மேலும் அறிய

வெட்டிய தம்பி ரத்தம் சொட்ட சொட்ட சாலையில் நடந்து சென்ற அண்ணன் - பதறி அடித்து ஓடிய மக்களால் பரபரப்பு

மது போதையில் வெட்டிய தம்பி ரத்தம் சொட்ட சொட்ட நின்ற அண்ணன்! ஆம்புலன்ஸும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் நடந்தே சென்றதால் பரபரப்பு

மது போதையில் வெட்டிய தம்பி ரத்தம் சொட்ட சொட்ட நின்ற அண்ணன்! ஆம்புலன்ஸும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் நடந்தே சென்றதால் பரபரப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் அண்ணனை தம்பி வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரத்தம் சொட்ட சொட்ட நின்ற அண்ணன் ஆம்புலன்ஸும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் நடந்தே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவருக்கு குமார் மற்றும் எம்ஜி.குமார் என இரு மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாகவும் கூறப்பட்ட நிலையில் தம்பியான எம்ஜி குமார் தனது மாமியார் வீட்டில் பெரியகரம் பகுதியில் தங்கி வசித்து வருகிறார். அப்போது அண்ணான குமார் தம்பியை பெங்களூர் வேலைக்கு அழைத்துச் செல்ல தம்பி வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. 

அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் அங்கிருந்து வீடு திரும்பியுள்ளார். அப்போது அண்ணனை பின்தொடர்ந்து வந்த தம்பி பாச்சல் கிராமம் அருகே திரும்பவும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த இருவரும் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். பின்னர் தம்பி தான் வைத்திருந்த கத்தியை எடுத்து அண்ணனின் கை மற்றும் இடுப்பில் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.


வெட்டிய தம்பி ரத்தம் சொட்ட சொட்ட சாலையில் நடந்து சென்ற அண்ணன் - பதறி அடித்து ஓடிய மக்களால் பரபரப்பு

இதனால் ரத்தம் சொட்ட சொட்ட அண்ணன் அதே பகுதியில் கத்தி கதறிக் கொண்டிருந்தார். அக்கம் பக்கம் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் ஆம்புலன்ஸ் வருவதற்குள் சட்டையை போட்டுக்கொண்டு அங்கிருந்து அண்ணன் நடந்தே சென்றார்.  சிறிது தொலைவு நடந்து சென்ற பொழுது ஆம்பூலனஸ் வருவதை அறிந்த குமார் அந்த ஆம்புலன்ஸில் ஏறி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சென்றார்.

இந்த சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்  மது போதையில் அண்ணனை வெட்டிய தம்பியால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

தலைப்பு செய்திகள்

திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanidhi arrest : ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
CTR Nirmal Kumar: ”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 5-ம் தேதி ஒரே ஒரு இடத்துல தான் மின்சாரத் தடை இருக்கு; அது உங்க ஏரியாவா பாருங்க.?
சென்னைல ஆகஸ்ட் 5-ம் தேதி ஒரே ஒரு இடத்துல தான் மின்சாரத் தடை இருக்கு; அது உங்க ஏரியாவா பாருங்க.?
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
Embed widget