலும், ஒரு குழு கர்நாடக மாநிலத்திலும் முகாமிட்டு கொள்ளையர்களை தேடி வருகின்றனர் என தெரியவந்துள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget