மேலும் அறிய

Crime news : தனியாக இருந்த நண்பனின் மனைவி: பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய கொடூரம்!

ஆரணியில் நண்பர்களை நம்பி மனைவியை வீட்டில் விட்டு சென்றநிலையில் நண்பர்களே மனைவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் புதுகாமூர் பகுதியில் வசித்து வரும் தம்பதி மணிகண்டன் - ரேவதி. இவர்களுக்கு 10 வயதில் ஷாலினி என்ற மகளும், 8 வயதில் ராகுல் என்ற மகனும் உள்ளனர். மணிகண்டன் கனரக வாகனம் ஓட்டும் டிரைவராக இருந்து வந்துள்ளார். அவ்வபோது வேலை காரணமாக அடிக்கடி வெளியூர் சென்று வருவதை வழக்கமாக கொண்டு இருந்தார். 

இந்தநிலையில், மணிகண்டனின் நண்பனான கோகுல்ராஜ் என்பவர் பெங்களுரில் வசித்து வந்த ஜீவிதா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். மேலும், கோகுல் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி கடந்த 3 மாதத்திற்கு முன்பு ஆரணிக்கு அழைத்து வந்து நண்பன் மணிகண்டனின் வீட்டின் அருகில் மற்றொரு வீடு எடுத்து தங்கியுள்ளார். 

இதையடுத்து, கடந்த 2 நாட்களுக்கு முன்பு மணிகண்டன் வெளியூருக்கு லாரி ஓட்ட சென்றதால் அவரது மனைவி ரேவதி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது மணிகண்டனின் நண்பன் கோகுல்ராஜ் மற்றும் மற்றொரு நண்பனான ஜெயசூர்யா ஆகியோர் மதுபோதையில் மணிகண்டனின் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்பொழுது, மணிகண்டனின் மனைவி ரேவதி தனியாக வீட்டில் இருந்ததை அறிந்த கோகுல்ராஜ் மற்றும் ஜெயசூர்யா ஆகியோர் கூட்டாக ரேவதியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். தொடர்ந்து, இருவரும் ரேவதியை மிரட்டி வீடியோ எடுத்து கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். 


Crime news : தனியாக இருந்த நண்பனின் மனைவி: பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய கொடூரம்!

இந்த சம்பவத்திற்கு பிறகு, பயந்துபோன ரேவதி தன் கணவர் ஊரில் இருந்து வந்ததும் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தெரிவித்துள்ளார். இதைகேட்டு அதிர்ச்சியடைந்த மணிகண்டன் தனது மனைவியுடன் சென்று ஆரணி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் அல்லிராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இருவரையும் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட இருவரையும் விசாரணை மேற்கொண்டதில், கோகுல்ராஜ் மற்றும் ஜெயசூர்யா இருவரும் இணைந்து பாலியல் வன்கொடுமை செய்து அதனை செல்போனில் வீடியோ எடுத்ததாகவும்,  ரேவதியை கொலை மிரட்டல் விடுத்ததாகவும் ஒப்பு கொண்டுள்ளனர். இதனையடுத்து 2பேர் மீது 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆரணி நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும், பாதிக்கப்பட்ட ரேவதியை ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

தலைப்பு செய்திகள்

திருமணம் மீறிய உறவு !! தட்டி கேட்டவர்கள் மீது கஞ்சா கும்பல் தாக்குதல்
திருமணம் மீறிய உறவு !! தட்டி கேட்டவர்கள் மீது கஞ்சா கும்பல் தாக்குதல்
Nagercoil Sabarivarman :நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
கடல் வழியே இலங்கைக்கு போலி மருந்துகள் கடத்தல்: புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலை உரிமையாளர் கைது!
கடல் வழியே இலங்கைக்கு போலி மருந்துகள் கடத்தல்: புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலை உரிமையாளர் கைது!
15 வயது பள்ளி மாணவி கர்ப்பம் !! காதலிப்பதாக ஏமாற்றி சிறுமியுடன் உல்லாசம் !! போக்சோவில் கைது
15 வயது பள்ளி மாணவி கர்ப்பம் !! காதலிப்பதாக ஏமாற்றி சிறுமியுடன் உல்லாசம் !! போக்சோவில் கைது

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
Gold rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
Premalatha vs Vijay : தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
EV Car Charging : மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
Embed widget