மேலும் அறிய

Crime news : தனியாக இருந்த நண்பனின் மனைவி: பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய கொடூரம்!

ஆரணியில் நண்பர்களை நம்பி மனைவியை வீட்டில் விட்டு சென்றநிலையில் நண்பர்களே மனைவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் புதுகாமூர் பகுதியில் வசித்து வரும் தம்பதி மணிகண்டன் - ரேவதி. இவர்களுக்கு 10 வயதில் ஷாலினி என்ற மகளும், 8 வயதில் ராகுல் என்ற மகனும் உள்ளனர். மணிகண்டன் கனரக வாகனம் ஓட்டும் டிரைவராக இருந்து வந்துள்ளார். அவ்வபோது வேலை காரணமாக அடிக்கடி வெளியூர் சென்று வருவதை வழக்கமாக கொண்டு இருந்தார். 

இந்தநிலையில், மணிகண்டனின் நண்பனான கோகுல்ராஜ் என்பவர் பெங்களுரில் வசித்து வந்த ஜீவிதா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். மேலும், கோகுல் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி கடந்த 3 மாதத்திற்கு முன்பு ஆரணிக்கு அழைத்து வந்து நண்பன் மணிகண்டனின் வீட்டின் அருகில் மற்றொரு வீடு எடுத்து தங்கியுள்ளார். 

இதையடுத்து, கடந்த 2 நாட்களுக்கு முன்பு மணிகண்டன் வெளியூருக்கு லாரி ஓட்ட சென்றதால் அவரது மனைவி ரேவதி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது மணிகண்டனின் நண்பன் கோகுல்ராஜ் மற்றும் மற்றொரு நண்பனான ஜெயசூர்யா ஆகியோர் மதுபோதையில் மணிகண்டனின் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்பொழுது, மணிகண்டனின் மனைவி ரேவதி தனியாக வீட்டில் இருந்ததை அறிந்த கோகுல்ராஜ் மற்றும் ஜெயசூர்யா ஆகியோர் கூட்டாக ரேவதியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். தொடர்ந்து, இருவரும் ரேவதியை மிரட்டி வீடியோ எடுத்து கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். 


Crime news : தனியாக இருந்த நண்பனின் மனைவி: பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய கொடூரம்!

இந்த சம்பவத்திற்கு பிறகு, பயந்துபோன ரேவதி தன் கணவர் ஊரில் இருந்து வந்ததும் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தெரிவித்துள்ளார். இதைகேட்டு அதிர்ச்சியடைந்த மணிகண்டன் தனது மனைவியுடன் சென்று ஆரணி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் அல்லிராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இருவரையும் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட இருவரையும் விசாரணை மேற்கொண்டதில், கோகுல்ராஜ் மற்றும் ஜெயசூர்யா இருவரும் இணைந்து பாலியல் வன்கொடுமை செய்து அதனை செல்போனில் வீடியோ எடுத்ததாகவும்,  ரேவதியை கொலை மிரட்டல் விடுத்ததாகவும் ஒப்பு கொண்டுள்ளனர். இதனையடுத்து 2பேர் மீது 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆரணி நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும், பாதிக்கப்பட்ட ரேவதியை ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை -  தலைமை அர்ச்சகர்
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை - தலைமை அர்ச்சகர்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
TN Assembly Session LIVE: அடுத்த தேர்தலை அல்ல.. அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின்
TN Assembly Session LIVE: அடுத்த தேர்தலை அல்ல.. அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை -  தலைமை அர்ச்சகர்
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை - தலைமை அர்ச்சகர்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
TN Assembly Session LIVE: அடுத்த தேர்தலை அல்ல.. அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின்
TN Assembly Session LIVE: அடுத்த தேர்தலை அல்ல.. அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE: தங்க விலை குறைவு.. இன்றைய நிலவரம் என்ன?
Breaking News LIVE: தங்க விலை குறைவு.. இன்றைய நிலவரம் என்ன?
Russia jobs scam : “இளைஞர்களே உஷார் !!! ரஷ்யாவில் வேலை, நல்ல சம்பளம் என வலைவிரிக்கும் கும்பல்” நம்பினால் கெட்டீர்கள்..!
Russia jobs scam : “இளைஞர்களே உஷார் !!! ரஷ்யாவில் வேலை, நல்ல சம்பளம் என வலைவிரிக்கும் கும்பல்” நம்பினால் கெட்டீர்கள்..!
Julian Assange Is Free: விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே விடுதலை - 1901 நாள் சிறைவாசம் முடிவடைந்தது எப்படி?
Julian Assange Is Free: விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே விடுதலை - 1901 நாள் சிறைவாசம் முடிவடைந்தது எப்படி?
ஐடி ஊழியர் மாயம்.. போதையில் உளறிக்கொட்டிய நண்பர்கள்.. தகராறில் நண்பனை கொன்ற கொடூரம்
ஐடி ஊழியர் மாயம்.. போதையில் உளறிக்கொட்டிய நண்பர்கள்.. தகராறில் நண்பனை கொன்ற கொடூரம்
Embed widget