மேலும் அறிய

Crime: அடகு வைத்த நகையை மீட்டு கொடுக்காத தந்தை; வெட்டி கொன்ற மகள்

மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஆறுமுக பாண்டி உயிரிழந்து விட்ட காரணத்தினால் அமுதா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள ஞானியார் குடியிருப்பை சேர்ந்தவர் விவசாயி ஆறுமுக பாண்டி, இவரது மனைவி வாசுகி. இவர்களுக்கு அமுதா உட்பட 6 மகள்கள் நான்கு மகன்கள் என 10 பிள்ளைகள் இருக்கின்றனர். இதில் இரண்டு மகன்கள் இறந்துவிட்டனர்.


Crime: அடகு வைத்த நகையை மீட்டு கொடுக்காத தந்தை; வெட்டி கொன்ற மகள்

அமுதா மற்றும் அவர்கள் தங்கைக்கு திருமணம் ஆகவில்லை. மற்றவர்கள் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகின்றனர். ஆறுமுக பாண்டி மகள் அமுதாவின் ஒன்றே கால் பவுன் நகையை கூட்டுறவு வங்கியில் அடமானம் வைத்து சாத்தான்குளம் அருகே சுப்பராயபுரத்தில் தியாகு என்பவரது தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். தந்தைக்கு உதவியாக அமுதா தோட்டத்தில் தங்கியிருந்து பணிகளில் ஈடுபட்டு வந்தார்.


Crime: அடகு வைத்த நகையை மீட்டு கொடுக்காத தந்தை; வெட்டி கொன்ற மகள்

வங்கியில் அடமானம் வைத்த நகையை மீட்டு தருமாறு தந்தையிடம் அடிக்கடி அமுதா கேட்டு வந்துள்ளார். ஆனால், கடந்த 5 மாதமாக ஆறுமுக பாண்டி நகையை மீட்க முயற்சி எடுக்காமல் தாமதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தந்தையும் மகளும் வயலில் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அடகு நகை தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது ஆத்திரமடைந்த அமுதா தந்தையின் இருசக்கர வாகன சாவியை எடுத்துக்கொண்டு நகையை திருப்பி தந்து விட்டு சாவியை வாங்கி கொள்ளுமாறு கூறியுள்ளார், ஆனால், மகளின் வார்த்தையை விளையாட்டாக கருதிய ஆறுமுக பாண்டி மகளுக்கு தெரியாமல் இருசக்கர வாகன  சாவியை எடுத்து சென்று விட்டார்.


Crime: அடகு வைத்த நகையை மீட்டு கொடுக்காத தந்தை; வெட்டி கொன்ற மகள்

பின்னர் தோட்டத்துக்கு திரும்பிய ஆறுமுக பாண்டியிடம் நகை தொடர்பாக மீண்டும் அமுதா வாக்குவாதம் செய்துள்ளார். இதில், ஆவேசத்தில் அமுதா தந்தை என்றும் பாராமல் அரிவாளால் ஆறுமுகபாண்டியை சரமாரியாக வெட்டியதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி ஆறுமுக பாண்டி உயிரிழந்தார். இதுகுறித்து ஆறுமுக பாண்டி மனைவி வாசுகி அளித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து அமுதாவை கைது செய்தார்.


Crime: அடகு வைத்த நகையை மீட்டு கொடுக்காத தந்தை; வெட்டி கொன்ற மகள்

பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நெல்லை கொக்கரகுளம் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.  அடகு நகை பிரச்சனையில் தந்தையை மகளே வெட்டிக்கொண்ட சம்பவம் சாத்தான்குளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!
45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Embed widget