மேலும் அறிய

காணாமல் போன இளைஞர் கொடூரக் கொலை! அதிர்ச்சியில் உறைந்த ஊர் மக்கள், பதற்றத்தில் தேனி காவல்துறை

வீரப்பாண்டி காவல் நிலையத்தில் நவீன் குமாரின் தாயார் அக்டோபர் 8 ஆம் தேதி தனது மகனை காணவில்லை என்று புகார் கொடுத்துள்ளார்.

தேனி மாவட்டம், உப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்த அழகர்சாமி - ஜெயலட்சுமி தம்பதியினர். இவர்களது மகன் 25 வயதான நவீன் குமார், செல்போன் கடையில் வேலை பார்துவந்துள்ளார்.  இந்நிலையில், கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி நண்பருடன் வெளியே சென்ற நவீன் குமார், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால், அவரது பெற்றோரும் உறவினர்களும் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால், எங்கு தேடியும் நவீன் குமார் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து வீரப்பாண்டி காவல் நிலையத்தில் நவீன் குமாரின் தாயார் அக்டோபர் 8 ஆம் தேதி தனது மகனை காணவில்லை என்று புகார் கொடுத்துள்ளார்.



காணாமல் போன இளைஞர் கொடூரக் கொலை! அதிர்ச்சியில் உறைந்த ஊர் மக்கள், பதற்றத்தில் தேனி காவல்துறை

அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஆனால், புகார் அளித்து 5 நாட்களுக்கு மேலாகியும், நவீன் குமாரை கண்டுபிடிக்க காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியதாக குடும்பத்தினர் வேதனை தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் நவீன் குமாரை அழைத்து சென்ற அவரது நண்பரை பிடித்து விசாரித்தனர். அதில் அந்த நபர் அதிர்ச்சி தகவல அளித்துள்ளர். மதுபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக நவீன்குமாரை கொலை செய்து ஆற்றியில் வீசியதாக ஒப்புக்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து ஆற்றில் வீசப்பட்ட நவீன் குமாரின் உடலை தேடுவதற்கு காவல்துறையினர் தீயணைப்பு துறையின் உதவியை நாடினர். பின்னர் அவர்களுடன் சேர்ந்து காவல்துறையினரும் நவீன்குமாரின் உடலை தேடிவந்தனர்.  இந்த தகவல் நவீன்குமார் பெற்றோர் மற்றும் ஊர் பொதுமக்களுக்கு தெரியவர, ஆத்திரமடைந்த அவர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 


காணாமல் போன இளைஞர் கொடூரக் கொலை! அதிர்ச்சியில் உறைந்த ஊர் மக்கள், பதற்றத்தில் தேனி காவல்துறை

பின்னர், நவீன் குமாரின் உடலை கண்டுபிடித்து, அவரை கொலை செய்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பொதுமக்கள் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தேனி டி.எஸ்.பி. முத்துக்குமார் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், உடலை கண்டுபிடித்து கொலை செய்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதையடுத்து, பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து, ஆற்றில் கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட நவீன் குமாரின் உடலைத் தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். சுமார் நான்கு மணி நேரத் தேடுதலுக்குப் பின், உப்புக்கோட்டை கருப்புசாமி கோயில் அருகே உள்ள ஆற்றின் ஓரத்தில் உடலை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இதையடுத்து, பிரேத பரிசோதனைக்காக உடல் தேனி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. உடலைக் கண்ட பொதுமக்களும் உறவினர்களும் கதறி அழுதனர். இதனால், உப்புக்கோட்டை கிராமத்தில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

" உதவுவது போல் நடித்து கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் " காவல் ஆய்வாளரின் ஓட்டுநர் கைது
" கள்ளக் காதலனுடன் தனிக் குடித்தனம் " 3 வயது குழந்தையை அலற அலற அடித்தே கொன்ற கொடூரம்
" மனைவியுடன் தவறான உறவு " எச்சரித்தும் கேட்காததால் நடந்த அதிர்ச்சி சம்பவம்
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ARR AMEEN CAR ACCIDENT : விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
RB Udhaykumar: ”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Students Protest : தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Embed widget