மேலும் அறிய

நாய்க்கு பாலியல் தொந்தரவு... ரகசிய வீடியோவால் அம்பலம்... அமெரிக்க காதலர்கள் கைது!

இவர் தனது நாயுடன் பலமுறை பாலியல் உறவில் இருந்துள்ளார். 8 ஆண்டுகளாக இவர் இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளார்.

'விலங்கினும் கீழான பிறவியோ மனிதப் பிறவி' என்று ஐயப்படும் அளவுக்கு அவ்வப்போது சில கொடூரமான செயல்களில் மனிதர்கள் ஈடுபடுகின்றனர். அப்படியொரு சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

வீட்டில் வளர்க்கப்பட்ட செல்ல நாயுடன் அதன் முதலாளி தம்பதி அத்துமீறிய செயல் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. வீட்டில் வள்ர்க்கப்பட்ட நாயுடன் பெண் உடலுறவு கொள்ள, அதை ஆண் நண்பர் படம் எடுத்து தன் ஹார்ட் டிஸ்கில் பதிவேற்றி வைத்த நிலையில், முன்னதாக இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவர் கிறிஸ்டினா கலேலோ. இவர் தனது நாயுடன் பலமுறை பாலியல் உறவில் இருந்துள்ளார். 8 ஆண்டுகளாக இவர் இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளார். இப்போது அந்தப் பெண்ணுக்கு 36 வயதாகிறது.

இவரது ஆண் நண்பர் ஜெஃப்ரி ஸ்ப்ரிங்கர். இவருக்கும் 36 வயது. இவர் தன் காதலி அவரது நாய்க்குட்டியுடன் பாலியல் உறவில் ஈடுபடும் காட்சியை வீடியோவாக பதிவு செய்து வைத்துள்ளார். இவர்களின் இச்செயல் எப்படியோ அம்பலமாக அந்நாட்டின் பினெலாஸ் கவுன்ட்டி காவலர்கள் இவர்களை முன்னதாகக் கைது செய்தனர்.

தொடர்ந்து இவர்கள் செய்த குற்றம் நிரூபணமான நிலையில் தம்பதியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தொடர்ந்து இவர்கள் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பென்சில்வேனியாவிலும் ஒரு சம்பவம்

இதேபோல் கடந்த ஆண்டு அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் நாயுடன் உறவு கொண்டதாக ஒருவர் கைது செய்யப்பட்டார். தனது குழந்தையை கவனித்துக் கொள்ள ஆண்ட்ரூ லெங்லே என்பவர் ஒரு நபரை பணியமர்த்திருந்தார்.

ஆனால் அந்த நபர் குழந்தையை கவனிக்காமல் வீட்டில் இருந்த நாய்க்குட்டியுடன் உறவு கொண்டுள்ளார். இதனை அந்த வீட்டில் இருந்த கேமரா காட்சிகள் மூலம் கண்டு திகைத்த லெங்லே காவல் துறையில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் லெங்க்லே கைது செய்யப்பட்டார். 

இந்தியாவில் நடந்த சம்பவம்

அண்மையில் மகாராஷ்டிரா மாநிலம் கோதேன் கிராமம் அருகே ஷாய்தரி புலிகள் காப்பக வனப்பகுதியில் இப்படியொரு சம்பவம் அரங்கேறியது. இந்தக் காட்டுக்குள் 3 இளைஞர்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித் திரிந்த நிலையில், இவர்களை வனத்துறையினர் பிடித்து விசாரித்தனர்.

அப்போது மூன்று பேரும் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த வேட்டைக்காரர்கள் என்பது தெரியவந்தது. இந்நிலையில் அவர்கள் வைத்திருந்த செல்போன்களை வாங்கி வனத்துறையினர் சோதித்தபோது, அதில் இருந்த வீடியோவை பார்த்து அதிகாரிகள் அதிர்ந்தனர்.

காரணம் சில வாரங்களுக்கு முன்பு, இதே காட்டுப்பகுதிக்கு இவர்கள் 3 பேரும் வந்து அங்கிருந்த உடும்பை பாலியல் வன்புணர்வு செய்து அதை தங்கள் செல்போனில் வீடியோ எடுத்து வைத்திருந்தது அம்பலமானது. தொடர்ந்து இந்நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


மேலும் படிக்க : புவிசார் அரசியல் பதற்றத்தை தூண்டியுள்ள சீன ஆராய்ச்சி கப்பல்: பேசுபொருள் ஆனது ஏன்?

