மேலும் அறிய

Crime: அடகு வைத்த நகையை மீட்டு கொடுக்காத தந்தை; வெட்டி கொன்ற மகள்

மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஆறுமுக பாண்டி உயிரிழந்து விட்ட காரணத்தினால் அமுதா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள ஞானியார் குடியிருப்பை சேர்ந்தவர் விவசாயி ஆறுமுக பாண்டி, இவரது மனைவி வாசுகி. இவர்களுக்கு அமுதா உட்பட 6 மகள்கள் நான்கு மகன்கள் என 10 பிள்ளைகள் இருக்கின்றனர். இதில் இரண்டு மகன்கள் இறந்துவிட்டனர்.


Crime: அடகு வைத்த நகையை மீட்டு கொடுக்காத தந்தை; வெட்டி கொன்ற மகள்

அமுதா மற்றும் அவர்கள் தங்கைக்கு திருமணம் ஆகவில்லை. மற்றவர்கள் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகின்றனர். ஆறுமுக பாண்டி மகள் அமுதாவின் ஒன்றே கால் பவுன் நகையை கூட்டுறவு வங்கியில் அடமானம் வைத்து சாத்தான்குளம் அருகே சுப்பராயபுரத்தில் தியாகு என்பவரது தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். தந்தைக்கு உதவியாக அமுதா தோட்டத்தில் தங்கியிருந்து பணிகளில் ஈடுபட்டு வந்தார்.


Crime: அடகு வைத்த நகையை மீட்டு கொடுக்காத தந்தை; வெட்டி கொன்ற மகள்

வங்கியில் அடமானம் வைத்த நகையை மீட்டு தருமாறு தந்தையிடம் அடிக்கடி அமுதா கேட்டு வந்துள்ளார். ஆனால், கடந்த 5 மாதமாக ஆறுமுக பாண்டி நகையை மீட்க முயற்சி எடுக்காமல் தாமதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தந்தையும் மகளும் வயலில் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அடகு நகை தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது ஆத்திரமடைந்த அமுதா தந்தையின் இருசக்கர வாகன சாவியை எடுத்துக்கொண்டு நகையை திருப்பி தந்து விட்டு சாவியை வாங்கி கொள்ளுமாறு கூறியுள்ளார், ஆனால், மகளின் வார்த்தையை விளையாட்டாக கருதிய ஆறுமுக பாண்டி மகளுக்கு தெரியாமல் இருசக்கர வாகன  சாவியை எடுத்து சென்று விட்டார்.


Crime: அடகு வைத்த நகையை மீட்டு கொடுக்காத தந்தை; வெட்டி கொன்ற மகள்

பின்னர் தோட்டத்துக்கு திரும்பிய ஆறுமுக பாண்டியிடம் நகை தொடர்பாக மீண்டும் அமுதா வாக்குவாதம் செய்துள்ளார். இதில், ஆவேசத்தில் அமுதா தந்தை என்றும் பாராமல் அரிவாளால் ஆறுமுகபாண்டியை சரமாரியாக வெட்டியதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி ஆறுமுக பாண்டி உயிரிழந்தார். இதுகுறித்து ஆறுமுக பாண்டி மனைவி வாசுகி அளித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து அமுதாவை கைது செய்தார்.


Crime: அடகு வைத்த நகையை மீட்டு கொடுக்காத தந்தை; வெட்டி கொன்ற மகள்

பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நெல்லை கொக்கரகுளம் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.  அடகு நகை பிரச்சனையில் தந்தையை மகளே வெட்டிக்கொண்ட சம்பவம் சாத்தான்குளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Youtube - பிரபலம் வைஷ்ணவிக்கு நேர்ந்த கொடூரம் !! கணவன் செய்த அதிர்ச்சி செயல் !!
Youtube - பிரபலம் வைஷ்ணவிக்கு நேர்ந்த கொடூரம் !! கணவன் செய்த அதிர்ச்சி செயல் !!
சென்னை ; வியாபாரிகளிடம் 45.5 கிலோ வெள்ளி மோசடி செய்த பெண் உட்பட 3 பேர் கைது
சென்னை ; வியாபாரிகளிடம் 45.5 கிலோ வெள்ளி மோசடி செய்த பெண் உட்பட 3 பேர் கைது
Kerala: ஒரே வீட்டுக்குள் 5 பேர்.. இப்படி ஒரு நிலைமையா? - அலறிய கேபிள் ஆபரேட்டர்!
Kerala: ஒரே வீட்டுக்குள் 5 பேர்.. இப்படி ஒரு நிலைமையா? - அலறிய கேபிள் ஆபரேட்டர்!
பெங்களூர்-சென்னை பேருந்தில் அதிர்ச்சி! இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: பயணிகள் எடுத்த அதிரடி நடவடிக்கை!
பெங்களூர்-சென்னை பேருந்தில் அதிர்ச்சி! இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: பயணிகள் எடுத்த அதிரடி நடவடிக்கை!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்
Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |
Trichy Goverment Hospital | ”குழந்தை உயிர் போயிருச்சே” கதறி அழும் பெற்றோர்! அரசு மருத்துவமனை அவலம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழிசைக்கு 'நோ'.. அண்ணாமலை, குஷ்புவுக்கு 'எஸ்'! புதுச்சேரி பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் நடந்தது என்ன?
தமிழிசைக்கு 'நோ'.. அண்ணாமலை, குஷ்புவுக்கு 'எஸ்'! புதுச்சேரி பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் நடந்தது என்ன?
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லையா ? பெயர் சேர்க்க கடைசி நாள் இது தான் !!
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லையா ? பெயர் சேர்க்க கடைசி நாள் இது தான் !!
பொன்முடி அவுட்.. கவுதம சிகாமணி இன்! திருக்கோவிலூர் தொகுதியில் வாரிசுப் போர் - திமுக நேர்காணல் அப்டேட்!
பொன்முடி அவுட்.. கவுதம சிகாமணி இன்! திருக்கோவிலூர் தொகுதியில் வாரிசுப் போர் - திமுக நேர்காணல் அப்டேட்!
’’இந்தியாவிலேயே முதன்முறை; யார் வந்தாலும் மாத்த முடியாது’’ விடியல் பயணம்- முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
’’இந்தியாவிலேயே முதன்முறை; யார் வந்தாலும் மாத்த முடியாது’’ விடியல் பயணம்- முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
மாதவிடாய் சுகாதாரம்: சிபிஎஸ்இ பள்ளிகளில் மாணவிகளுக்கான புதிய விதிகள்! கல்வியில் இனி தடையில்லை!
மாதவிடாய் சுகாதாரம்: சிபிஎஸ்இ பள்ளிகளில் மாணவிகளுக்கான புதிய விதிகள்! கல்வியில் இனி தடையில்லை!
Puducherry Election : சீட் சண்டை.. மேலிடக் குடைச்சல்.. இன்றுடன் முடிகிறது கெடு! புதுச்சேரியில் 'இண்டியா' கூட்டணி உடையுமா?
Puducherry Election : சீட் சண்டை.. மேலிடக் குடைச்சல்.. இன்றுடன் முடிகிறது கெடு! புதுச்சேரியில் 'இண்டியா' கூட்டணி உடையுமா?
சரத்குமார் அதிருப்தி: பாஜகவை விட்டு விலக முடிவு? சமத்துவ மக்கள் கட்சியை மீண்டும் தொடங்குகிறார்?
சரத்குமார் அதிருப்தி: பாஜகவை விட்டு விலக முடிவு? சமத்துவ மக்கள் கட்சியை மீண்டும் தொடங்குகிறார்?
Velmurugan: திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? வேல்முருகன் வைத்த பகீர் குற்றச்சாட்டு!
Velmurugan: திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? வேல்முருகன் வைத்த பகீர் குற்றச்சாட்டு!
Embed widget