மேலும் அறிய

Crime: குப்பை கொட்டுவதில் தகராறு.... தட்டிக்கேட்ட தொழிலாளி அடித்துக் கொலை.. தேனியில் பயங்கரம்..!

தேனி அருகே குப்பை கொட்டுவதில் ஏற்பட்ட தகராறை தட்டிக்கேட்ட தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியல் செய்தனர்.

தேனி அருகே பூதிப்புரம் கோட்டைமேட்டு தெருவை சேர்ந்தவர் மகேந்திரகுமார் (வயது 55). கூலித்தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (40). மாட்டு வியாபாரி. இவருக்கும், அப்பகுதியை சேர்ந்த மற்றொருவருக்கும் வீட்டு முன்பு குப்பை கொட்டுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக சென்ற மகேந்திரகுமார், ராதாகிருஷ்ணனை தட்டிக்கேட்டதாக கூறப்படுகிறது.

தேனி : ஆதரவாளர்களை பெருக்கும் ஓபிஎஸ்.. அடுத்த கட்ட நகர்வு என்ன?


Crime: குப்பை கொட்டுவதில் தகராறு.... தட்டிக்கேட்ட தொழிலாளி அடித்துக் கொலை.. தேனியில் பயங்கரம்..!

இதனால், ராதாகிருஷ்ணன் மற்றும் சிலர் மகேந்திரகுமாரிடம் தகராறு செய்து அவரை கட்டையால் தாக்கினர். அதை தடுக்க வந்த மகேந்திரகுமாரின் மனைவி வாசுகி (50), மகள் ஜனனி (20), தம்பி நாகராஜ், தங்கை ராமதிலகம் ஆகியோரையும் அவர்கள் தாக்கியதாக தெரிகிறது. இதில் காயம் அடைந்த 5 பேரும் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு மகேந்திரகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 4 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

’முல்லைப் பெரியாறு’ குறித்து வீடியோ வெளியிட்ட நபர்கள் மீது கேரள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஆர்.பி.உதயகுமார்


Crime: குப்பை கொட்டுவதில் தகராறு.... தட்டிக்கேட்ட தொழிலாளி அடித்துக் கொலை.. தேனியில் பயங்கரம்..!

இந்த சம்பவத்தை தொடர்ந்து,  கொலையாளிகளை கைது செய்யக்கோரி, மகேந்திரகுமாரின் உறவினர்கள் பூதிப்புரம் பெருமாள் கோவில் முன்பு தேனி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தேனி போலீஸ் துணை சூப்பிரண்டு பால்சுதிர், பெரியகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துக்குமார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அவர்கள் கொலையாளிகள் அனைவரையும் கைது செய்யும் வரை மறியலை கைவிட மாட்டோம் என்று போராட்டத்தை தொடர்ந்தனர்.

Rohit Sharma : சச்சின், கோலியின் சாதனை பட்டியலில் இணைந்த ரோகித்... அப்படி என்ன சாதனை தெரியுமா..?


Crime: குப்பை கொட்டுவதில் தகராறு.... தட்டிக்கேட்ட தொழிலாளி அடித்துக் கொலை.. தேனியில் பயங்கரம்..!

இதற்கிடையே கொலையாளிகளை பிடிக்க பழனிசெட்டிபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார், ராதாகிருஷ்ணனை கைது செய்தனர். ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட தகவலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் தெரிவித்ததோடு, மற்றவர்களை துரிதமாக கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த சம்பவத்தை தொடர்ந்து பூதிப்புரத்தில் பாதுகாப்பு பணிக்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
TN Power Shutdown: சென்னை முதல் திருநெல்வேலி வரை! தமிழ்நாட்டில் நாளை(19.01.2026) மின் தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம்
TN Power Shutdown: சென்னை முதல் திருநெல்வேலி வரை! தமிழ்நாட்டில் நாளை(19.01.2026) மின் தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம்
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
அரசு ஊழியர்கள் பிப்.3 முதல் தொடர் வேலை நிறுத்தம்; சூளுரைத்த அமைப்பு! அதிர்ச்சியில் அரசு
அரசு ஊழியர்கள் பிப்.3 முதல் தொடர் வேலை நிறுத்தம்; சூளுரைத்த அமைப்பு! அதிர்ச்சியில் அரசு
Embed widget