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

இரண்டரை வயது சிறுமி படுகொலை... குற்றவாளிகளின் புகலிடமாக திமுக மாறிவிட்டது: அன்புமணி இராமதாஸ் கண்டனம்
இரண்டரை வயது சிறுமி படுகொலை... குற்றவாளிகளின் புகலிடமாக திமுக மாறிவிட்டது: அன்புமணி இராமதாஸ் கண்டனம்
பிரச்சினைக்குத் தீர்வா? இல்லை குடிநீருக்கே வேட்டா? சீர்காழியில் நகராட்சி ஊழியர்களின் விசித்திர நடவடிக்கை!
பிரச்சினைக்குத் தீர்வா? இல்லை குடிநீருக்கே வேட்டா? சீர்காழியில் நகராட்சி ஊழியர்களின் விசித்திர நடவடிக்கை!
கொடைக்கானல் பங்களாவில் பயங்கரம்! நடிகை தந்தையின் கொடூர கொலை: அதிர்ச்சி திருப்பங்கள், 10 பேர் கைது!
கொடைக்கானல் பங்களாவில் பயங்கரம்! நடிகை தந்தையின் கொடூர கொலை: அதிர்ச்சி திருப்பங்கள், 10 பேர் கைது!
பயணிகள் உயிரோடு விளையாடிய பேருந்து ஓட்டுநர்கள்: சீர்காழி அருகே நடந்த பயங்கர சம்பவம்...
பயணிகள் உயிரோடு விளையாடிய பேருந்து ஓட்டுநர்கள்: சீர்காழி அருகே நடந்த பயங்கர சம்பவம்...
ABP Premium

வீடியோ

TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay
Car Accident | தாறுமாறாக ஓடிய கார் குடிகாரனை வெளுத்த மக்கள் கமுதியில் பரபரப்பு | Ramanathapuram

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Sangeetha Divorce: விஜய்-சங்கீதா விவாகரத்து! நடிகையுடன் தொடர்பு? அதிர்ச்சி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!
Vijay Sangeetha Divorce: விஜய்-சங்கீதா விவாகரத்து! நடிகையுடன் தொடர்பு? அதிர்ச்சி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!
மனைவியை ஏமாற்றிய விஜய் தியாகியா ! குமட்டலை ஏற்படுத்தும் தவெக ஆதரவாளர்களின் சோசியல் மீடியா பதிவுகள்
மனைவியை ஏமாற்றிய விஜய் தியாகியா ! குமட்டலை ஏற்படுத்தும் தவெக ஆதரவாளர்களின் சோசியல் மீடியா பதிவுகள்
Vijay Sangeetha Divorce: விவாகரத்து கேட்ட விஜய் மனைவி.. சங்கீதாவிற்கு சதிகாரியாக மாறிய நடிகை யார்?
Vijay Sangeetha Divorce: விவாகரத்து கேட்ட விஜய் மனைவி.. சங்கீதாவிற்கு சதிகாரியாக மாறிய நடிகை யார்?
விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அதிர்ச்சி: மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு! பரபரப்பு தகவல்!
விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அதிர்ச்சி: மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு! பரபரப்பு தகவல்!
இசையமைக்க மறுத்த இளையராஜா.. காலில் விழுந்த பார்த்திபன் - நடந்தது என்ன?
இசையமைக்க மறுத்த இளையராஜா.. காலில் விழுந்த பார்த்திபன் - நடந்தது என்ன?
Vijay Sangeetha Divorce: விஜயின் விவாகரத்திற்கு காரணம் இந்த நடிகையா? - விஜய் மீது சங்கீதா வைத்த குற்றச்சாட்டுகள் என்னென்ன?
விஜயின் விவாகரத்திற்கு காரணம் இந்த நடிகையா? - விஜய் மீது சங்கீதா வைத்த குற்றச்சாட்டுகள் என்னென்ன?
Arvind Kejriwal: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
Embed widget