மேலும் அறிய

திருச்சியில் பயங்கரம்... பெண் எரித்து கொலை - சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீஸ் விசாரணை

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் அடையாளம் தெரியாத பெண்ணின் உடல் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாநகரில் கடந்த சில மாதங்களாக தொடர் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்த வண்ணம் இருந்தனர். இதனைத் தொடர்ந்து குற்றச்சம்பவங்களை தடுப்பதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டு தொடர்ந்து 24 மணி நேரமும் ரோந்து பணியில் காவல்துறையினர் ஈடுபட வேண்டுமென மாநகர காவல் துறை ஆணையர் காமினி உத்தரவிட்டிருந்தார். அதன்படி சரித்திர பதிவேடுகளில் உள்ள ரவுடிகளின் பட்டியலை தயாரித்து தொடர்ந்து அவர்களை போலீசார் கண்காணித்து வருகிறார்கள். பொதுமக்களை அச்சுறுத்தம் விதமாக குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களை உடனடியாக கைது செய்து சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் பாலத்தின்கீழ் 10-வது கட்டைப் பகுதியில் அடையாளம் தெரியாத பெண் தலை மற்றும் கை எரிந்த நிலையில் சடலமாகக் கிடப்பதாக, அப்பகுதி பொதுமக்கள் கொள்ளிடம் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். தகவலறிந்த லால்குடி சரக டி.எஸ்.பி அஜய் தங்கம் தலைமையில் கொள்ளிடம் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பாதி எரிந்த நிலையில் கிடந்த பெண் சடலம் குறித்து விசாரணை செய்தனர்.


திருச்சியில் பயங்கரம்... பெண் எரித்து கொலை - சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீஸ் விசாரணை

மேலும், சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அங்குள்ள தடயங்களை சேகரித்தனர். அந்தப் பெண்ணுக்கு 45 வயது இருக்கலாம் என்று போலீஸார் கண்டறிந்தனர். அதன் பின்னர், எரித்துக் கொலைசெய்யப்பட்டிருந்த அந்தப் பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார், உடற்கூறு ஆய்வு மேற்கொள்வதற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர், இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிவுசெய்த கொள்ளிடம் காவல் நிலைய போலீஸார், கொலைசெய்யப்பட்ட பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எப்படி இங்கு வந்தார்? எதற்காக எரித்துக் கொலைசெய்யப்பட்டார். பாலியல் வன்கொடுமை செய்ய்யப்பட்டுக் கொலைசெய்யப்பட்டாரா, கொலையாளிகள் யார் என்று பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். கொள்ளிட ஆற்றுப் பாலத்தின்கீழ் பெண் ஒருவர் எரித்துக் கொலைசெய்யப்பட்டுள்ள சம்பவம், அப்பகுதியியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை காவல்துறை ஆய்வு செய்து , சந்தேகம் படும்படி அப்பகுதியில் சுற்றித்திரிந்த நபர்களை கண்டறிந்து விசாரணையை தீவிரப் படுத்தி உள்ளனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lok Sabha Speaker Election: இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறை.. மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல்..!
Lok Sabha Speaker Election: இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறை.. மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல்..!
EPS meets Governor: அண்ணாமலையை அடுத்து ஆளுநரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ்; என்ன காரணம்?
EPS meets Governor: அண்ணாமலையை அடுத்து ஆளுநரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ்; என்ன காரணம்?
Breaking News LIVE: இயல்பை விட 122% கூடுதலாக பெய்துள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம்
Breaking News LIVE: இயல்பை விட 122% கூடுதலாக பெய்துள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம்
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok Sabha Speaker Election: இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறை.. மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல்..!
Lok Sabha Speaker Election: இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறை.. மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல்..!
EPS meets Governor: அண்ணாமலையை அடுத்து ஆளுநரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ்; என்ன காரணம்?
EPS meets Governor: அண்ணாமலையை அடுத்து ஆளுநரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ்; என்ன காரணம்?
Breaking News LIVE: இயல்பை விட 122% கூடுதலாக பெய்துள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம்
Breaking News LIVE: இயல்பை விட 122% கூடுதலாக பெய்துள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம்
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Vijay Sethupathi: யோசிக்காமல் விஜய் சேதுபதி செய்த சம்பவம்.. நெகிழ்ந்து போன நடிகர் சிங்கம் புலி!
யோசிக்காமல் விஜய் சேதுபதி செய்த சம்பவம்.. நெகிழ்ந்து போன நடிகர் சிங்கம் புலி!
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை -  தலைமை அர்ச்சகர்
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை - தலைமை அர்ச்சகர்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
Emergency Declared Day: எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
Embed widget