மேலும் அறிய

நெல்லை : பள்ளி செல்வதாக கூறிவிட்டு ரயிலில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட 11-ஆம் வகுப்பு மாணவன்..

காலை சதீஷ் வழக்கம்போல் பள்ளிக்கு செல்வதாக தனது தாயிடம் தெரிவித்து விட்டு வெளியே சென்று உள்ளார்.

நெல்லை மேலப்பாளையம் அருகே உள்ள முன்னீர்பள்ளம் மருதநகரை சேர்ந்தவர் சதீஷ் வயது 17. இவர் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். சதீஷின் தந்தை ஜெகதீஷ் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இன்று காலை சதீஷ் வழக்கம்போல் பள்ளிக்கு செல்வதாக தனது தாயிடம் தெரிவித்து விட்டு வெளியே சென்று உள்ளார்.


நெல்லை : பள்ளி செல்வதாக கூறிவிட்டு ரயிலில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட 11-ஆம் வகுப்பு மாணவன்..

இதற்கிடையில் மருதநகர் ரயில்வே கேட் அருகே ரயில்வே தண்டவாளத்தில் ஒரு சிறுவன் உடல் கால் கைகள் தனியாக துண்டான நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து முன்னீர்பள்ளம் காவல்துறையினர் மற்றும் ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர் விசாரணையில் அது ஜெகதீஷின் மகன் சதீஷ் என்பது தெரியவந்தது. இதையடுத்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதோடு சடலத்தை  மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


நெல்லை : பள்ளி செல்வதாக கூறிவிட்டு ரயிலில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட 11-ஆம் வகுப்பு மாணவன்..

பள்ளி மாணவர்களின் தற்கொலைகள் சமீப காலமாக அதிகரித்து வரும் நிலையில், காவல்துறையினர் மாணவர் சதீஷ் உயிரிழப்பு குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.  முதல்கட்ட விசாரணையில் மாணவன் சதீஷ் செல்போனுக்கு அடிமையாகி இருந்ததாகவும், இதனால் பெற்றோர் செல்போன் கொடுக்காததால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில் தான் இன்று பள்ளி செல்வதாக கூறி ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.  இருப்பினும் சதீஷிற்கு  பள்ளியில் ஏதேனும் பிரச்சனை உள்ளதா? அல்லது வீட்டில் வேறு ஏதேனும் பிரச்சனை உள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தை தொடர்ந்து தமிழகத்தில் அடுத்தடுத்து பள்ளி மாணவ மாணவிகள்  தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் பெற்றோர்களிடையே பெரும்  அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - +91 44 2464 0050,   +91 44 2464 0060

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget