மேலும் அறிய

திருவண்ணாமலையில் வீடு புகுந்து திருட முயன்ற வாலிபர் - வீட்டுக்குள் பூட்டி வைத்து போலீசில் ஒப்படைத்த விவசாயி

உடனே சுதாரித்துக் கொண்ட வெங்கடேஷ் வீட்டை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு வாணாபுரம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். 

திருண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அருகே வீடு புகுந்து திருடிய வாலிபரை, வீட்டு உரிமையாளர் வீட்டுக்குள் வைத்துபூட்டி போலீசில் ஒப்படைத்தார். அந்த நபர் போதையில் இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அடுத்த உள்ள பெருந்துறைப்பட்டு நெடுஞ்சாலை பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் வயது ( 50). இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் வெங்கடேஷ் நேற்று மதியம் வீட்டை பூட்டிவிட்டு தனது விவசாய நிலத்திற்கு சென்று இருந்தார். வேலைகளை முடித்து விட்டு பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த வெங்கடேஷ், பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது மர்ம நபர் ஒருவர் பீரோவை உடைத்து அதில் உள்ள துணிமணிகள் மற்றும் பொருட்களை தேடிக் கொண்டிருந்தார்.

மேலும் படிக்க: குப்பை தொட்டியில் 43 சவரன் நகையை வீசிய பெண்ணால் பரபரப்பு.. நடந்தது என்ன..?

 


திருவண்ணாமலையில் வீடு புகுந்து திருட முயன்ற வாலிபர்  - வீட்டுக்குள் பூட்டி வைத்து  போலீசில் ஒப்படைத்த விவசாயி

உடனே சுதாரித்துக் கொண்ட வெங்கடேஷ் வீட்டை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு வாணாபுரம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.  இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை வீட்டின் உள்ளே இருந்த நபரை மடக்கி பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அந்த வாலிபர் அதிகபோதையில் இருந்ததால் அவரை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து அந்த வாலிபரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவர் மெய்யூர் கிராமத்தைச் சேர்ந்த மாயவன் மகன் அண்ணாமலை வயது (32) என்பது தெரியவந்தது. இதுகுறித்து வெங்கடேசன் மீது திருக்கோவிலூர், மணலூர்பேட்டை மற்றும் செங்கம், தண்டராம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குவழக்குகளில் தொடர்புடையவர் என்பது தெரியவந்ததுள்ளது.

மேலும் படிக்க: Kaali poster Issue: காளி வேடம்.. கையில் சிகரெட்.. ஆவணப்பட இயக்குநர் லீனா மீது டெல்லி காவல்துறையில் புகார்..

 


திருவண்ணாமலையில் வீடு புகுந்து திருட முயன்ற வாலிபர்  - வீட்டுக்குள் பூட்டி வைத்து  போலீசில் ஒப்படைத்த விவசாயி

போதையில் இருப்பதால் அவரை விசாரிக்க முடியவில்லை என்றும், அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், போதை தெளிந்த பிறகே அவரிடம் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.  வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றவரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு - காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமின் தள்ளுபடி  


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Villupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!A Raja Speaker chair : ”என்னைய பார்த்து பேசுங்க” சபாநாயகர் CHAIR-ல் ஆ.ராசா! அவையை வழிநடத்திய MPDMK Vs PMK | மக்களை அடைத்து வைத்ததா திமுக?போராட்டத்தில் குதித்த பாமக! விக்கிரவாண்டியில் பரபர!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget