மேலும் அறிய

ஆம்பூரில் அதிர்ச்சி! 3 மாத குழந்தையை தண்ணீர் தொட்டியில் வீசிய தாய்: காரணம் கேட்டால் பதறுவீர்கள்

மூன்றாவது முறையாக கர்ப்பம் தரிக்கும் போதே குழந்தை வேண்டாம் என குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.

ஆம்பூரில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து  3 மாத பெண் குழந்தை உயிரிழந்தாக மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் தீவிர விசாரணையில் 2 ஆவதாக பெண் குழந்தை பிறந்ததால், அதனை கவனிக்கமுடியாமல் மன உளைச்சலில் குழந்தையை தண்ணீர் தொட்டியில் போட்டு கொன்றதாக தாய் வாக்குமூலம் கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட பெத்தலேகம் பகுதியில் உள்ள இ.பி.லைன் பகுதியில் உள்ள  வாடகை வீட்டில் மேல்தளத்தில் வசித்து வருபவர் அக்பர் பாஷா -  ஆஸ்லியா தஸ்லீம் தம்பதி. இவர்களுக்கு ஏற்கனவே ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ள நிலையில், ஹர்பா பாத்திமா என்ற 3 மாத பெண் குழந்தையும் இருந்தது.

இந்த நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) ஹர்ஃபா பாத்திமா வாடகை வீட்டின் தரைதளத்தில் உள்ள  தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தாக குழந்தையின் உறவினர்கள் குழந்தையை, ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். உடனடியாக இதுகுறித்து தகவலறிந்து மருத்துவமனைக்கு விரைந்த ஆம்பூர் நகர காவல்துறையினர் மேல்மாடியில் வசிக்கும் குழந்தை, நடக்க கூட முடியாத குழந்தை, தரைதளத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் எப்படி விழுந்தது என சந்தேகித்தின் பேரில் குழந்தையின்  உடலை மீட்டு ஆம்பூர் நகர காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மனஉளைச்சலில் இருந்த தாய்

இந்தச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு  செய்து,  நடக்க கூட முடியாத குழந்தை எப்படி தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தது?, குழந்தையின் பெற்றோரே குழந்தையை கொன்று விட்டு நாடகமாடுகிறார்கள் என பல்வேறு  கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர்.

அக்பர் பாஷா - ஆஸ்லியா தஸ்லீம் தம்பத்தியினருக்கு, ஏற்கனவே ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், இவர்களுக்கு 3 ஆவதாக ஹர்ஃபா பாத்திமா என்ற 3 மாத குழந்தை பிறந்துள்ளது. 3 ஆவது முறையாக கர்ப்பம் தரிக்கும் போதே குழந்தை வேண்டாம் என குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும்,  3 ஆவதாக பெண் குழந்தை பிறந்ததால், மன உளைச்சலில் இருந்த ஆஸ்லியா தஸ்லீம், குழந்தை ஹர்ஃபா பாத்திமாவை கீழ் தளத்தில் உள்ள தண்ணீர்  தொட்டியில் போட்டு விட்டு, குழந்தை தவறி விழுந்துள்ளதாக கூறியதாக காவல்நிலையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதனை தொடர்ந்து, ஆஸ்லியா தஸ்லீம் மீது  ஆம்பூர் நகர காவல்துறையினர் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பெற்ற தாயே குழந்தையை தனது குழ்ந்தையை கொன்ற சம்பவம் ஆம்பூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

" கதவைத் திறந்து பார்த்த பேரனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி " மாயமான நகைகள் ?
தஞ்சாவூரில் அதிர்ச்சி... பட்டதாரி வாலிபரிடம் இருந்து ரூ.1லட்சம் மதிப்பு கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்
தஞ்சாவூரில் அதிர்ச்சி... பட்டதாரி வாலிபரிடம் இருந்து ரூ.1லட்சம் மதிப்பு கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்
நைலான் கயிறால் முடிந்த உயிர்! மனைவியை கொடூரமாகக் கொன்ற கணவன் - பின்னணி காரணம் என்ன?
நைலான் கயிறால் முடிந்த உயிர்! மனைவியை கொடூரமாகக் கொன்ற கணவன் - பின்னணி காரணம் என்ன?
UPI மூலமே லஞ்சம் வாங்கினாரா ரயில்வே அதிகாரி? மயிலாடுதுறையில் வெளியான ஆதாரத்தால் பரபரப்பு!
UPI மூலமே லஞ்சம் வாங்கினாரா ரயில்வே அதிகாரி? மயிலாடுதுறையில் வெளியான ஆதாரத்தால் பரபரப்பு!

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cauvery Water: ‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
Annamalai Vs BJP: “மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
“மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Trump Warns Iran: “இனி கப்பல தாக்குனா, டெஹ்ரான்ல பாலம், மின் நிலையங்கள் காலி“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் வார்னிங்
“இனி கப்பல தாக்குனா, டெஹ்ரான்ல பாலம், மின் நிலையங்கள் காலி“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் வார்னிங்
Best SUVs for Young Buyers: ஜென் Z-க்கு ஏத்த ஸ்டைலான, கெத்தான SUV கார்கள் எவை.? இந்த லிஸ்ட்ட பார்த்து தேர்ந்தெடுத்துக்கோங்க
ஜென் Z-க்கு ஏத்த ஸ்டைலான, கெத்தான SUV கார்கள் எவை.? இந்த லிஸ்ட்ட பார்த்து தேர்ந்தெடுத்துக்கோங்க
Trump Tariff Vs India: திடீரென ட்ரம்ப் விதித்த 200% வரி; கடுமையான பாதிப்பை சந்திக்கப் போகும் இந்தியா; என்ன காரணம்.?
திடீரென ட்ரம்ப் விதித்த 200% வரி; கடுமையான பாதிப்பை சந்திக்கப் போகும் இந்தியா; என்ன காரணம்.?
Cheapest EV Car Blinq RYDE: வெறும் ரூ.4.5 லட்சம்; 250 கி.மீ ரேஞ்ச்; டாடா டியாகோ EV-க்கு தலைவலியாக வரும் பிளிங்க் ரைடு EV கார்
வெறும் ரூ.4.5 லட்சம்; 250 கி.மீ ரேஞ்ச்; டாடா டியாகோ EV-க்கு தலைவலியாக வரும் பிளிங்க் ரைடு EV கார்
Embed widget